நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
135
எனவும் இருவழியும் த நக்கள் வரத் த டவ்வும் நணவ்வும்
ஆயிற்று. (34)
237. உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.
சூ-ம், பதப்புணர்ச்சிக்கு ஓர் கருவி கூறியது.
(இ-ள்) உருபின் முடிபவை - மேல் உருபுப் புணர்ச்சிக்கண் முடிந்த
முடிவெல்லாம், ஒக்குமப் பொருளினும் - அவ்வுருபின் பொருளான
பதப் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்றவாறு.
உ-ம்: தன்னை, தம்மை, நம்மை, தன்பதி, நம்பதி. (35)
238. இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற்
கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே.
சூ-ம், எவ்வகை மொழிக்கும் ஆவதோர் விதி கூறியது.
(இ-ள்) இடையுரி வடசொலின் - இடைச் சொல்லினும், உரிச் சொல்
லினும் வட சொல்லினும், இயம்பிய கொளாதவும் - மேல் ஒதிய
புணர்ச்சி விதி கொள்ளாது மாறுபட்டு வருவனவும், போலியும்
மரூஉவும் - இலக்கணப் போலியும் மரூஉ மொழியும் இரு வகை
வழக்கின் நடக்கும் முறைமை அறிந்து, பொருந்தியவாற்றிற்கு -
அவற்றவற்றிற்குப் பொருந்து முறைமையாக, இயையப் புணர்த்தல்
- பொருந்தும் படிக்குப் புணர்ப்பது, யாவர்க்கு நெறியே - கற்றோர்
எல்லார்க்கும் கடனாகும் என்றவாறு.
(36)
நான்காவது மெய்யீற்றுப் புணரியல் முற்றும்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
135
எனவும்
இருவழியும்
த
நக்கள்
வரத்
த
டவ்வும்
நணவ்வும்
ஆயிற்று
.
(
34
)
237.
உருபின்
முடிபவை
யொக்குமப்
பொருளினும்
.
சூ
-
ம்
பதப்புணர்ச்சிக்கு
ஓர்
கருவி
கூறியது
.
(
இ
-
ள்
)
உருபின்
முடிபவை
-
மேல்
உருபுப்
புணர்ச்சிக்கண்
முடிந்த
முடிவெல்லாம்
ஒக்குமப்
பொருளினும்
-
அவ்வுருபின்
பொருளான
பதப்
புணர்ச்சிக்கண்ணும்
ஒக்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
தன்னை
தம்மை
நம்மை
தன்பதி
நம்பதி
.
(
35
)
238.
இடையுரி
வடசொலி
னியம்பிய
கொளாதவும்
போலியு
மரூஉவும்
பொருந்திய
வாற்றிற்
கியையப்
புணர்த்தல்
யாவர்க்கு
நெறியே
.
சூ
-
ம்
எவ்வகை
மொழிக்கும்
ஆவதோர்
விதி
கூறியது
.
(
இ
-
ள்
)
இடையுரி
வடசொலின்
-
இடைச்
சொல்லினும்
உரிச்
சொல்
லினும்
வட
சொல்லினும்
இயம்பிய
கொளாதவும்
-
மேல்
ஒதிய
புணர்ச்சி
விதி
கொள்ளாது
மாறுபட்டு
வருவனவும்
போலியும்
மரூஉவும்
-
இலக்கணப்
போலியும்
மரூஉ
மொழியும்
இரு
வகை
வழக்கின்
நடக்கும்
முறைமை
அறிந்து
பொருந்தியவாற்றிற்கு
-
அவற்றவற்றிற்குப்
பொருந்து
முறைமையாக
இயையப்
புணர்த்தல்
-
பொருந்தும்
படிக்குப்
புணர்ப்பது
யாவர்க்கு
நெறியே
-
கற்றோர்
எல்லார்க்கும்
கடனாகும்
என்றவாறு
.
(
36
)
நான்காவது
மெய்யீற்றுப்
புணரியல்
முற்றும்