நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
49
(இ-ள்) மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசுடைய அவைக்
கண் செல்லும் ஓலைச் செய்யுளினும், தன்னுடைய ஆற்றல் உணரார்
இடையினும் - தனது கல்விப் பெருமையை உணரார் இடத்தினும்,
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - தன்னை மறு
தலை பழித்த காலையும் - தன்னிடத்து எதிர்வாதி கல்வியெளிமை
தோன்ற இகழ்ந்த காலையும், தன்னைப் புகழ்தலும் - இவ்விடங்
களிற் றன்னைப் புகழ்ந்து கூறுதலும், தகும் புலவோற்கே - புல
வோற்கு முறையாம் என்றவாறு.
(7)
பாயிரம் நூற்கு இன்றியமையாதது என்பது.
54. ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே
சூ-ம், நூற்குப் பாயிரம் இன்றியமையாமையெனக் கூ
கூறுகின்றது.
(இ-ள்) ஆயிர முகத்தான் - நுண்னிதாய இலக்கணத்தோடு பல பல
துறைகளினாலும், அகன்றதாயினும் - விரிவுள்ள நூலாகச் செய்யி
னும், பாயிரமில்லது - பாயிரமின்மையுடைய நூல், பனுவ லன்றே -
நூலன்று என்றவாறு.
(8)
55.
மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும் போல் நாடிமுன்
ஐதுரையாய் நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையாய் வைத்தார் பெரிது.
சூ-ம், பல வகைச் சிறப்பினாலும் நிரம்பிய பாயிரம் கேட்க வேண்டு
மெனக் கூறுகின்றது.
(இ-ள்) மாடக்குச் சித்திரமும் - மாடங்கட்கு எழுதிய சித்திரச் சிறப்
புப் போலவும், மாநகர்க்குக் கோபுரமும் - பெரிய நகரங்களினின்ற
கோபுரச் சிறப்புப் போலவும், ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்
போல் - அழகு அமைந்த வேய்போன்ற தோளையுடைய மாதர்க்கு
அணிந்த ஆபரணச் சிறப்புப் போலவும், நாடி முன் - எந்நூற்கும்
ஆராய்ந்து நூல் முன்னாக, ஐதுரையாய் நின்ற அணிந்துரையை - அழ
காகிய பொருளாய் நின்ற பாயிரத்தை, எந்நூற்கும் - எவ்வகைப்பட்ட நூற்
கும், பெய்துரையாய் வைத்தார் பெரிது - அவ்வவ் நூற்குப் பொருள்
கூறு முறையாக வைத்தார் பெருமையோடு என்றவாறு. நூல் கேட்
கின்னே புறவுரை கேட்டுப் பயன் என்னையோவெனின் கொழுச் சென்ற
வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோலப் பருப்பொருட்டாகிய
பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
49
(
இ
-
ள்
)
மன்னுடை
மன்றத்து
ஓலைத்
தூக்கினும்
-
அரசுடைய
அவைக்
கண்
செல்லும்
ஓலைச்
செய்யுளினும்
தன்னுடைய
ஆற்றல்
உணரார்
இடையினும்
-
தனது
கல்விப்
பெருமையை
உணரார்
இடத்தினும்
மன்னிய
அவையிடை
வெல்லுறு
பொழுதினும்
-
தன்னை
மறு
தலை
பழித்த
காலையும்
-
தன்னிடத்து
எதிர்வாதி
கல்வியெளிமை
தோன்ற
இகழ்ந்த
காலையும்
தன்னைப்
புகழ்தலும்
-
இவ்விடங்
களிற்
றன்னைப்
புகழ்ந்து
கூறுதலும்
தகும்
புலவோற்கே
-
புல
வோற்கு
முறையாம்
என்றவாறு
.
(
7
)
பாயிரம்
நூற்கு
இன்றியமையாதது
என்பது
.
54
.
ஆயிர
முகத்தா
னகன்ற
தாயினும்
பாயிர
மில்லது
பனுவ
லன்றே
சூ
-
ம்
நூற்குப்
பாயிரம்
இன்றியமையாமையெனக்
கூ
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஆயிர
முகத்தான்
-
நுண்னிதாய
இலக்கணத்தோடு
பல
பல
துறைகளினாலும்
அகன்றதாயினும்
-
விரிவுள்ள
நூலாகச்
செய்யி
னும்
பாயிரமில்லது
-
பாயிரமின்மையுடைய
நூல்
பனுவ
லன்றே
-
நூலன்று
என்றவாறு
.
(
8
)
55
.
மாடக்குச்
சித்திரமு
மாநகர்க்குக்
கோபுரமும்
ஆடமைத்தோ
ணல்லார்க்
கணியும்
போல்
நாடிமுன்
ஐதுரையாய்
நின்ற
வணிந்துரையை
யெந்நூற்கும்
பெய்துரையாய்
வைத்தார்
பெரிது
.
சூ
-
ம்
பல
வகைச்
சிறப்பினாலும்
நிரம்பிய
பாயிரம்
கேட்க
வேண்டு
மெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மாடக்குச்
சித்திரமும்
-
மாடங்கட்கு
எழுதிய
சித்திரச்
சிறப்
புப்
போலவும்
மாநகர்க்குக்
கோபுரமும்
-
பெரிய
நகரங்களினின்ற
கோபுரச்
சிறப்புப்
போலவும்
ஆடமைத்தோள்
நல்லார்க்கு
அணியும்
போல்
-
அழகு
அமைந்த
வேய்போன்ற
தோளையுடைய
மாதர்க்கு
அணிந்த
ஆபரணச்
சிறப்புப்
போலவும்
நாடி
முன்
-
எந்நூற்கும்
ஆராய்ந்து
நூல்
முன்னாக
ஐதுரையாய்
நின்ற
அணிந்துரையை
-
அழ
காகிய
பொருளாய்
நின்ற
பாயிரத்தை
எந்நூற்கும்
-
எவ்வகைப்பட்ட
நூற்
கும்
பெய்துரையாய்
வைத்தார்
பெரிது
-
அவ்வவ்
நூற்குப்
பொருள்
கூறு
முறையாக
வைத்தார்
பெருமையோடு
என்றவாறு
.
நூல்
கேட்
கின்னே
புறவுரை
கேட்டுப்
பயன்
என்னையோவெனின்
கொழுச்
சென்ற
வழித்
துன்னூசி
இனிது
செல்லுமாறுபோலப்
பருப்பொருட்டாகிய
பாயிரம்
கேட்டார்க்கு
நுண்பொருட்டாகிய
நூல்
இனிது
விளங்கும்