நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
35.
(இ-ள்) கருத்துப் - சூத்திரத்தின் கருத்து இவையெனக் கூறலும்,
பதப்பொருள் - தனித்தனியே பதப்பொருள் உரைத்தலும், காட்டு -
இலக்கியமாகிய உதாரணம் எடுத்துக்காட்டலும், மூன்றினும் - இம்
மூவகை உரையினோடுமாம், அவற்றொடு - அம்மூவகை உரையி
னோடும், வினா விடை ஆக்கலானும் - வினாவும் விடையும் கூறி
ஐந்துரையாகச் செய்தலினாலும், சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ
- சூத்திரத்திலுள்ள பொருளெல்லாம் தோற்றப்படுவனவும், காண்
டிகை - காண்டிகை உரையாம் என்றவாறு.
(22)
24.
விருத்தி உரை
சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி யமையாதி யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறர் நூ லானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
சூ-ம், விருத்தி உரையாமாறு கூறுகின்றது.
(இ-ள்) சூத்திரத்து உட்பொருள் அன்றியும் - நூல்வகைப் பொருள்
கோள் வகையாலும் கூறிய சூத்திரத்திலுள்ள பொருளல்லாமலும்,
ஆண்டைக்கு - அவ்விடத்துச் சொற்களுக்கு, இன்றியமையாது யாவை
யும் விளங்க - இன்றியமையாதவையாய் உள்ள சொற்கள் எல்லாவற்
றையும் விளங்கும்படிக்கு, தன்னுரையானும் - தான் கூறிய உரை
மினாலும், பிறர் நூலானும் - பிறர் கூறிய நூலுரையாலும், ஐயமகல -
தெளிவு பெறும்படிக்கு, ஐங்காண்டிகை உறுப்பொடு - காண்டிகை
ஐவகை உறுப்பினோடும், மெய்யினை எஞ்சாது இசைப்பது - மெய்ப்
பொருளினைக் குறைபடாமற் கூறப்படுவது, விருத்தி - விருத்தியுரை
யாம் என்றவாறு.
(24)
நூற்குக் காரணக் குறி
25. பஞ்சுதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடிவு மாறு.
சூ-ம் , நூற்குக் காரணக் குறியாமாறு கூறுகின்றது.
(இ-ள்) பஞ்சதன் சொல்லாப் - பஞ்சே சொல்லாகவும், பனுவல் இழை
யாகச் - பஞ்சினாற் சேர்ந்த இழையே சொல்லினாற் சேர்ந்த பனுவலா
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
35
.
(
இ
-
ள்
)
கருத்துப்
-
சூத்திரத்தின்
கருத்து
இவையெனக்
கூறலும்
பதப்பொருள்
-
தனித்தனியே
பதப்பொருள்
உரைத்தலும்
காட்டு
-
இலக்கியமாகிய
உதாரணம்
எடுத்துக்காட்டலும்
மூன்றினும்
-
இம்
மூவகை
உரையினோடுமாம்
அவற்றொடு
-
அம்மூவகை
உரையி
னோடும்
வினா
விடை
ஆக்கலானும்
-
வினாவும்
விடையும்
கூறி
ஐந்துரையாகச்
செய்தலினாலும்
சூத்திரத்து
உட்பொருள்
தோற்றுவ
-
சூத்திரத்திலுள்ள
பொருளெல்லாம்
தோற்றப்படுவனவும்
காண்
டிகை
-
காண்டிகை
உரையாம்
என்றவாறு
.
(
22
)
24
.
விருத்தி
உரை
சூத்திரத்
துட்பொரு
ளன்றியு
மாண்டைக்
கின்றி
யமையாதி
யாவையும்
விளங்கத்
தன்னுரை
யானும்
பிறர்
நூ
லானும்
ஐய
மகலவைங்
காண்டிகை
யுறுப்பொடு
மெய்யினை
யெஞ்சா
திசைப்பது
விருத்தி
.
சூ
-
ம்
விருத்தி
உரையாமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
சூத்திரத்து
உட்பொருள்
அன்றியும்
-
நூல்வகைப்
பொருள்
கோள்
வகையாலும்
கூறிய
சூத்திரத்திலுள்ள
பொருளல்லாமலும்
ஆண்டைக்கு
-
அவ்விடத்துச்
சொற்களுக்கு
இன்றியமையாது
யாவை
யும்
விளங்க
-
இன்றியமையாதவையாய்
உள்ள
சொற்கள்
எல்லாவற்
றையும்
விளங்கும்படிக்கு
தன்னுரையானும்
-
தான்
கூறிய
உரை
மினாலும்
பிறர்
நூலானும்
-
பிறர்
கூறிய
நூலுரையாலும்
ஐயமகல
-
தெளிவு
பெறும்படிக்கு
ஐங்காண்டிகை
உறுப்பொடு
-
காண்டிகை
ஐவகை
உறுப்பினோடும்
மெய்யினை
எஞ்சாது
இசைப்பது
-
மெய்ப்
பொருளினைக்
குறைபடாமற்
கூறப்படுவது
விருத்தி
-
விருத்தியுரை
யாம்
என்றவாறு
.
(
24
)
நூற்குக்
காரணக்
குறி
25.
பஞ்சுதன்
சொல்லாப்
பனுவ
லிழையாகச்
செஞ்சொற்
புலவனே
சேயிழையா
எஞ்சாத
கையேவா
யாகக்
கதிரே
மதியாக
மையிலா
நூன்முடிவு
மாறு
.
சூ
-
ம்
நூற்குக்
காரணக்
குறியாமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
பஞ்சதன்
சொல்லாப்
-
பஞ்சே
சொல்லாகவும்
பனுவல்
இழை
யாகச்
-
பஞ்சினாற்
சேர்ந்த
இழையே
சொல்லினாற்
சேர்ந்த
பனுவலா