நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
46
பாயிரம்
(இ-ள்) அழலினீங்கான் அணுகானஞ்சி - தீக் காய்வான் அவ்வழலி
னிடத்துக் குளிருக்கஞ்சி நீங்காதவனும் வெம்மைக்கஞ்சி அணுகாத
வனும் போல்வானாகி, நிழலிநீங்கான் - தன்னிழல் தன்னை விட்டு நீங்
--காத தன்மையெனவும் ஆசிரியனை நீங்காதவனுமாய், நிறைந்த
நெஞ்சமொடு - விகாரமற்ற நெஞ்சத்துடனே, எத்திறத்து ஆசான்
உவக்கும் - எவ்வகை ஒழுக்கத் திறத்திலே ஆசான் மகிழ்ச்சிப் படும்,
அத்திறம் - அவ்வகை ஒழுக்கத் திறன், அறத்திற் றிரியாப் படர்ச்சி -
அற நிலையின் மாறுபடாத செலவே, வழிபாடே... (46)
பொதுப்பாயிரம் முற்றும்
சிறப்புப் பாயிரம்
47.
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனொ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.
சூ-ம், சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்) ஆக்கியோன் பெயரே - நூல் செய்தோர் பெயரையும், வழியே -
இந்நூல் வழித்தாகச் செய்தோமென்னும் வழியையும், எல்லை - இத்
துணை இடத்து வழங்கும் வழக்கென எல்லையையும், நூற் பெயர் -
இந்நூற்கு இது பெயரென நூற்பெயரையும், யாப்பே - இவ்வகைப்
பாவினால் தொகை வகை விரியில் ஒன்றாகச் செய்தோ மென்னும்
யாப்பையும், நுதலிய பொருளே - இந்நூல் இத்துணைப் பொருளை
யெல்லாம் கருதிற்றென நுதலிய பொருளையும், கேட்போர் - இந்நூல்
கேட்கின்றோர் இன்னாரெனக் கேட்போரையும், பயனொடு - இந்நூல்
உணர்தலான் பெறும் பயன் இதுவென நூற்பயனையும், ஆயெண்
பொருளும் வாய்ப்பக் காட்டல் - அவ்வகை நூற்கு ஏற்கும் முறையே
இவ்வெண் வகை இலக்கணமும் தோன்றச் செய்வது, பாயிரத்
தியல்பே - சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணமாம் என்றவாறு. (1)
48. காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) காலம் - இந்நூல் இன்ன காலத்தில் செய்ததெனக் காலத்
தையும், களனே - இன்னார் அவைக்கண் செய்ததென இடத்தையும்,
46
பாயிரம்
(
இ
-
ள்
)
அழலினீங்கான்
அணுகானஞ்சி
-
தீக்
காய்வான்
அவ்வழலி
னிடத்துக்
குளிருக்கஞ்சி
நீங்காதவனும்
வெம்மைக்கஞ்சி
அணுகாத
வனும்
போல்வானாகி
நிழலிநீங்கான்
-
தன்னிழல்
தன்னை
விட்டு
நீங்
--காத
தன்மையெனவும்
ஆசிரியனை
நீங்காதவனுமாய்
நிறைந்த
நெஞ்சமொடு
-
விகாரமற்ற
நெஞ்சத்துடனே
எத்திறத்து
ஆசான்
உவக்கும்
-
எவ்வகை
ஒழுக்கத்
திறத்திலே
ஆசான்
மகிழ்ச்சிப்
படும்
அத்திறம்
-
அவ்வகை
ஒழுக்கத்
திறன்
அறத்திற்
றிரியாப்
படர்ச்சி
-
அற
நிலையின்
மாறுபடாத
செலவே
வழிபாடே
...
(
46
)
பொதுப்பாயிரம்
முற்றும்
சிறப்புப்
பாயிரம்
47
.
ஆக்கியோன்
பெயரே
வழியே
யெல்லை
நூற்பெயர்
யாப்பே
நுதலிய
பொருளே
கேட்போர்
பயனொ
டாயெண்
பொருளும்
வாய்ப்பக்
காட்டல்
பாயிரத்
தியல்பே
.
சூ
-
ம்
சிறப்புப்
பாயிரத்துக்கு
இலக்கணம்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஆக்கியோன்
பெயரே
-
நூல்
செய்தோர்
பெயரையும்
வழியே
-
இந்நூல்
வழித்தாகச்
செய்தோமென்னும்
வழியையும்
எல்லை
-
இத்
துணை
இடத்து
வழங்கும்
வழக்கென
எல்லையையும்
நூற்
பெயர்
-
இந்நூற்கு
இது
பெயரென
நூற்பெயரையும்
யாப்பே
-
இவ்வகைப்
பாவினால்
தொகை
வகை
விரியில்
ஒன்றாகச்
செய்தோ
மென்னும்
யாப்பையும்
நுதலிய
பொருளே
-
இந்நூல்
இத்துணைப்
பொருளை
யெல்லாம்
கருதிற்றென
நுதலிய
பொருளையும்
கேட்போர்
-
இந்நூல்
கேட்கின்றோர்
இன்னாரெனக்
கேட்போரையும்
பயனொடு
-
இந்நூல்
உணர்தலான்
பெறும்
பயன்
இதுவென
நூற்பயனையும்
ஆயெண்
பொருளும்
வாய்ப்பக்
காட்டல்
-
அவ்வகை
நூற்கு
ஏற்கும்
முறையே
இவ்வெண்
வகை
இலக்கணமும்
தோன்றச்
செய்வது
பாயிரத்
தியல்பே
-
சிறப்புப்
பாயிரத்துக்கு
இலக்கணமாம்
என்றவாறு
.
(
1
)
48
.
காலங்
களனே
காரண
மென்றிம்
மூவகை
யேற்றி
மொழிநரு
முளரே
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
காலம்
-
இந்நூல்
இன்ன
காலத்தில்
செய்ததெனக்
காலத்
தையும்
களனே
-
இன்னார்
அவைக்கண்
செய்ததென
இடத்தையும்