நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
27
விருத்திப் பொருளாகவும், விகற்ப நடை பெறுமே - இத்துணை வேறு
பாடாகி வரும் இயல்பினை உடையது நூலாம் என்றவாறு. (5)
நூலின் வகை
6.
முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்.
சூ-ம், பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் மேலே கூறினமையாற் பின்
முறையே மூன்று நூலால் இவையெனக் கூறுகின்றது.
-
(இ-ள்) முதல் வழி சார்பென - முதல் நூலென்றும் வழி நூலென்றும்
சார்பு நூலென்றும், நூல் மூன்றாகும் - இம்மூன்று கூற்றதாம் நூல்
என்றவாறு.
(6)
முதல் நூல்
7.
அவற்றுள்,
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.
சூ-ம், முதல் நூல் இதுவெனக் கூறுகின்றது.
(இ-ள்) அவற்றுள் - மேற்கூறிய நூல் மூன்றினுள், வினையின் நீங்கி
- அனாதியின் இயல்பாகவே பாசங்களை நீங்கி, விளங்கிய அறிவின்
விளக்கமாகிய பேரறிவினையுடைய, முனைவன் கண்டது - எல்லா
உலகிற்கும் முதல்வனாகிய கடவுளால் செய்யப்பட்டது, முதல் நூலா
கும் - முதல் நூலாவது என்றவாறு.
(7)
8.
வழி நூல்
முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்
சூ-ம், வழி நூலாவது இதுவெனக் கூறுகின்றது.
(இ-ள்) முன்னோர் - முதல் நூலுடையராகிய பழைய ஆசிரியருடைய,
நூலின் முடிபு ஒருங்கு ஒத்து - நூலிற் கூறிய பொருள் முடிவு முழு
வதும் ஒத்து, பின்னோன் - முதல் நூலுடையார்க்குப் பின்னோனாகிய
வழி நூற்காரன், வேண்டும் விகற்பம் கூறி - தான் செய்யும் நூலின் வேண்
டும் வினா விடை கூறி, அழியா மரபினது - முதல் நூல் மரபு அழி
யாது வருவது, வழி நூலாகும் - வழி நூலாவது என்றவாறு. (8)
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
27
விருத்திப்
பொருளாகவும்
விகற்ப
நடை
பெறுமே
-
இத்துணை
வேறு
பாடாகி
வரும்
இயல்பினை
உடையது
நூலாம்
என்றவாறு
.
(
5
)
நூலின்
வகை
6
.
முதல்வழி
சார்பென
நூன்மூன்
றாகும்
.
சூ
-
ம்
பொதுப்
பாயிரம்
சிறப்புப்
பாயிரம்
மேலே
கூறினமையாற்
பின்
முறையே
மூன்று
நூலால்
இவையெனக்
கூறுகின்றது
.
-
(
இ
-
ள்
)
முதல்
வழி
சார்பென
-
முதல்
நூலென்றும்
வழி
நூலென்றும்
சார்பு
நூலென்றும்
நூல்
மூன்றாகும்
-
இம்மூன்று
கூற்றதாம்
நூல்
என்றவாறு
.
(
6
)
முதல்
நூல்
7
.
அவற்றுள்
வினையி
னீங்கி
விளங்கிய
வறிவின்
முனைவன்
கண்டது
முதனூ
லாகும்
.
சூ
-
ம்
முதல்
நூல்
இதுவெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
அவற்றுள்
-
மேற்கூறிய
நூல்
மூன்றினுள்
வினையின்
நீங்கி
-
அனாதியின்
இயல்பாகவே
பாசங்களை
நீங்கி
விளங்கிய
அறிவின்
விளக்கமாகிய
பேரறிவினையுடைய
முனைவன்
கண்டது
-
எல்லா
உலகிற்கும்
முதல்வனாகிய
கடவுளால்
செய்யப்பட்டது
முதல்
நூலா
கும்
-
முதல்
நூலாவது
என்றவாறு
.
(
7
)
8
.
வழி
நூல்
முன்னோர்
நூலின்
முடிபொருங்
கொத்துப்
பின்னோன்
வேண்டும்
விகற்பங்
கூறி
அழியா
மரபினது
வழிநூ
லாகும்
சூ
-
ம்
வழி
நூலாவது
இதுவெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
முன்னோர்
-
முதல்
நூலுடையராகிய
பழைய
ஆசிரியருடைய
நூலின்
முடிபு
ஒருங்கு
ஒத்து
-
நூலிற்
கூறிய
பொருள்
முடிவு
முழு
வதும்
ஒத்து
பின்னோன்
-
முதல்
நூலுடையார்க்குப்
பின்னோனாகிய
வழி
நூற்காரன்
வேண்டும்
விகற்பம்
கூறி
-
தான்
செய்யும்
நூலின்
வேண்
டும்
வினா
விடை
கூறி
அழியா
மரபினது
-
முதல்
நூல்
மரபு
அழி
யாது
வருவது
வழி
நூலாகும்
-
வழி
நூலாவது
என்றவாறு
.
(
8
)