நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
41
(இ-ள்) ஈதல் இயல்பே - ஆசிரியர் சீடருக்கு நூலறிவைக் கற்பிக்
கும் இலக்கணத்தை, இயம்புங் காலை - சொல்லுமிடத்து, காலமும்
இடனும் - பொருத்தமாகச் சிறந்த ஓரையினும் சிறந்த இடத்தினும்,
வாலிதின் நோக்கிச் - தூய்தாக நோக்கி, சிறந்துழி இருந்து - இடம்
பொருள் ஏவற்குக் குறை வராத இடத்திலிருந்து, தன் தெய்வம்
வாழ்த்தி - தாம் தாம் கொண்ட தெய்வத்தை வாழ்த்தி, உரைக்கப்
படும் பொருள் - மாணாக்கருக்கு உரைக்கப்படும் பொருளையெல்
லாம், உள்ளத்து அமைத்து - தன்னுள்ளத்தின் கண்ணே ஒழுங்கு படச்
சிந்தித்து நிறுத்தி, விரையான் - வருவதிற் கருத்தினை மட்டுப்
படுத்தி வந்ததிற் சிந்தையைச் வெகுளான் - சினத்திற்குக்
காரணம் மாணாக்கனிடத்து உளதாய போதும் அவ்வெகுளியைச்
செய்யாதவனாய், விரும்பி - அறிவு உணர்த்தலிலேயே விருப்பம்
தோற்றி, முகமலர்ந்து - முகமலர்ச்சியையும் தோற்றி, கொள்வோன்
கொள்வகை அறிந்து - சீடன் கொள்ளத்தகும் அறிவு இவ்வளவென
அறிந்து, அவன் உளங்கொளக் அவன் அறிவு ஏற்கும்படிக்கு,
கோட்டமில் மனத்தின் - மனக்கோட்டம் இல்லாமல், நூல் கொடுத்
தல் என்ப - நூலறிவைக் கொடுப்பதாமென்று சொல்லுவர் புலவர்
என்றவாறு.
(37)
38.
மாணாக்கர் ஆவார்
தன்மக னாசான் மகனே மன்மகன்
பொ ருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற்கு குரைப்பது நூலே.
சூ-ம், கற்பிக்கப்படுவோராகிய சீடராவார் இவரெனக் கூறுகின்றது.
(இ-ள்) தன் மகன் ஆசான் மகனே - தன் மகனுக்கும் ஆசான் மகனுக்
கும், மன் மகன் பொருள் நனி கொடுப்போன் - மன் மகனுக்கும்
பொருள் கொடுப்போனுக்கும், வழிபடுவோனே உரைகோளாளற்கு -
வழிபடுவோர்க்கும் உரைகோளாளர்க்கும், உரைப்பது நூலே - இவ்
வறுவர்க்கும் நூல் உரைக்க வேண்டுமுறையாம் என்றவாறு. (38)
மாணாக்கர் வகை
39.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
சூ-ம், இவர் தன்மை மூன்று வகைப்படுமெனக் கூறுகின்றது.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
41
(
இ
-
ள்
)
ஈதல்
இயல்பே
-
ஆசிரியர்
சீடருக்கு
நூலறிவைக்
கற்பிக்
கும்
இலக்கணத்தை
இயம்புங்
காலை
-
சொல்லுமிடத்து
காலமும்
இடனும்
-
பொருத்தமாகச்
சிறந்த
ஓரையினும்
சிறந்த
இடத்தினும்
வாலிதின்
நோக்கிச்
-
தூய்தாக
நோக்கி
சிறந்துழி
இருந்து
-
இடம்
பொருள்
ஏவற்குக்
குறை
வராத
இடத்திலிருந்து
தன்
தெய்வம்
வாழ்த்தி
-
தாம்
தாம்
கொண்ட
தெய்வத்தை
வாழ்த்தி
உரைக்கப்
படும்
பொருள்
-
மாணாக்கருக்கு
உரைக்கப்படும்
பொருளையெல்
லாம்
உள்ளத்து
அமைத்து
-
தன்னுள்ளத்தின்
கண்ணே
ஒழுங்கு
படச்
சிந்தித்து
நிறுத்தி
விரையான்
-
வருவதிற்
கருத்தினை
மட்டுப்
படுத்தி
வந்ததிற்
சிந்தையைச்
வெகுளான்
-
சினத்திற்குக்
காரணம்
மாணாக்கனிடத்து
உளதாய
போதும்
அவ்வெகுளியைச்
செய்யாதவனாய்
விரும்பி
-
அறிவு
உணர்த்தலிலேயே
விருப்பம்
தோற்றி
முகமலர்ந்து
-
முகமலர்ச்சியையும்
தோற்றி
கொள்வோன்
கொள்வகை
அறிந்து
-
சீடன்
கொள்ளத்தகும்
அறிவு
இவ்வளவென
அறிந்து
அவன்
உளங்கொளக்
அவன்
அறிவு
ஏற்கும்படிக்கு
கோட்டமில்
மனத்தின்
-
மனக்கோட்டம்
இல்லாமல்
நூல்
கொடுத்
தல்
என்ப
-
நூலறிவைக்
கொடுப்பதாமென்று
சொல்லுவர்
புலவர்
என்றவாறு
.
(
37
)
38
.
மாணாக்கர்
ஆவார்
தன்மக
னாசான்
மகனே
மன்மகன்
பொ
ருணனி
கொடுப்போன்
வழிபடு
வோனே
உரைகோ
ளாளற்கு
குரைப்பது
நூலே
.
சூ
-
ம்
கற்பிக்கப்படுவோராகிய
சீடராவார்
இவரெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
தன்
மகன்
ஆசான்
மகனே
-
தன்
மகனுக்கும்
ஆசான்
மகனுக்
கும்
மன்
மகன்
பொருள்
நனி
கொடுப்போன்
-
மன்
மகனுக்கும்
பொருள்
கொடுப்போனுக்கும்
வழிபடுவோனே
உரைகோளாளற்கு
-
வழிபடுவோர்க்கும்
உரைகோளாளர்க்கும்
உரைப்பது
நூலே
-
இவ்
வறுவர்க்கும்
நூல்
உரைக்க
வேண்டுமுறையாம்
என்றவாறு
.
(
38
)
மாணாக்கர்
வகை
39
.
அன்ன
மாவே
மண்ணொடு
கிளியே
இல்லிக்
குடமா
டெருமை
நெய்யரி
அன்னர்
தலையிடை
கடைமா
ணாக்கர்
.
சூ
-
ம்
இவர்
தன்மை
மூன்று
வகைப்படுமெனக்
கூறுகின்றது
.