நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
272
சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல்
அதிகாரப் புறநடை
460. சொற்றொறு மிற்றிதள் பெற்றியென் றளைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே.
சூ-ம், இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட் பகுதிக்கெல்லாம் ஆவ
தோர் புறநடை கூறுகின்றது.
(இ-ள்) சொற்றொறும் - சொற்றோறுந் தனித்தனியே, இற்றிதன்
பெற்றியென்று - இஃது இன்ன சொல் இவ்வாறு சொலினென்று
சொல்லப்புகின், அனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் -
எல்லாச் சொற்களையும் நிறைவிலக்கணமாகத் தனித்தனியே
சொல்லலுறின் வரம்பின்மையாகலின், சொற்றவற் றியலான் -
ஈண்டுச் சொன்னவற்றின் இலக்கணத்தானே, மற்றைய பிறவும் -
சொல்லாதவற்றையும் ஒப்பித்துக்கொண்டு, தெற்றென வுணர்தல் -
விளங்க அறிதல், தெள்ளியோர் திறனே - உணர்வுடையோர்க்கு
அழகாவது என்றவாறு.
(20)
நூலிற்குப் புறநடை
461. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.
சூ-ம், இந்நூலிற் சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய்
நிற்பதோர் புறநடை கூறுகின்றது.
(இ-ள்) பழையன கழிதலும் - முற்காலத்திலுள்ள சொற் களை....,
புதியன புகுதலும் - இக்காலத்திற் சில புதிய சொற்களை வருவித்த
லும், வழுவல கால வகையினானே - காலக் கூறுபாடு நோக்கக் குன்
றக் கூறல் மிகைப்படக்கூறல் என்னும் குற்றம் ஆகாது என்றவாறு.
அவை: ஒத்து, பின்றை, எவன், என்றா, நாலுகை, வெட்டினான்,
ஒலம், போழ், பூழைப்பூ இவை முதலானவை வழங்காதன என்க.
அக்காலத்து இப்பொழுது என்றது இப்போது எனவும் இக்
காலத்திற் பிறவும் வந்தன.
(21)
ஐந்தாவது உரிச்சொல்லியல் முடிந்தது.
நன்னால் எழுத்துஞ் சொல்லுமாக இரு வகைக்
காண்டிகையும் ஒரு வகையான் முடிந்தது.
முருகன்றுணை.
272
சொல்லதிகாரம்
-
உரிச்சொல்லியல்
அதிகாரப்
புறநடை
460.
சொற்றொறு
மிற்றிதள்
பெற்றியென்
றளைத்தும்
முற்ற
மொழிகுறின்
முடிவில
வாதலிற்
சொற்றவற்
றியலான்
மற்றைய
பிறவும்
தெற்றென
வுணர்த
றெள்ளியோர்
திறனே
.
சூ
-
ம்
இவ்வதிகாரத்துட்
சொன்ன
பொருட்
பகுதிக்கெல்லாம்
ஆவ
தோர்
புறநடை
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
சொற்றொறும்
-
சொற்றோறுந்
தனித்தனியே
இற்றிதன்
பெற்றியென்று
-
இஃது
இன்ன
சொல்
இவ்வாறு
சொலினென்று
சொல்லப்புகின்
அனைத்தும்
முற்ற
மொழிகுறின்
முடிவில
வாதலிற்
-
எல்லாச்
சொற்களையும்
நிறைவிலக்கணமாகத்
தனித்தனியே
சொல்லலுறின்
வரம்பின்மையாகலின்
சொற்றவற்
றியலான்
-
ஈண்டுச்
சொன்னவற்றின்
இலக்கணத்தானே
மற்றைய
பிறவும்
-
சொல்லாதவற்றையும்
ஒப்பித்துக்கொண்டு
தெற்றென
வுணர்தல்
-
விளங்க
அறிதல்
தெள்ளியோர்
திறனே
-
உணர்வுடையோர்க்கு
அழகாவது
என்றவாறு
.
(
20
)
நூலிற்குப்
புறநடை
461.
பழையன
கழிதலும்
புதியன
புகுதலும்
வழுவல
கால
வகையி
னானே
.
சூ
-
ம்
இந்நூலிற்
சொன்ன
ஐந்ததிகாரத்திற்கும்
சிங்க
நோக்காய்
நிற்பதோர்
புறநடை
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
பழையன
கழிதலும்
-
முற்காலத்திலுள்ள
சொற்
களை
....
புதியன
புகுதலும்
-
இக்காலத்திற்
சில
புதிய
சொற்களை
வருவித்த
லும்
வழுவல
கால
வகையினானே
-
காலக்
கூறுபாடு
நோக்கக்
குன்
றக்
கூறல்
மிகைப்படக்கூறல்
என்னும்
குற்றம்
ஆகாது
என்றவாறு
.
அவை
:
ஒத்து
பின்றை
எவன்
என்றா
நாலுகை
வெட்டினான்
ஒலம்
போழ்
பூழைப்பூ
இவை
முதலானவை
வழங்காதன
என்க
.
அக்காலத்து
இப்பொழுது
என்றது
இப்போது
எனவும்
இக்
காலத்திற்
பிறவும்
வந்தன
.
(
21
)
ஐந்தாவது
உரிச்சொல்லியல்
முடிந்தது
.
நன்னால்
எழுத்துஞ்
சொல்லுமாக
இரு
வகைக்
காண்டிகையும்
ஒரு
வகையான்
முடிந்தது
.
முருகன்றுணை
.