நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
265
(இ-ள்) சிதலெறும் பாதி - கறையானையும் எறும்பையும் முதலாக
வுடையன, மூக்கறிவின் - முற்கூறிய இரண்டினொடு முக்காலும்
அறியும், மூவறிவுயிர் - மூவறிவையுடைய உயிர்களாம் என்றவாறு.
நாலறிவுயிர்
447. தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர்.
சூ-ம், நாலறிவுயிர் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்) தும்பிவண் டாதி - தும்பியையும் வண்டையும் முதலாக
வுடையவை, கண்ணறிவின் - முற்கூறிய மூன்று அறிவினோடுங்
கண்ணாலும் அறியும், நாலறிவுயிர் - நாலறிவுயிர்களாம் என்றவாறு.
(7)
ஐயறிவுயிர்
448. வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
ஆதி செவியறிவொ டையறி வுயிரே.
சூ-ம், ஐயறிவுயிர் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்) வானவர் மக்கள் - தேவரையும் மக்களையும், நரகர் விலங்கு
- நரகரையும் விலங்கையும், புள் ஆதி - புள்ளையும் முதலாகவுடை
யவை, செவியறிவொடு - முற்கூறிய நாலறிவினோடுஞ் செவி
யாலும் அறியும், ஐயறி வுயிரே - ஐந்தறிவினையுடைய உயிர்களாம்
என்றவாறு.
(8)
உயிரில் பொருள்
449. உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்து முயிரில் பொருளே.
சூ-ம், உயிரில் பொருளாவது இன்னதெனக் கூறுகின்றது.
(இ-ள்) உணர்விய லாமுயிர் - அறிவு மயமாயுள்ள உயிர், ஒன்று
மொழித்த - ஒன்றையும் ஒழித்து ஒழிந்து நின்ற, உடன்முத - லனைத்
தும் - உடம்பும் முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம், உயிரில் -
பொருளே - உயிர் இல்லாத பொருள்களாம் என்றவாறு. (9)
புறநடை
450. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர்.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
265
(
இ
-
ள்
)
சிதலெறும்
பாதி
-
கறையானையும்
எறும்பையும்
முதலாக
வுடையன
மூக்கறிவின்
-
முற்கூறிய
இரண்டினொடு
முக்காலும்
அறியும்
மூவறிவுயிர்
-
மூவறிவையுடைய
உயிர்களாம்
என்றவாறு
.
நாலறிவுயிர்
447.
தும்பிவண்
டாதிகண்
ணறிவினா
லறிவுயிர்
.
சூ
-
ம்
நாலறிவுயிர்
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
தும்பிவண்
டாதி
-
தும்பியையும்
வண்டையும்
முதலாக
வுடையவை
கண்ணறிவின்
-
முற்கூறிய
மூன்று
அறிவினோடுங்
கண்ணாலும்
அறியும்
நாலறிவுயிர்
-
நாலறிவுயிர்களாம்
என்றவாறு
.
(
7
)
ஐயறிவுயிர்
448.
வானவர்
மக்க
ணரகர்
விலங்குபுள்
ஆதி
செவியறிவொ
டையறி
வுயிரே
.
சூ
-
ம்
ஐயறிவுயிர்
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
வானவர்
மக்கள்
-
தேவரையும்
மக்களையும்
நரகர்
விலங்கு
-
நரகரையும்
விலங்கையும்
புள்
ஆதி
-
புள்ளையும்
முதலாகவுடை
யவை
செவியறிவொடு
-
முற்கூறிய
நாலறிவினோடுஞ்
செவி
யாலும்
அறியும்
ஐயறி
வுயிரே
-
ஐந்தறிவினையுடைய
உயிர்களாம்
என்றவாறு
.
(
8
)
உயிரில்
பொருள்
449.
உணர்விய
லாமுயி
ரொன்று
மொழித்த
உடன்முத
லனைத்து
முயிரில்
பொருளே
.
சூ
-
ம்
உயிரில்
பொருளாவது
இன்னதெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
உணர்விய
லாமுயிர்
-
அறிவு
மயமாயுள்ள
உயிர்
ஒன்று
மொழித்த
-
ஒன்றையும்
ஒழித்து
ஒழிந்து
நின்ற
உடன்முத
-
லனைத்
தும்
-
உடம்பும்
முதலான
உலகத்துப்
பொருள்கள்
எல்லாம்
உயிரில்
-
பொருளே
-
உயிர்
இல்லாத
பொருள்களாம்
என்றவாறு
.
(
9
)
புறநடை
450.
ஒற்றுமை
நயத்தி
னொன்றெனத்
தோன்றினும்
வேற்றுமை
நயத்தின்
வேறே
யுடலுயிர்
.