நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
47
காரணம் - இக்காரியமாகிய நூற்குக் காரணம் இதுவெனக் காரணத்
தையும், என்றிம் மூவகை ஏற்றி - என்று சொல்லப்படும் இம்மூ
யும் மேற்கூறிய எட்டினோடும் கூட்டி, மொழிநரும் உளரே - பதி
னொரு வகைத்தாகச் சிறப்பு பாயிரமும் கூறுவோரும் உளர் என்ற
வாறு.
(2)
நூற் பெயர்
49. முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள் செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே.
சூ-ம், நூற்குப் பெயரிடுமாறு கூறுகின்றது.
(இ-ள்) முதனூல் - ஆரியப் படலம், பாரதம் முதலாயின முதனூலாற்
பெயர் பெற்றனவும், கருத்தன் - அகத்தியம், தொல் காப்பியம், திரு
வள்ளுவர் முதலாயின கருத்தனாற் பெயர் பெற்றனவும், அளவு - பன்
னிரு படலம், நாலடி நானூறு, மும்மணிக் கோவை, நான்மணிமாலை
முதலாயின் அளவினாற் பெயர் பெற்றனவும், மிகுதி - களவியல் முத
லாயின் மிகுதியாற் பெயர் பெற்றனவும், பொருள் - அகப்பொருள்,
புறப்பொருள் முதலாயின பொருளாற் பெயர் பெற்றனவும், செய்வித்
தோன் - சாதவாகனம், இளந்திரையம், வீரசோழியம் முதலாயின செய்
வித்தோனாற் பெயர் பெற்றனவும், தன்மை - சிந்தாமணி, சூளாமணி,
நன்னூல் முதலாயின தன்மையாற் பெயர் பெற்றனவும், முதனிமித்
தினும். இவ்வெழு வகைக் காரணங்களாலும் பெயர் பெற்ற முறையே
யன்றி, இடுகுறியானும் - நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டு முதலா
யின இடுகுறியாற் பெயர் பெற்றனவும், நூற்கு எய்தும் பெயரே -
இவ்வாறு இடுகுறியானும் காரணத்தானும் நூற்குப் பெயர் வரும்
என்றவாறு.
(3)
நூல் யாப்பு
50. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.
சூ-ம், நூல் யாப்பினது பகுதி இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) தொகுத்தல் - தொகைச் செய்யுளாகவும், விரித்தல் - விரிவுச்
செய்யுளாகவும், தொகை விரி - தொகையும் விரியும் கூடிய வகைச்
செய்யுளாகவும், மொழிபெயர்ப்பு - முறை கூறிய தொகை வகை விரி
மிற் சொற்களைப் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்புச் செய்யுளாகவும்,
எனத் தகு நூல் யாப்பு - இவ்வகை முறையாக நூற்கு உறுப்பாகிய
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
47
காரணம்
-
இக்காரியமாகிய
நூற்குக்
காரணம்
இதுவெனக்
காரணத்
தையும்
என்றிம்
மூவகை
ஏற்றி
-
என்று
சொல்லப்படும்
இம்மூ
யும்
மேற்கூறிய
எட்டினோடும்
கூட்டி
மொழிநரும்
உளரே
-
பதி
னொரு
வகைத்தாகச்
சிறப்பு
பாயிரமும்
கூறுவோரும்
உளர்
என்ற
வாறு
.
(
2
)
நூற்
பெயர்
49.
முதனூல்
கருத்த
னளவு
மிகுதி
பொருள்
செய்
வித்தோன்
றன்மைமுத
னிமித்தினும்
இடுகுறி
யானுநூற்
கெய்தும்
பெயரே
.
சூ
-
ம்
நூற்குப்
பெயரிடுமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
முதனூல்
-
ஆரியப்
படலம்
பாரதம்
முதலாயின
முதனூலாற்
பெயர்
பெற்றனவும்
கருத்தன்
-
அகத்தியம்
தொல்
காப்பியம்
திரு
வள்ளுவர்
முதலாயின
கருத்தனாற்
பெயர்
பெற்றனவும்
அளவு
-
பன்
னிரு
படலம்
நாலடி
நானூறு
மும்மணிக்
கோவை
நான்மணிமாலை
முதலாயின்
அளவினாற்
பெயர்
பெற்றனவும்
மிகுதி
-
களவியல்
முத
லாயின்
மிகுதியாற்
பெயர்
பெற்றனவும்
பொருள்
-
அகப்பொருள்
புறப்பொருள்
முதலாயின
பொருளாற்
பெயர்
பெற்றனவும்
செய்வித்
தோன்
-
சாதவாகனம்
இளந்திரையம்
வீரசோழியம்
முதலாயின
செய்
வித்தோனாற்
பெயர்
பெற்றனவும்
தன்மை
-
சிந்தாமணி
சூளாமணி
நன்னூல்
முதலாயின
தன்மையாற்
பெயர்
பெற்றனவும்
முதனிமித்
தினும்
.
இவ்வெழு
வகைக்
காரணங்களாலும்
பெயர்
பெற்ற
முறையே
யன்றி
இடுகுறியானும்
-
நிகண்டு
கலைக்கோட்டுத்தண்டு
முதலா
யின
இடுகுறியாற்
பெயர்
பெற்றனவும்
நூற்கு
எய்தும்
பெயரே
-
இவ்வாறு
இடுகுறியானும்
காரணத்தானும்
நூற்குப்
பெயர்
வரும்
என்றவாறு
.
(
3
)
நூல்
யாப்பு
50.
தொகுத்தல்
விரித்த
றொகைவிரி
மொழிபெயர்ப்
பெனத்தகு
நூல்யாப்
பீரிரண்
டென்ப
.
சூ
-
ம்
நூல்
யாப்பினது
பகுதி
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
தொகுத்தல்
-
தொகைச்
செய்யுளாகவும்
விரித்தல்
-
விரிவுச்
செய்யுளாகவும்
தொகை
விரி
-
தொகையும்
விரியும்
கூடிய
வகைச்
செய்யுளாகவும்
மொழிபெயர்ப்பு
-
முறை
கூறிய
தொகை
வகை
விரி
மிற்
சொற்களைப்
பெயர்க்கப்படும்
மொழிபெயர்ப்புச்
செய்யுளாகவும்
எனத்
தகு
நூல்
யாப்பு
-
இவ்வகை
முறையாக
நூற்கு
உறுப்பாகிய