நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
ஐந்தாவது
உருபு புணரியல்
உருபுகள்
239. ஒருவ னொருத்திபல ரொன்று பலவென
வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான்
குருபு முறழ்தர நாற்பதா முருபே.
சூ-ம், வேற்றுமை உருபு பொருந்துமிடமும் அவற்றது தொகையும்
கூறியது.
(இ-ள்) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென - ஒருவனென்றும்
ஒருத்தியென்றும் பலரென்றும் ஒன்றென்றும் பலவென்றும், வரு
பெயர் ஐந்தொடு - வருகிற இவ்வைந்து பெயருடனும், பெயர்முதல்
இரு நான்கு உருபும் உறழ்தர பெயர் வேற்றுமை முதலாக விளி வேற்
றுமை ஈறாக நின்ற எட்டு வேற்றுமை உருபினையும் உறழ, நாற்
பதாம் உருபே - வேற்றுமை உருபுகள் நாற்பதாம் என்றவாறு.
உ-ம்: நம்பி, நம்பியை, நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பி
யது, நம்பிகள், நம்பியே என உயர்திணை ஆணொருமை
யோடு எட்டுருபும் வந்தன. ஒழிந்த நாற்பெயரோடு ஒட்டுக.
(1)
உருபுகள் வரும் இடம்
240. பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே.
சூ-ம், வேற்றுமையுருபு வருமிடம் கூறியது.
(இ-ள்) பெயர்வழித் - எவ்வகைப் பெயர்க்கும் பின்னாக, தம்
பொருள் தர - தம் பொருளைத் தோற்றுவித்தற்கு, வரும் உருபே -
வேற்றுமை உருபுகள் வரும் என்றவாறு.
உ-ம்: நம்பி, நம்பியை, நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பி
யது, நம்பிகண், நம்பியே என வரும்.
(2)
ஐந்தாவது
உருபு
புணரியல்
உருபுகள்
239.
ஒருவ
னொருத்திபல
ரொன்று
பலவென
வருபெய
ரைந்தொடு
பெயர்முத
லிருநான்
குருபு
முறழ்தர
நாற்பதா
முருபே
.
சூ
-
ம்
வேற்றுமை
உருபு
பொருந்துமிடமும்
அவற்றது
தொகையும்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஒருவன்
ஒருத்தி
பலர்
ஒன்று
பலவென
-
ஒருவனென்றும்
ஒருத்தியென்றும்
பலரென்றும்
ஒன்றென்றும்
பலவென்றும்
வரு
பெயர்
ஐந்தொடு
-
வருகிற
இவ்வைந்து
பெயருடனும்
பெயர்முதல்
இரு
நான்கு
உருபும்
உறழ்தர
பெயர்
வேற்றுமை
முதலாக
விளி
வேற்
றுமை
ஈறாக
நின்ற
எட்டு
வேற்றுமை
உருபினையும்
உறழ
நாற்
பதாம்
உருபே
-
வேற்றுமை
உருபுகள்
நாற்பதாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
நம்பி
நம்பியை
நம்பியால்
நம்பிக்கு
நம்பியின்
நம்பி
யது
நம்பிகள்
நம்பியே
என
உயர்திணை
ஆணொருமை
யோடு
எட்டுருபும்
வந்தன
.
ஒழிந்த
நாற்பெயரோடு
ஒட்டுக
.
(
1
)
உருபுகள்
வரும்
இடம்
240.
பெயர்வழித்
தம்பொரு
டரவரு
முருபே
.
சூ
-
ம்
வேற்றுமையுருபு
வருமிடம்
கூறியது
.
(
இ
-
ள்
)
பெயர்வழித்
-
எவ்வகைப்
பெயர்க்கும்
பின்னாக
தம்
பொருள்
தர
-
தம்
பொருளைத்
தோற்றுவித்தற்கு
வரும்
உருபே
-
வேற்றுமை
உருபுகள்
வரும்
என்றவாறு
.
உ
-
ம்
:
நம்பி
நம்பியை
நம்பியால்
நம்பிக்கு
நம்பியின்
நம்பி
யது
நம்பிகண்
நம்பியே
என
வரும்
.
(
2
)