நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
142
எழுத்ததிகாரம் - உருபு புணரியல்
சொற்கள் அளவிலவாதலின் சாரியையும் அளவின்றிப் பெருகுமத
னால், விகுதியும் - நிலைமொழியான பதத்தையும் அதன் வழிவரும்
விகுதியையும், பதமும் - பதத்தின் முன்னே வரும் பதமும், உருபும்
பகுத்து - பதத்தின் முன்னே வரும் உருபையும் பிரித்து, இடை நின்ற
எழுத்தும் பதமும் - இடையே நின்ற எழுத்துச் சாரியையே மொழிச்
சாரியையே, இயற்கையும் ஒன்ற உணர்த்தல் - இயல் பேயென்று
இன்னதென்று பொருந்தும்படி அறிந்து உணர்த்தல், உரவோர்
நெறியே - புலவரது நெறி என்றவாறு.
(14)
253. விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே.
சூ-ம், எனைவகைப் புணர்ச்சிக்கும் ஏற்பதோர் கருவி கூறியது.
(இள்) விகுதி பதம் சாரியை - விகுதியின்கண்ணும் பதத்தின் கண்ணும்
சாரியையின் கண்ணும், உருபு அனைத்தினும் - உருபின் கண்ணும் இவ்
வெல்லாவற்றின் கண்ணும், உரைத்த விதியினோர்ந்து - ஓரிடத்திற்
சொன்ன விதியை ஓர்ந்து, ஒப்பன கொளலே - எவற்றிற்கும் பொருத்த
முடையன விசாரித்து அறிந்து புணர்க்க ஒப்பன கொளலே. (15)
இரண்டாம் வேற்றுமைத் திரிபு
254. இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவு மாகுமை யுருபே.
சூ-ம், இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்துக் கூறியது.
(இ-ள்) இயல்பின் விகாரமும் - இயல்பாகப் புணருமிடத்து விகார
மாகப் புணர்தலும், விகாரத் தியல்பும் - விகாரமாகிப் புணருமிடத்து
இயல்பாகிப் புணர்தலும், உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும் -
உயர்திணைப் பெயரிடத்து ஐயுருபு விரிந்தும் மறைந்தும் நிற்றலும்,
விரவுப்பெயரின் விரிந்து நின்றும் - விரவுத்திணைப் பெயரில் ஐயுருபு
விரிந்தும் மறைந்தும் நிற்றலும், அன்ன பிறவும் ஆகும் ஐயுருபே -
இதுபோல் பிறவும் இரண்டாம் வேற்றுமை உருபினும் பொருளினு
மாம் என்றவாறு.
உ-ம்: “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப” (தொல். பொருள்.
415) எனப் பொதுப் பெயர்க்கள் இயல்பாகப் புணரும்
புணர்ச்சி ரிபு விகாரப் புணர்ச்சி ஆயிற்று. தாய் கொலை
142
எழுத்ததிகாரம்
-
உருபு
புணரியல்
சொற்கள்
அளவிலவாதலின்
சாரியையும்
அளவின்றிப்
பெருகுமத
னால்
விகுதியும்
-
நிலைமொழியான
பதத்தையும்
அதன்
வழிவரும்
விகுதியையும்
பதமும்
-
பதத்தின்
முன்னே
வரும்
பதமும்
உருபும்
பகுத்து
-
பதத்தின்
முன்னே
வரும்
உருபையும்
பிரித்து
இடை
நின்ற
எழுத்தும்
பதமும்
-
இடையே
நின்ற
எழுத்துச்
சாரியையே
மொழிச்
சாரியையே
இயற்கையும்
ஒன்ற
உணர்த்தல்
-
இயல்
பேயென்று
இன்னதென்று
பொருந்தும்படி
அறிந்து
உணர்த்தல்
உரவோர்
நெறியே
-
புலவரது
நெறி
என்றவாறு
.
(
14
)
253.
விகுதி
பதஞ்சா
ரியையுரு
பனைத்தினும்
உரைத்த
விதியினோர்ந்
தொப்பன
கொளலே
.
சூ
-
ம்
எனைவகைப்
புணர்ச்சிக்கும்
ஏற்பதோர்
கருவி
கூறியது
.
(
இள்
)
விகுதி
பதம்
சாரியை
-
விகுதியின்கண்ணும்
பதத்தின்
கண்ணும்
சாரியையின்
கண்ணும்
உருபு
அனைத்தினும்
-
உருபின்
கண்ணும்
இவ்
வெல்லாவற்றின்
கண்ணும்
உரைத்த
விதியினோர்ந்து
-
ஓரிடத்திற்
சொன்ன
விதியை
ஓர்ந்து
ஒப்பன
கொளலே
-
எவற்றிற்கும்
பொருத்த
முடையன
விசாரித்து
அறிந்து
புணர்க்க
ஒப்பன
கொளலே
.
(
15
)
இரண்டாம்
வேற்றுமைத்
திரிபு
254.
இயல்பின்
விகாரமும்
விகாரத்
தியல்பும்
உயர்திணை
யிடத்து
விரிந்துந்
தொக்கும்
விரவுப்
பெயரின்
விரிந்து
நின்றும்
அன்ன
பிறவு
மாகுமை
யுருபே
.
சூ
-
ம்
இரண்டாம்
வேற்றுமைத்
திரிபு
தொகுத்துக்
கூறியது
.
(
இ
-
ள்
)
இயல்பின்
விகாரமும்
-
இயல்பாகப்
புணருமிடத்து
விகார
மாகப்
புணர்தலும்
விகாரத்
தியல்பும்
-
விகாரமாகிப்
புணருமிடத்து
இயல்பாகிப்
புணர்தலும்
உயர்திணையிடத்து
விரிந்தும்
தொக்கும்
-
உயர்திணைப்
பெயரிடத்து
ஐயுருபு
விரிந்தும்
மறைந்தும்
நிற்றலும்
விரவுப்பெயரின்
விரிந்து
நின்றும்
-
விரவுத்திணைப்
பெயரில்
ஐயுருபு
விரிந்தும்
மறைந்தும்
நிற்றலும்
அன்ன
பிறவும்
ஆகும்
ஐயுருபே
-
இதுபோல்
பிறவும்
இரண்டாம்
வேற்றுமை
உருபினும்
பொருளினு
மாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
“
வழிபடு
தெய்வ
நிற்புறங்
காப்ப
”
(
தொல்
.
பொருள்
.
415
)
எனப்
பொதுப்
பெயர்க்கள்
இயல்பாகப்
புணரும்
புணர்ச்சி
ரிபு
விகாரப்
புணர்ச்சி
ஆயிற்று
.
தாய்
கொலை