நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
எழுத்ததிகாரம்
முதலது
எழுத்தியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்
56. பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே.
சூ-ம், வணக்கமும் அதிகாரமும் சொன்னது.
(இ-ள்) பூமலி - பூக்கள் நிறைந்த, அசோகின் - அசோக மரத்தினது,
புனைநிழல் - அலங்காரமாகிய நிழலிலே, அமர்ந்த - எழுந்தருளி
மிருந்த, நான்முகன் - நான்கு திருமுகங்களை உடையானை, தொழுது
- வணங்கி, நன்கியம்புவன் - அழகிதாகச் சொல்லுவன், எழுத்தே -
எழுத்திலக்கணத்தை என்றவாறு.
பூ - நால்வகைப் பூக்களும்; புனைநிழல் - தன் அடிவிட்டு நீங்காத நிழ
லும்; தொழுது - மன வாக்குக் காயத்தால்.
(1)
எழுத்திலக்கணத்தின் பகுதி
57. எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் வெனப்பன் னிருபாற் றதுவே.
சூ-ம், எழுத்திலக்கணம் இவ்வளவு பகுதிப்படும் என்றவாறு.
(இ-ள்) எண் - எழுத்துக்களது தொகையும், பெயர் - எழுத்துக்களது
பெயரும், முறை - எழுத்துக்களது முறையும், பிறப்பு - எழுத்துக்களது
எழுத்ததிகாரம்
முதலது
எழுத்தியல்
கடவுள்
வணக்கமும்
அதிகாரமும்
56.
பூமலி
யசோகின்
புனைநிழ
லமர்ந்த
நான்முகற்
றொழுதுநன்
கியம்புவ
னெழுத்தே
.
சூ
-
ம்
வணக்கமும்
அதிகாரமும்
சொன்னது
.
(
இ
-
ள்
)
பூமலி
-
பூக்கள்
நிறைந்த
அசோகின்
-
அசோக
மரத்தினது
புனைநிழல்
-
அலங்காரமாகிய
நிழலிலே
அமர்ந்த
-
எழுந்தருளி
மிருந்த
நான்முகன்
-
நான்கு
திருமுகங்களை
உடையானை
தொழுது
-
வணங்கி
நன்கியம்புவன்
-
அழகிதாகச்
சொல்லுவன்
எழுத்தே
-
எழுத்திலக்கணத்தை
என்றவாறு
.
பூ
-
நால்வகைப்
பூக்களும்
;
புனைநிழல்
-
தன்
அடிவிட்டு
நீங்காத
நிழ
லும்
;
தொழுது
-
மன
வாக்குக்
காயத்தால்
.
(
1
)
எழுத்திலக்கணத்தின்
பகுதி
57
.
எண்பெயர்
முறைபிறப்
புருவ
மாத்திரை
முதலீ
றிடைநிலை
போலி
யென்றா
பதம்புணர்
வெனப்பன்
னிருபாற்
றதுவே
.
சூ
-
ம்
எழுத்திலக்கணம்
இவ்வளவு
பகுதிப்படும்
என்றவாறு
.
(
இ
-
ள்
)
எண்
-
எழுத்துக்களது
தொகையும்
பெயர்
-
எழுத்துக்களது
பெயரும்
முறை
-
எழுத்துக்களது
முறையும்
பிறப்பு
-
எழுத்துக்களது