நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 187
மேற்று, வேனிற்று, கோடிற்று, செலவிற்று எனவும் வினைக்
குறிப்பு முற்று வந்தன. பலபொருட்டு, ஆதிரைநாட்டு, குண்டு
கட்டு அது எனக் குறிப்பு வினைமுற்று வந்தன. (9)
பலவின்பால் வினைமுற்று
328. அ ஆ வீற்ற பலவின் படர்க்கை
ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும்.
சூ-ம், அஃறிணைப் பன்மைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும்
குறிப்பு வினைமுற்றும் கூறியது.
(இ-ள்) அ ஆ வீற்ற - அகர அகாரங்களை விகுதியாகவுடைய
மொழிகள், பலவின் படர்க்கை - அஃறிணைப் பன்மைப் படர்க்கைத்
தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; ஆவே எதிர்
மறைக் கண்ண தாகும் - அவ றுள் ஆகாரவீறு எதிர்மறுத்து உரைக்
குமிடத்து வரும் என்றவாறு.
உ-ம்: வந்தன, வாராநின்றன, வருவன, வாரா அவை யெனத்
தெரிநிலை வினைமுற்று வந்தன. பொருளல, மேல, நாள,
கண்ண, கடிய, செயல அவையெனக் குறிப்பு வினைமுற்று
வந்தன.
(10)
இருதிணைப் பொதுவினை
329. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டி ரெச்ச மிருதிணைப் பொதுவினை.
சூ-ம், பொதுவாகிய தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினை
முற்றும் தொகுத்துக் கூறுகின்றது.
(இ-ள்) தன்மை முன்னிலை வியங்கோள் - தன்மை வினைமுற்றும்,
முன்னிலை வினைமுற்றும், வியங்கோள் வினைமுற்றும், வேறிலை
உண்டு - வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு
முற்றும், ஈரெச்சம் - பெயரெச்ச வினையெச்சமும், இருதிணைப் பொது
வினை - இவ்வெட்டும் இரு திணைக்கும் பொதுவான வினைகளாம்
என்றவாறு. வியங்கோள் என்பது ஏவல்.
(11)
தன்மையொருமை வினைமுற்று
330. குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ
டல்ல னென்னே னாகு மீற்ற
இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
187
மேற்று
வேனிற்று
கோடிற்று
செலவிற்று
எனவும்
வினைக்
குறிப்பு
முற்று
வந்தன
.
பலபொருட்டு
ஆதிரைநாட்டு
குண்டு
கட்டு
அது
எனக்
குறிப்பு
வினைமுற்று
வந்தன
.
(
9
)
பலவின்பால்
வினைமுற்று
328.
அ
ஆ
வீற்ற
பலவின்
படர்க்கை
ஆவே
யெதிர்மறைக்
கண்ண
தாகும்
.
சூ
-
ம்
அஃறிணைப்
பன்மைப்
படர்க்கைத்
தெரிநிலை
வினைமுற்றும்
குறிப்பு
வினைமுற்றும்
கூறியது
.
(
இ
-
ள்
)
அ
ஆ
வீற்ற
-
அகர
அகாரங்களை
விகுதியாகவுடைய
மொழிகள்
பலவின்
படர்க்கை
-
அஃறிணைப்
பன்மைப்
படர்க்கைத்
தெரிநிலை
வினைமுற்றும்
குறிப்பு
வினைமுற்றுமாம்
;
ஆவே
எதிர்
மறைக்
கண்ண
தாகும்
-
அவ
றுள்
ஆகாரவீறு
எதிர்மறுத்து
உரைக்
குமிடத்து
வரும்
என்றவாறு
.
உ
-
ம்
:
வந்தன
வாராநின்றன
வருவன
வாரா
அவை
யெனத்
தெரிநிலை
வினைமுற்று
வந்தன
.
பொருளல
மேல
நாள
கண்ண
கடிய
செயல
அவையெனக்
குறிப்பு
வினைமுற்று
வந்தன
.
(
10
)
இருதிணைப்
பொதுவினை
329.
தன்மை
முன்னிலை
வியங்கோள்
வேறிலை
உண்டி
ரெச்ச
மிருதிணைப்
பொதுவினை
.
சூ
-
ம்
பொதுவாகிய
தெரிநிலை
வினைமுற்றும்
குறிப்பு
வினை
முற்றும்
தொகுத்துக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
தன்மை
முன்னிலை
வியங்கோள்
-
தன்மை
வினைமுற்றும்
முன்னிலை
வினைமுற்றும்
வியங்கோள்
வினைமுற்றும்
வேறிலை
உண்டு
-
வேறு
இல்லை
உண்டு
என்னும்
மூன்று
வினைக்குறிப்பு
முற்றும்
ஈரெச்சம்
-
பெயரெச்ச
வினையெச்சமும்
இருதிணைப்
பொது
வினை
-
இவ்வெட்டும்
இரு
திணைக்கும்
பொதுவான
வினைகளாம்
என்றவாறு
.
வியங்கோள்
என்பது
ஏவல்
.
(
11
)
தன்மையொருமை
வினைமுற்று
330.
குடுதுறு
வென்னுங்
குன்றிய
லுகரமோ
டல்ல
னென்னே
னாகு
மீற்ற
இருதிணை
முக்கூற்
றொருமைத்
தன்மை
.