நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
39
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே.
சூ-ம், கற்கப்படாத ஆசிரியரது இயல்பு கூறுகின்றது.
(இ-ள்) மொழி குணமின்மையும் - நூற் குணமின்றி சொல்வன்மை
இல்லாதனாகவும், இழி குண இயல்பும் - இழிவாகிய குணத்
தியற்கையானாதலும், அழுக்காறு - பிறராக்கம் பொறாமை உடை
யோனாகியும், அவா - ஐயறிவினாலும் கண்டகண்ட புலன்களின் மேற்
செல்கின்ற ஆசையை உடையவனாகியும், வஞ்சம் - காமம் தன்
கண்ணே தோன்றி நலியாநிற்கவும் அதனதின்மை கூறிப் புறத்தாரை
வஞ்சிக்கும் வஞ்சம் உடையானாகியும், அச்சமாடலும் - எதிர்வாதி
களிடத்து அச்சம் உடையானாகியும், கழற்குடம் - கழற்சிக் குடம்
ஒப்பானாகியும், மடற்பனை - கருக்குப் பனை ஒப்பானாகியும், பருத்
திக் குண்டிகை - பருத்திக் குண்டிகை ஒப்பானாகியும், முடத் தெங்கு
ஒப்பென - முடத்தெங்கு ஒப்பானாகியும், முரண் கொள் சிந்தையும் -
மாறுகொள்ளுதலிலே வலிமை உடையோனாகியும், உடையோர் இத்
'தன்மை உடையோர், இலர் ஆசிரியர் ஆகுதலே - ஆசிரியர் ஆகுதல்
இலராமென்க.
(32)
கழற்குடத்தின் தன்மை
பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே
சூ-ம், கழற்குடத்தின் தன்மை இவையெனக் கூறுகின்றது.
33.
(இ-ள்) பெய்த முறையன்றிப் - சிறிது சிறிதாகப் பெய்யத் தானுட்
கொண்ட முறையேயன்றி, பிறழ உடன் தரும் செய்தி - பின்பு சொரி
யத் தானுட்கொண்டதெல்லாம் ஒருங்கு சொரிதல், கழற் பெய் குடத்
தின் சீரே - கழற்சியை உட்கொண்ட குடத்தினது தன்மையாம எனற
வாறு. இதுபோலக் கொள்வோன் உணர்வு சிறிதாயினும் தான் கற்ற
தெல்லாம் ஒருங்குரைத்தல்,
(33)
மடற்பனையினது தன்மை
தானே தரக்கொளி னன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை.
சூ-ம், மடற்பனையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது.
34.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
39
கழற்குட
மடற்பனை
பருத்திக்
குண்டிகை
முடத்தெங்
கொப்பென
முரண்கொள்
சிந்தையும்
உடையோ
ரிலரா
சிரியரா
குதலே
.
சூ
-
ம்
கற்கப்படாத
ஆசிரியரது
இயல்பு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மொழி
குணமின்மையும்
-
நூற்
குணமின்றி
சொல்வன்மை
இல்லாதனாகவும்
இழி
குண
இயல்பும்
-
இழிவாகிய
குணத்
தியற்கையானாதலும்
அழுக்காறு
-
பிறராக்கம்
பொறாமை
உடை
யோனாகியும்
அவா
-
ஐயறிவினாலும்
கண்டகண்ட
புலன்களின்
மேற்
செல்கின்ற
ஆசையை
உடையவனாகியும்
வஞ்சம்
-
காமம்
தன்
கண்ணே
தோன்றி
நலியாநிற்கவும்
அதனதின்மை
கூறிப்
புறத்தாரை
வஞ்சிக்கும்
வஞ்சம்
உடையானாகியும்
அச்சமாடலும்
-
எதிர்வாதி
களிடத்து
அச்சம்
உடையானாகியும்
கழற்குடம்
-
கழற்சிக்
குடம்
ஒப்பானாகியும்
மடற்பனை
-
கருக்குப்
பனை
ஒப்பானாகியும்
பருத்
திக்
குண்டிகை
-
பருத்திக்
குண்டிகை
ஒப்பானாகியும்
முடத்
தெங்கு
ஒப்பென
-
முடத்தெங்கு
ஒப்பானாகியும்
முரண்
கொள்
சிந்தையும்
-
மாறுகொள்ளுதலிலே
வலிமை
உடையோனாகியும்
உடையோர்
இத்
'
தன்மை
உடையோர்
இலர்
ஆசிரியர்
ஆகுதலே
-
ஆசிரியர்
ஆகுதல்
இலராமென்க
.
(
32
)
கழற்குடத்தின்
தன்மை
பெய்தமுறை
யன்றிப்
பிறழ
வுடன்றரும்
செய்தி
கழற்பெய்
குடத்தின்
சீரே
சூ
-
ம்
கழற்குடத்தின்
தன்மை
இவையெனக்
கூறுகின்றது
.
33
.
(
இ
-
ள்
)
பெய்த
முறையன்றிப்
-
சிறிது
சிறிதாகப்
பெய்யத்
தானுட்
கொண்ட
முறையேயன்றி
பிறழ
உடன்
தரும்
செய்தி
-
பின்பு
சொரி
யத்
தானுட்கொண்டதெல்லாம்
ஒருங்கு
சொரிதல்
கழற்
பெய்
குடத்
தின்
சீரே
-
கழற்சியை
உட்கொண்ட
குடத்தினது
தன்மையாம
எனற
வாறு
.
இதுபோலக்
கொள்வோன்
உணர்வு
சிறிதாயினும்
தான்
கற்ற
தெல்லாம்
ஒருங்குரைத்தல்
(
33
)
மடற்பனையினது
தன்மை
தானே
தரக்கொளி
னன்றித்
தன்பால்
மேவிக்
கொளக்கொடா
விடத்தது
மடற்பனை
.
சூ
-
ம்
மடற்பனையினது
தன்மை
இதுவெனக்
கூறுகின்றது
.
34
.