நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
235
மேற்சேரிக்கோழி அலைப்புண்டது எனவும்
ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்றாற் பிறர் கெடுக என்னா
மையும் மேலிற் சூத்திரத்தினால் இனமின்றியும் வரூஉம் என்பதும்
கொள்க.
(51)
402. அடை சினை முதன்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய விரடை
சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே.
சூ-ம், அடைமொழிகள் முதல் சினைமிடத்து வருமாறு கூறுகின்றது.
(இ-ள்) அடைசினை - ஒன்றினால் ஒன்றைச் சிறப்பித்துச் சொல்லு
மிடத்து அடையடுத்த சினையுடனே, முதன் முறையடைதலும், ஈரடை
முதலோ டாதலும் - இரண்டு அடை முதலுடனே சேர்த்துச் சொல்லு
தலும், வழக்கியல் - வழக்கினுள் இயற்கையாம்; ஈரடை சினையொடு
செறிதலும் - இரண்டு அடையைச் சினையொடு சேர்த்துச் சொல்லுத
லும், மயங்கலுஞ் செய்யுட்கே - ஆண்டை முதலுடனேயும் வேண்டி ...
மயங்கச் சொல்லுதலும் செய்யுட்கண் இயல்பாம் என்றவாறு.
உ-ம்: பெருந்தலைச் சாத்தன், செங்கானாரை, நெடுமலைத்
தோங்கு எனவும் இளம்பெருங் கூத்தன், சிறு கருங்காக்கை
எனவும் வழக்கினுள் வந்தன. “சிறுபைந் தூவியாற் செயிரறச்
செய்த”, “கருநெடுங் கண்டரு காம நோயே” எனவும் “பெருந்
தோட் சிறுமருங்கின் பேரமர்க்கட் பேதை” எனவும் செய்யுளில்
வந்தன: பிறவுமன்ன.
(52)
403. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.
சூ-ம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் இயற்கைப் பொருளும்
செயற்கைப் பொருளுமென இரண்டாம். அவற்றினுள் இயற்கைப்
பொருளுக்கு ஆவதோர் இயல்பு கூறகின்றது.
(இ-ள்) இயற்கைப் பொருளை - செயற்கைப் பொருள் அல்லாத
இயல்பாக வாராநின்ற இயற்கைப் பொருளைச் சொல்லுமிடத்து,
இற்றெனக் கிளத்தல் - இத்தன்மையையுடைய என்று சொல்ல வேண்
டும் என்பார்கள் என்றவாறு.
உ-ம்: நிலம் வலிது அல்லது உரத்துத் தரிக்கும்; நீர் தண்ணிது
அல்லது குளிரும் பதஞ் செய்விக்கும்; தீ வெய்யிது அல்லது
சூடு ஒன்றுவிக்கும்; வளி அசையும் அல்லது எவையும் திரட்
டும்; கண் காணும், காது கேட்கும், மூக்கு மணக்கும், நா
சுவைக்கும், தோல் பரிசிக்கும், வாக்கு வசனிக்கும் என வரும்.
பிறவுமன்ன.
(53)
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
235
மேற்சேரிக்கோழி
அலைப்புண்டது
எனவும்
ஆ
வாழ்க
அந்தணர்
வாழ்க
என்றாற்
பிறர்
கெடுக
என்னா
மையும்
மேலிற்
சூத்திரத்தினால்
இனமின்றியும்
வரூஉம்
என்பதும்
கொள்க
.
(
51
)
402
.
அடை
சினை
முதன்முறை
யடைதலு
மீரடை
முதலோ
டாதலும்
வழக்கிய
விரடை
சினையொடு
செறிதலு
மயங்கலுஞ்
செய்யுட்கே
.
சூ
-
ம்
அடைமொழிகள்
முதல்
சினைமிடத்து
வருமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
அடைசினை
-
ஒன்றினால்
ஒன்றைச்
சிறப்பித்துச்
சொல்லு
மிடத்து
அடையடுத்த
சினையுடனே
முதன்
முறையடைதலும்
ஈரடை
முதலோ
டாதலும்
-
இரண்டு
அடை
முதலுடனே
சேர்த்துச்
சொல்லு
தலும்
வழக்கியல்
-
வழக்கினுள்
இயற்கையாம்
;
ஈரடை
சினையொடு
செறிதலும்
-
இரண்டு
அடையைச்
சினையொடு
சேர்த்துச்
சொல்லுத
லும்
மயங்கலுஞ்
செய்யுட்கே
-
ஆண்டை
முதலுடனேயும்
வேண்டி
...
மயங்கச்
சொல்லுதலும்
செய்யுட்கண்
இயல்பாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
பெருந்தலைச்
சாத்தன்
செங்கானாரை
நெடுமலைத்
தோங்கு
எனவும்
இளம்பெருங்
கூத்தன்
சிறு
கருங்காக்கை
எனவும்
வழக்கினுள்
வந்தன
.
“
சிறுபைந்
தூவியாற்
செயிரறச்
செய்த
”
“
கருநெடுங்
கண்டரு
காம
நோயே
”
எனவும்
“
பெருந்
தோட்
சிறுமருங்கின்
பேரமர்க்கட்
பேதை
”
எனவும்
செய்யுளில்
வந்தன
:
பிறவுமன்ன
.
(
52
)
403.
இயற்கைப்
பொருளை
யிற்றெனக்
கிளத்தல்
.
சூ
-
ம்
உலகத்துப்
பொருள்கள்
எல்லாம்
இயற்கைப்
பொருளும்
செயற்கைப்
பொருளுமென
இரண்டாம்
.
அவற்றினுள்
இயற்கைப்
பொருளுக்கு
ஆவதோர்
இயல்பு
கூறகின்றது
.
(
இ
-
ள்
)
இயற்கைப்
பொருளை
-
செயற்கைப்
பொருள்
அல்லாத
இயல்பாக
வாராநின்ற
இயற்கைப்
பொருளைச்
சொல்லுமிடத்து
இற்றெனக்
கிளத்தல்
-
இத்தன்மையையுடைய
என்று
சொல்ல
வேண்
டும்
என்பார்கள்
என்றவாறு
.
உ
-
ம்
:
நிலம்
வலிது
அல்லது
உரத்துத்
தரிக்கும்
;
நீர்
தண்ணிது
அல்லது
குளிரும்
பதஞ்
செய்விக்கும்
;
தீ
வெய்யிது
அல்லது
சூடு
ஒன்றுவிக்கும்
;
வளி
அசையும்
அல்லது
எவையும்
திரட்
டும்
;
கண்
காணும்
காது
கேட்கும்
மூக்கு
மணக்கும்
நா
சுவைக்கும்
தோல்
பரிசிக்கும்
வாக்கு
வசனிக்கும்
என
வரும்
.
பிறவுமன்ன
.
(
53
)