நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
216
சொல்லதிகாரம் - பொதுவியல்
உ-ம் : சேரசோழபாண்டியர், கபிலபரணர், சந்திரசூரியர் என
வரும்.
உயர்திணை மருங்கினும்மைத் தொகையே
பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர்
(தொல்.சொல்.421.)
211
தொகைநிலைத் தொடர்மொழிகள் மயங்குமாறு
372. தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப.
சூ-ம், தொகைநிலைத் தொடர்மொழிப் பொருள் மயங்குமாறு கூறு
கின்றது.
(இ-ள்) தொக்குழி - சொற்கள் தொகைநிலையாகத் தொக்கு நின்ற
விடத்து, மயங்குந - அவற்றுள் மயங்கும் இயல்பினையுடைய சொற்
கள், இரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் - இரண்டு தொடர்ச்சிப்
பொருள் முதலாக ஏழு தொடர்ச்சிப் பொருள் ஈறாக, மயங்கு மென்ப -
மயங்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
உ-ம்: இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொடர்த்
தொகைமொழி வருமாறு.
தெய்வவணக்கம் தெய்வத்தை
வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம்; தற்சேர்ந்தார் தன்னைச்
சேர்ந்தார், தன்கட் சேர்ந்தார்; பொற்குடம் பொன்னாலாய குடம்,
பொன்னினாய குடம், திரையனூர் திரையனால் இயற்றப்பட்ட
ஊர், திரையனது ஊர்; தேவர் பலி தேவர்க்குப் பலி, தேவரது
பலி; போர் நேர்ந்தான் போருக்கு நேர்ந்தான், போர்க்கண் நேர்ந்
தான்; வையை வடக்கு வையையின் வடக்கு, வையைக்கு
வடக்கு; நோய் நீங்கினார் நோயின் நீங்கினார், நோயை நீங்கி
னார்; யானைக்கூடம் யானையது கூடம்; யானைக்குக் கூடம்;
கடற்றிரை கடலது திரை, கடலின் கண் திரை; ஊர்ப்புக்கான்
ஊரின் புக்கான், ஊரைப் புக்கான்; ஊர்மனை ஊரது மனை,
ஊரின்கண் மனை; அலர்முல்லை அலர்ந்த முல்லை, அலரை
யுடைய முல்லை; தாழ்குழல் தாழ்ந்த குழல், தாழ்ந்த குழ
லினையுடையாள்; கோண்டுலாம் கோணாகியதுலாம், கோண
லையுடைய துலாம்; முந்நான்கு மூன்றாகிய நான்கு, மூன்றாற்
பெருக்கப்பட்ட நான்கு; தளிரடி தளிரன்ன அடி, தளிரையொத்த
அடி; பதினைந்து பத்தும் ஐந்தும், பத்தின்மேல் ஐந்து; தகர
ஞாழல் தகரமும் ஞாழலும், தகரமும் ஞாழலுமுடைய சாந்து என
வரும்.
மூன்று தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகைநிலைத்
தொடர்மொழி வருமாறு. முறை செய்தான் முறையைச் செய்தான்,
216
சொல்லதிகாரம்
-
பொதுவியல்
உ
-
ம்
:
சேரசோழபாண்டியர்
கபிலபரணர்
சந்திரசூரியர்
என
வரும்
.
உயர்திணை
மருங்கினும்மைத்
தொகையே
பலர்சொன்
னடைத்தென
மொழிமனார்
புலவர்
(
தொல்.சொல்
.421
.
)
211
தொகைநிலைத்
தொடர்மொழிகள்
மயங்குமாறு
372.
தொக்குழி
மயங்குந
விரண்டு
முதலேழ்
எல்லைப்
பொருளின்
மயங்கு
மென்ப
.
சூ
-
ம்
தொகைநிலைத்
தொடர்மொழிப்
பொருள்
மயங்குமாறு
கூறு
கின்றது
.
(
இ
-
ள்
)
தொக்குழி
-
சொற்கள்
தொகைநிலையாகத்
தொக்கு
நின்ற
விடத்து
மயங்குந
-
அவற்றுள்
மயங்கும்
இயல்பினையுடைய
சொற்
கள்
இரண்டு
முதலேழ்
எல்லைப்
பொருளின்
-
இரண்டு
தொடர்ச்சிப்
பொருள்
முதலாக
ஏழு
தொடர்ச்சிப்
பொருள்
ஈறாக
மயங்கு
மென்ப
-
மயங்குமென்று
சொல்லுவர்
புலவர்
என்றவாறு
.
உ
-
ம்
:
இரண்டு
தொடர்ச்சிப்
பொருள்
மயங்கிய
ஒரு
தொடர்த்
தொகைமொழி
வருமாறு
.
தெய்வவணக்கம்
தெய்வத்தை
வணக்கம்
தெய்வத்துக்கு
வணக்கம்
;
தற்சேர்ந்தார்
தன்னைச்
சேர்ந்தார்
தன்கட்
சேர்ந்தார்
;
பொற்குடம்
பொன்னாலாய
குடம்
பொன்னினாய
குடம்
திரையனூர்
திரையனால்
இயற்றப்பட்ட
ஊர்
திரையனது
ஊர்
;
தேவர்
பலி
தேவர்க்குப்
பலி
தேவரது
பலி
;
போர்
நேர்ந்தான்
போருக்கு
நேர்ந்தான்
போர்க்கண்
நேர்ந்
தான்
;
வையை
வடக்கு
வையையின்
வடக்கு
வையைக்கு
வடக்கு
;
நோய்
நீங்கினார்
நோயின்
நீங்கினார்
நோயை
நீங்கி
னார்
;
யானைக்கூடம்
யானையது
கூடம்
;
யானைக்குக்
கூடம்
;
கடற்றிரை
கடலது
திரை
கடலின்
கண்
திரை
;
ஊர்ப்புக்கான்
ஊரின்
புக்கான்
ஊரைப்
புக்கான்
;
ஊர்மனை
ஊரது
மனை
ஊரின்கண்
மனை
;
அலர்முல்லை
அலர்ந்த
முல்லை
அலரை
யுடைய
முல்லை
;
தாழ்குழல்
தாழ்ந்த
குழல்
தாழ்ந்த
குழ
லினையுடையாள்
;
கோண்டுலாம்
கோணாகியதுலாம்
கோண
லையுடைய
துலாம்
;
முந்நான்கு
மூன்றாகிய
நான்கு
மூன்றாற்
பெருக்கப்பட்ட
நான்கு
;
தளிரடி
தளிரன்ன
அடி
தளிரையொத்த
அடி
;
பதினைந்து
பத்தும்
ஐந்தும்
பத்தின்மேல்
ஐந்து
;
தகர
ஞாழல்
தகரமும்
ஞாழலும்
தகரமும்
ஞாழலுமுடைய
சாந்து
என
வரும்
.
மூன்று
தொடர்ச்சிப்
பொருள்
மயங்கிய
ஒரு
தொகைநிலைத்
தொடர்மொழி
வருமாறு
.
முறை
செய்தான்
முறையைச்
செய்தான்