நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
115
உ-ம்: ஐம்மூன்று, ஐம்மஞ்சாடி, ஐவ்வட்டம், ஐவ்வண்ணம் என
வந்த ஒற்றாய்த் திரிந்தது. ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம்,
ஐஞ்சந்தி என வந்ததற்கு இனமாய்த் திரிந்தது. ஐயொன்று,
ஐமிடை, ஐயாழாக்கு ஐவிரல் என ஒற்று கெட்டது. (41)
192. எட்ட னுடம்பு ணவ்வாகு மென்ப.
சூ-ம், எட்டென்னும் எண்ணின் விகாரம் கூறியது.
(இ-ள்) எட்டனுடம்பு - எட்டென்னும் எண்ணிடைநின்ற டகரவொற்று,
ணவ்வாகு மென்ப - ணகரமாய்த் திரியுமென்று சொல்லுவர் புலவர்
என்றவாறு.
உ-ம்: எண்பது, எண்கழஞ்சு , எண்கலம், எண்குணம் என வரும்.
(42)
193. ஒன்பானொடு பத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு
தகர நிறீஇப் பஃதகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே.
சூ-ம், தொண்ணூறும் தொள்ளாயிரமும் முடிக்குமாறு கூறியது.
(இ-ள்) ஒன்பானொடு பத்தும் - ஒன்பதென்னும் எண் முன்னர்ப் பத்
தும், நூறுமொன்றின் - நூறுமான எண்கள் வந்து பொருந்தின், முன்ன
தின் - முன் நிலைமொழியாய் நின்ற ஒன்பதென்னும் எண்ணாவது எட்
டும் ஒன்றும் சேர்ந்து எட்டு ஒன் ஒன்றாய் ஒன்று பத்தாய் ஒன்பது ஆன
வாறு போல, ஏனைய முரணி - வருமொழிகள் இரண்டையும் நூறென்
றும் ஆயிரமென்றும் மாறி, ஒவ்வொரு தகர நிறீஇ - நிலைமொழி
முதனின்ற ஓகாரத்துடனே ஒரு தகரவொற்றைச் சேர்த்து, பஃதகற்றி -
பஃதென்பதனை ஒழித்து, னவ்வை நிரலே ணள வாய்த் திரிப்பது
நெறியே - நிகழும் மொழியீற்றினின்ற னகரவொற்றை முறையே ணகா
ரமும் ளகாரமுமாய்த் திரிப்பது முறையாம் என்றவாறு.
உ-ம்: தொண்ணூறு, தொள்ளாயிரம் என வரும்.
(43)
194. முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின்
இடையொற் றேக லாய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப.
சூ-ம், எண்ணுடன் எண் புணருமாறு கூறியது.
(இ-ள்) முதலிரு நான்கா மெண்முனர் - ஒன்று முதலாக எட்டு ஈறாக
வுள்ள எண் முன்னர், பத்தின் இடையொற்று ஏகல் - வரும் பத்தென்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
115
உ
-
ம்
:
ஐம்மூன்று
ஐம்மஞ்சாடி
ஐவ்வட்டம்
ஐவ்வண்ணம்
என
வந்த
ஒற்றாய்த்
திரிந்தது
.
ஐம்பது
ஐங்கழஞ்சு
ஐங்கலம்
ஐஞ்சந்தி
என
வந்ததற்கு
இனமாய்த்
திரிந்தது
.
ஐயொன்று
ஐமிடை
ஐயாழாக்கு
ஐவிரல்
என
ஒற்று
கெட்டது
.
(
41
)
192.
எட்ட
னுடம்பு
ணவ்வாகு
மென்ப
.
சூ
-
ம்
எட்டென்னும்
எண்ணின்
விகாரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
எட்டனுடம்பு
-
எட்டென்னும்
எண்ணிடைநின்ற
டகரவொற்று
ணவ்வாகு
மென்ப
-
ணகரமாய்த்
திரியுமென்று
சொல்லுவர்
புலவர்
என்றவாறு
.
உ
-
ம்
:
எண்பது
எண்கழஞ்சு
எண்கலம்
எண்குணம்
என
வரும்
.
(
42
)
193.
ஒன்பானொடு
பத்து
நூறு
மொன்றின்
முன்னதி
னேனைய
முரணி
யொவ்வொடு
தகர
நிறீஇப்
பஃதகற்றி
னவ்வை
நிரலே
ணளவாத்
திரிப்பது
நெறியே
.
சூ
-
ம்
தொண்ணூறும்
தொள்ளாயிரமும்
முடிக்குமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
ஒன்பானொடு
பத்தும்
-
ஒன்பதென்னும்
எண்
முன்னர்ப்
பத்
தும்
நூறுமொன்றின்
-
நூறுமான
எண்கள்
வந்து
பொருந்தின்
முன்ன
தின்
-
முன்
நிலைமொழியாய்
நின்ற
ஒன்பதென்னும்
எண்ணாவது
எட்
டும்
ஒன்றும்
சேர்ந்து
எட்டு
ஒன்
ஒன்றாய்
ஒன்று
பத்தாய்
ஒன்பது
ஆன
வாறு
போல
ஏனைய
முரணி
-
வருமொழிகள்
இரண்டையும்
நூறென்
றும்
ஆயிரமென்றும்
மாறி
ஒவ்வொரு
தகர
நிறீஇ
-
நிலைமொழி
முதனின்ற
ஓகாரத்துடனே
ஒரு
தகரவொற்றைச்
சேர்த்து
பஃதகற்றி
-
பஃதென்பதனை
ஒழித்து
னவ்வை
நிரலே
ணள
வாய்த்
திரிப்பது
நெறியே
-
நிகழும்
மொழியீற்றினின்ற
னகரவொற்றை
முறையே
ணகா
ரமும்
ளகாரமுமாய்த்
திரிப்பது
முறையாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
தொண்ணூறு
தொள்ளாயிரம்
என
வரும்
.
(
43
)
194.
முதலிரு
நான்கா
மெண்முனர்ப்
பத்தின்
இடையொற்
றேக
லாய்த
மாகல்
எனவிரு
விதியு
மேற்கு
மென்ப
.
சூ
-
ம்
எண்ணுடன்
எண்
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
முதலிரு
நான்கா
மெண்முனர்
-
ஒன்று
முதலாக
எட்டு
ஈறாக
வுள்ள
எண்
முன்னர்
பத்தின்
இடையொற்று
ஏகல்
-
வரும்
பத்தென்