நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
130
எழுத்ததிகாரம் - மெய்மீற்றுப் புணரியல்
உ-ம்: தமிழப்பல்லவ தாசா, தமிழக்கூத்து, சேரி, தோட்டம்,
பிள்ளை எனவும் தாழக்கோல் எனவும் வரும்.
உம்மையால் தமிழ்க்கூத்து, தாழ்க்கோல் எனவும் வரும். (22)
225. கீழின் முன் வன்மை விகற்பமு மாகும்.
சூ-ம், திசையை உணர்த்தும் கீழென்னும் ழகரவீற்றுப் புணர்ச்சி கூறி
யது.
(இ-ள்) கீழின்முன் - கீழென்னும் நிலைமொழி ஈறாக நின்ற ழகார
வீற்று முன், வன்மை - வருமொழி முதல் வல்லினம் வந்தால், விகற்
பமுமாகும் - ஒரு கால் இயல்பாயும் ஒரு கால் மிக்கும் உறழ்ந்தும்
முடியும் என்றவாறு.
உ-ம்: கீழ்க்குளம், கீழ்குளம், சேரி, துறை, பாடி என வரும்.
அல்வழிக்கும் ஒப்பன கொள்க.
(23)
லகர ளகர ஈறு
226. லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி எணவு மிடைவரி ளியல்பும்
ஆகு மிருவழி யானு மென்ப.
சூ-ம், லகார ளகார ஒற்றிறு புணருமாறு கூறியது.
(இ-ள்) லள - நிலைமொழி ஈறாக நின்ற லகார ளகார மெய்கள், வேற்
றுமையில் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, றடவும் - லகா
ரம் றகாரமும் ளகாரம் டகாரமுமாய்ப் புணர்தலுமாம், அல்வழி அல்
வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, அவற்றோ டுறழ்வும் - றகார
டகாரத்துடனே உறழ்வனவும், வலிவரினாம் - வருமொழி முதல் வல்
லினம் வந்தால், ஆம் என்றதனை முன்னே கூட்டுக, மெலிமேவின் -
லகர ளகர ஈற்றின் முன்னே வருமொழி முதல் மெல்லினம் வந்தால்,
னணவும் - லகரம் னகரமும் ளகரம் ணகரமுமாம், இடைவரின் -
வருமொழி முதல் இடையினம் வந்தால், இயல்புமாகும் - நிலை
மொழி ஈறு விகாரப்படாமல் இயல்பாய் முடியும், இருவழியானும்
என்ப - இரு வழிப் புணர்ச்சியினுமென்று சொல்லுவர் புலவர் என்ற
வாறு.
உ-ம்: கல், முள் குறை, சிறை, தலை, புறம் என வேற்றுமைக்
கண் திரிந்தன. கல் குறிது கற்குறிது, முள் குறிது முட்குறிது,
சிறிது, தீது, பெரிது என அல்வழிக்கள் உறழ்ந்தன. கல், முள்
130
எழுத்ததிகாரம்
-
மெய்மீற்றுப்
புணரியல்
உ
-
ம்
:
தமிழப்பல்லவ
தாசா
தமிழக்கூத்து
சேரி
தோட்டம்
பிள்ளை
எனவும்
தாழக்கோல்
எனவும்
வரும்
.
உம்மையால்
தமிழ்க்கூத்து
தாழ்க்கோல்
எனவும்
வரும்
.
(
22
)
225.
கீழின்
முன்
வன்மை
விகற்பமு
மாகும்
.
சூ
-
ம்
திசையை
உணர்த்தும்
கீழென்னும்
ழகரவீற்றுப்
புணர்ச்சி
கூறி
யது
.
(
இ
-
ள்
)
கீழின்முன்
-
கீழென்னும்
நிலைமொழி
ஈறாக
நின்ற
ழகார
வீற்று
முன்
வன்மை
-
வருமொழி
முதல்
வல்லினம்
வந்தால்
விகற்
பமுமாகும்
-
ஒரு
கால்
இயல்பாயும்
ஒரு
கால்
மிக்கும்
உறழ்ந்தும்
முடியும்
என்றவாறு
.
உ
-
ம்
:
கீழ்க்குளம்
கீழ்குளம்
சேரி
துறை
பாடி
என
வரும்
.
அல்வழிக்கும்
ஒப்பன
கொள்க
.
(
23
)
லகர
ளகர
ஈறு
226.
லளவேற்
றுமையிற்
றடவு
மல்வழி
அவற்றோ
டுறழ்வும்
வலிவரி
னாமெலி
மேவி
எணவு
மிடைவரி
ளியல்பும்
ஆகு
மிருவழி
யானு
மென்ப
.
சூ
-
ம்
லகார
ளகார
ஒற்றிறு
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
லள
-
நிலைமொழி
ஈறாக
நின்ற
லகார
ளகார
மெய்கள்
வேற்
றுமையில்
-
வேற்றுமைப்
பொருட்
புணர்ச்சிக்கண்ணே
றடவும்
-
லகா
ரம்
றகாரமும்
ளகாரம்
டகாரமுமாய்ப்
புணர்தலுமாம்
அல்வழி
அல்
வழிப்
பொருட்
புணர்ச்சிக்கண்ணே
அவற்றோ
டுறழ்வும்
-
றகார
டகாரத்துடனே
உறழ்வனவும்
வலிவரினாம்
-
வருமொழி
முதல்
வல்
லினம்
வந்தால்
ஆம்
என்றதனை
முன்னே
கூட்டுக
மெலிமேவின்
-
லகர
ளகர
ஈற்றின்
முன்னே
வருமொழி
முதல்
மெல்லினம்
வந்தால்
னணவும்
-
லகரம்
னகரமும்
ளகரம்
ணகரமுமாம்
இடைவரின்
-
வருமொழி
முதல்
இடையினம்
வந்தால்
இயல்புமாகும்
-
நிலை
மொழி
ஈறு
விகாரப்படாமல்
இயல்பாய்
முடியும்
இருவழியானும்
என்ப
-
இரு
வழிப்
புணர்ச்சியினுமென்று
சொல்லுவர்
புலவர்
என்ற
வாறு
.
உ
-
ம்
:
கல்
முள்
குறை
சிறை
தலை
புறம்
என
வேற்றுமைக்
கண்
திரிந்தன
.
கல்
குறிது
கற்குறிது
முள்
குறிது
முட்குறிது
சிறிது
தீது
பெரிது
என
அல்வழிக்கள்
உறழ்ந்தன
.
கல்
முள்