நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
25
கலை வினோதன் - அரிய கலைநூல்களிலே பொழுதுபோக்கும்
விளையாட்டாக உடையான், அமரா பரணன் - பெரும் போரினையே
புனைகலனாக உடையானென்னும் அழகமை பேரினை உடையான்,
மொழிந்தனனாக - சொன்னானாக, முன்னோர் நூலின் வழியே - பழை
யோர் சொன்ன நூல் களின் வழியே, நன்னூற் பெயரின் வகுத்தனன் -
நன்னூலென்னும் பெரிய பெயரினாலே செய்தனன் அவன் யாரோ
வென்னில், பொன்மதிற் சனகைச் - பொன் மதில் புடைசூழ்ந்த சனகா
புரத்து, சன்மதி முனியருள் - சன்மதியென்னும் நன்முனி அளித்த,
பன்னருஞ் சிறப்பிற் - சொல்லுதற்கரிதாகிய பெருந்தன்மையினை
யுடைய, பவணந்தியென்னு நாமத்து - பவணந்தியென்னும் பெயரினை
யுடைய, இருந்தவத்தோனே - பெரிய தவத்தினை உடையவனாம்
என்றவாறு.
(1)
பாயிரத்தின் பெயர்கள்
2.
முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
(இ-ள்) முகவுரை - முகமாய் இருத்தலான் முகவுரை என்றும், பதி
கம் - பல வகைப் பொருளையும் கூட்டிச் சொல்லுதலாற் பதிகம் என்
றும், அணிந்துரை - நூற்கு இன்றியமையாத அலங்காரமாய் இருத்த
லின் அணிந்துரை என்றும், நூன்முகம் - நூல் இலக்கணத்தைத் தோற்
றுவித்தலால் நூன்முகம் என்றும், புறவுரை - நூற்குப் புறமாகிய
இலக்கணத்தைத் தந்துரைத்தலாற் புறவுரை என்றும், தந்துரை -
நூற்குப் புறமாகிய இலக்கணத்தைத் தந்துரைத் தலால் தந்துரை
என்றும், நூற்கு முகமாய் இருத்தலின் நூலுரை என்றுமாம், புனைந்
துரை - நூற்களாகியதும் ஆபரணமுமாய் இருத்தலாற் புனைந்துரை
என்றுமாகி, பாயிரம் இவையனைத்தும் பாயிரத்துக்குள் காரணப்
பெயர் என்றவாறு.
(2)
பாயிரத்தின் வகை
3. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே
சூ-ம், அப்பாயிரம் இத்துணைப் பகுதியாமெனக் கூறுகின்றது
(இ-ள்) பாயிரம் - மேற்கூறிய பாயிரம், பொதுச் சிறப்பென - பொதுப்
பாயிரமும் சிறப்புப் பாயிரமுமென, இரு பாற்றே - இரு வகைப்படும்
என்றவாறு. (அரும்பதவுரை) பொதுப் பாயிரமாவது எல்லா நூன்
முகத்தும் உரைக்கப்படுவது, சிறப்புப் பாயிரமாவது ஒரு நூன்
முகத்து உரைக்கப்படுமெனக் கொள்க.
(3)
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
25
கலை
வினோதன்
-
அரிய
கலைநூல்களிலே
பொழுதுபோக்கும்
விளையாட்டாக
உடையான்
அமரா
பரணன்
-
பெரும்
போரினையே
புனைகலனாக
உடையானென்னும்
அழகமை
பேரினை
உடையான்
மொழிந்தனனாக
-
சொன்னானாக
முன்னோர்
நூலின்
வழியே
-
பழை
யோர்
சொன்ன
நூல்
களின்
வழியே
நன்னூற்
பெயரின்
வகுத்தனன்
-
நன்னூலென்னும்
பெரிய
பெயரினாலே
செய்தனன்
அவன்
யாரோ
வென்னில்
பொன்மதிற்
சனகைச்
-
பொன்
மதில்
புடைசூழ்ந்த
சனகா
புரத்து
சன்மதி
முனியருள்
-
சன்மதியென்னும்
நன்முனி
அளித்த
பன்னருஞ்
சிறப்பிற்
-
சொல்லுதற்கரிதாகிய
பெருந்தன்மையினை
யுடைய
பவணந்தியென்னு
நாமத்து
-
பவணந்தியென்னும்
பெயரினை
யுடைய
இருந்தவத்தோனே
-
பெரிய
தவத்தினை
உடையவனாம்
என்றவாறு
.
(
1
)
பாயிரத்தின்
பெயர்கள்
2
.
முகவுரை
பதிக
மணிந்துரை
நூன்முகம்
புறவுரை
தந்துரை
புனைந்துரை
பாயிரம்
(
இ
-
ள்
)
முகவுரை
-
முகமாய்
இருத்தலான்
முகவுரை
என்றும்
பதி
கம்
-
பல
வகைப்
பொருளையும்
கூட்டிச்
சொல்லுதலாற்
பதிகம்
என்
றும்
அணிந்துரை
-
நூற்கு
இன்றியமையாத
அலங்காரமாய்
இருத்த
லின்
அணிந்துரை
என்றும்
நூன்முகம்
-
நூல்
இலக்கணத்தைத்
தோற்
றுவித்தலால்
நூன்முகம்
என்றும்
புறவுரை
-
நூற்குப்
புறமாகிய
இலக்கணத்தைத்
தந்துரைத்தலாற்
புறவுரை
என்றும்
தந்துரை
-
நூற்குப்
புறமாகிய
இலக்கணத்தைத்
தந்துரைத்
தலால்
தந்துரை
என்றும்
நூற்கு
முகமாய்
இருத்தலின்
நூலுரை
என்றுமாம்
புனைந்
துரை
-
நூற்களாகியதும்
ஆபரணமுமாய்
இருத்தலாற்
புனைந்துரை
என்றுமாகி
பாயிரம்
இவையனைத்தும்
பாயிரத்துக்குள்
காரணப்
பெயர்
என்றவாறு
.
(
2
)
பாயிரத்தின்
வகை
3.
பாயிரம்
பொதுச்சிறப்
பெனவிரு
பாற்றே
சூ
-
ம்
அப்பாயிரம்
இத்துணைப்
பகுதியாமெனக்
கூறுகின்றது
(
இ
-
ள்
)
பாயிரம்
-
மேற்கூறிய
பாயிரம்
பொதுச்
சிறப்பென
-
பொதுப்
பாயிரமும்
சிறப்புப்
பாயிரமுமென
இரு
பாற்றே
-
இரு
வகைப்படும்
என்றவாறு
.
(
அரும்பதவுரை
)
பொதுப்
பாயிரமாவது
எல்லா
நூன்
முகத்தும்
உரைக்கப்படுவது
சிறப்புப்
பாயிரமாவது
ஒரு
நூன்
முகத்து
உரைக்கப்படுமெனக்
கொள்க
.
(
3
)