நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
173)
எட்டாம் வேற்றுமை
302. எட்ட னுருபே யெய்துபெய ரீற்றின்
றிரிபு குன்றன் மிகுத லியல்பயற்
றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தானழைப் பதுவே.
சூ-ம், எட்டாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்) எட்டனுருபே - எட்டாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்
றுமைக்கு உருபாவது, எய்து பெயரீற்றின் - விளி ஏற்கும் பெயரின்
ஈற்றது, திரிபு குன்றல் மிகுதல் - திரிதலும் கெடுதலும் மிகுதலும்,
இயல்பயற் றிரிபுமாம் - இயல்பாதலும் அயனின்றதன் திரிவுமாம்;
பொருள் - அதற்குப் பொருள், படர்க்கையோரை - படர்க்கையிடத்
தாரை, தன் முகமாகத் தானழைப்பதுவே - ஒருவன் தனக்கு எதிர்முக
மாகத் தான் அழைக்கை என்றவாறு அரும்பதவுரை: “எய்துபெயர்"
எனவே எய்தாத பெயரும் உள என்பதாம்; அவை போக்கிச் சொல்லு
தும். “படர்க்கையோரை" எனவே தன்மை முன்னிலையார் ஈண்டே
விலக்கப்பட்டார்.
(46)
விளியேற்கும் பெயர்கள்
303. இ உ ஊவோ டையோ ன ளரல
யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு
ணஃகா னாவி றாகும் பொதுப்பெயர்
ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன.
சூ-ம், மேல் விளியேற்கும் பெயரென்றார்; அவை இவையெனத்
தொகுத்துக் கூறுகின்றது.
(இ-ள்) இ உ ஊவோ டையோ ன ள ரலய - இ உ ஊ ஐ ஓ ன ளர
ல ய என்னும், ஈற்றுயர்திணை - இப்பத்து எழுத்தும் ஈறாகவுடைய
உயர்திணைப் பெயரும், ஓரவல் லிவற்றொடு - ஓகாரமும் ரகாரமு
மான இரண்டு எழுத்தும் ஒழித்து நின்ற எட்டெழுத்துடனே, ணஃகா
னாவீ றாகும் பொதுப்பெயர் - ணகரமும் ஆகாரமுங்கூட இப்பத்
தெழுத்தும் ஈறாகவுடைய பொதுப்பெயரும், ஞநவொழி யனைத்தீற்
ற ஃறிணை - ஞகரமும் நகரமும் ஒழித்து ஒழிந்த இருபத்தொரு எழுத்
தும் ஈறாகவுடைய அஃறிணைப் பெயரும், விளிப்பன - விளி ஏற்பன
வாம் என்றவாறு.
1.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
173
)
எட்டாம்
வேற்றுமை
302.
எட்ட
னுருபே
யெய்துபெய
ரீற்றின்
றிரிபு
குன்றன்
மிகுத
லியல்பயற்
றிரிபு
மாம்பொருள்
படர்க்கை
யோரைத்
தன்முக
மாகத்
தானழைப்
பதுவே
.
சூ
-
ம்
எட்டாம்
வேற்றுமை
இலக்கணம்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
எட்டனுருபே
-
எட்டாமெண்ணின்
முறைமைக்கண்
நின்ற
வேற்
றுமைக்கு
உருபாவது
எய்து
பெயரீற்றின்
-
விளி
ஏற்கும்
பெயரின்
ஈற்றது
திரிபு
குன்றல்
மிகுதல்
-
திரிதலும்
கெடுதலும்
மிகுதலும்
இயல்பயற்
றிரிபுமாம்
-
இயல்பாதலும்
அயனின்றதன்
திரிவுமாம்
;
பொருள்
-
அதற்குப்
பொருள்
படர்க்கையோரை
-
படர்க்கையிடத்
தாரை
தன்
முகமாகத்
தானழைப்பதுவே
-
ஒருவன்
தனக்கு
எதிர்முக
மாகத்
தான்
அழைக்கை
என்றவாறு
அரும்பதவுரை
:
“
எய்துபெயர்
எனவே
எய்தாத
பெயரும்
உள
என்பதாம்
;
அவை
போக்கிச்
சொல்லு
தும்
.
“
படர்க்கையோரை
எனவே
தன்மை
முன்னிலையார்
ஈண்டே
விலக்கப்பட்டார்
.
(
46
)
விளியேற்கும்
பெயர்கள்
303.
இ
உ
ஊவோ
டையோ
ன
ளரல
யவ்வீற்
றுயர்திணை
யோரவல்
லிவற்றொடு
ணஃகா
னாவி
றாகும்
பொதுப்பெயர்
ஞநவொழி
யனைத்தீற்
றஃறிணை
விளிப்பன
.
சூ
-
ம்
மேல்
விளியேற்கும்
பெயரென்றார்
;
அவை
இவையெனத்
தொகுத்துக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
இ
உ
ஊவோ
டையோ
ன
ள
ரலய
-
இ
உ
ஊ
ஐ
ஓ
ன
ளர
ல
ய
என்னும்
ஈற்றுயர்திணை
-
இப்பத்து
எழுத்தும்
ஈறாகவுடைய
உயர்திணைப்
பெயரும்
ஓரவல்
லிவற்றொடு
-
ஓகாரமும்
ரகாரமு
மான
இரண்டு
எழுத்தும்
ஒழித்து
நின்ற
எட்டெழுத்துடனே
ணஃகா
னாவீ
றாகும்
பொதுப்பெயர்
-
ணகரமும்
ஆகாரமுங்கூட
இப்பத்
தெழுத்தும்
ஈறாகவுடைய
பொதுப்பெயரும்
ஞநவொழி
யனைத்தீற்
ற
ஃறிணை
-
ஞகரமும்
நகரமும்
ஒழித்து
ஒழிந்த
இருபத்தொரு
எழுத்
தும்
ஈறாகவுடைய
அஃறிணைப்
பெயரும்
விளிப்பன
-
விளி
ஏற்பன
வாம்
என்றவாறு
.
1
.