அபிதான சிந்தாமணி
கனாநிலை
389
கனாநிலை
னும், கருமையாகவும் (க-ல்,) ஆபத்து.
ஆகாயம் கருமையாகத்தோற்றி ஆங்காங்
குச் சிறியவெண்மேகங்கள் காணப்படின்
தனக்கு ஆபத்து வந்து ஒழியும். ஆகாயம்
ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்க (க-ல்.)
சோகோற்பத்தி, நஷ்டம் கல்யாணம்,
விரும்பினோர் இவ்வாறு காணின் மணம்
பெறுவர். மின்னலால் கண்கள் தெறித்துப்
போனது போலவும், இடி இடித்தது போல
வும், இடிவிழுந்த தால் தனக்கேனும் பிறர்க்
கேனும் அபாயம் நேரிட்டது போலவுங்
(க-ல்.) ஆபத்து உண்டாம். இருளில் வழி
தெரியாது மின்னலால் வழியறியாது
முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த்
தப்பினது போலவும், இடி தன்மீது விழ
வந்து தப்பினதுபோலவுங் (க-ல்.) ஆபத்து
ஒழியும். இடி தன் தலைக்குத் தப்பி அரு
கில்விழக் (க-ல்.) தூரதேசப்பிரயாணம்,
பாட்டைசாரி இவ்வகை (க-ல்) வழியில்
அவனுக்குக் கெடுதிநேரும். மழையில்லா
மல் இடிமின்ன ல் (க-ல்.) வர்த்த கம் பலிக்
கும், சுபம். சூரியன் உதயமாய் மேல்
எழக் (க-ல்.) கார்யசித்தி. ஆகாயநடுவில்
சூரியனிருக்க (க-ல்.) கார்யசித்தி. சூர்
யாஸ் தமனம் (க-ல்.) ஆபத்து நஷ்டம்,
பெண்களாயின் பெண்மகப்பெறுவர். சூரி
யனை மேகம்மறைக்க (க-ல்.) கெடுதிவரவு.
தம் வீட்டின்மீது சூர்யன் வரவு (க-ல்.)
வீடு தீப்பற்றும். சூர்யகிரணம் பட (க-ல்.)
சோகம். தன்வழி முழுதும் வெயில் எரி
க்க (க-ல்.) திரவிய லாபம், சூர்யனைக் கிர
கணம்பிடிக்க (க-ல்.) தீமை, பந்து மர
ணம், ஸ்திரீகள் காணின் நலமிலாப் புத்
திரப் பேறுண்டாம். குற்றவாளி தன்
னைச் சூரியகிரணம் மூடப்பட்டதாகக்
(க-ல்.) விடுதலையடைவன். சந்திரன் பால்
போல் பிரகாசிக்க (க-ல்.) அநுகூலம்,
தனசம்ருத்தியுண்டு. சந்திரனைக் கிரக
ணம், மப்புமறைத்ததுபோல் (க-ல்) வீட்
ப்ெபெண்களில் ஒருவர்க்கு ரோகம் உண்
டாம், திருடர்பயம். பாட்டைசாரி இவ்
வாறு (க-ல்.) ஆபத்து உண்டாம். சந்தி
ரன் மனிதமுகம் போல் பிரகாசித்திருக்க
(க-ல்.) புத்ரோத்பத்தி, தனலாபம். பூர்ண
சந்திரனைக் (க-ல்.) சந்தான பிராப்தி.
ஒருவன் தலை முழுதும் சந்திரன் பிரகாசி
க்க (க-ல்.) கீர்த்தி. நக்ஷத்ரங்கள் செம்
மையாய்ப் பிரகாசிக்க (க-ல்.) விருத்தி.
மேகத்தால் மறைந்து ஒன் றன்பின் ஒன்றா
கக் (க-ல்.) மிகுந்த கஷ்டமுண்டாம்.
வானத்தில் நக்ஷத்ரங்கள் உண்டோ இல்
' லையோ எனக் (க-ல்) தரித்திரம், சோகம்
உண்டாம். குற்றவாளிகள் (க-ல்.) பய
மொழியும், நக்ஷத்ரங்கள் வீட்டின் மீது
விழ (க-ல்,) வீடு தீப்பற்றும், சோகமுண்
டாம், வீட்டைவிட்டாயினும் நீங்குவர்.
ஒரு வீட்டில் நக்ஷத்ரம் பிரகாசிக்க (க-ல்.)
அவ்வீட்டாருக்குத் தீமை. தூமகேதுக்
களைக் (க-ல்.) ஆபத்து, ஷாமம், நோய்,
இநீதிரதனசு கிழக்கில் (க-ல்.) தரித்திரர்
களுக்கு நலம், செல்வர்க்குத் தீங்கு. மேற்
கில், (க-ல்.) செல்வாக்கு நலம், தரித்தி
ரர்க்குத் தீங்கு. தம் தலைக்கு மீது போட்டி
ருக்க (கால்.) தரித்திரர்க்குத் தனலாபம்,
செல்வர்க்குத் தரித்திரம் உண்டாம். மனு
ஷ்யசம்பந்தம் கனவில் பிராமணனைக்
காணில் சோகம். மடியுள்ள பிராமணனை
அல்லது புரோகிதனைக் (க-ல்.) அக்னி
பயம், க்ஷத்திரியனைக் (க-ல்.) க்ஷேமம்,
கோமுட்டியைக் (க-ல்) இலாபம். சூத்
திரனைக் (க-ல்.) சௌக்கியம். துருக்கனைக்
(க-ல்.) பயம், பறையனைக் (க-ல்.) துக்கம்.
சங்கரசாதியரைக் (க-ல்.) கஷ்டம். தேச
பாலகரை (வெள்ளைக்காரரைக்) (க-ல்.)
க்ஷேமம், பிணத்தைக் (க-ல்) விருந்து,
போகம், பொருட்பேறு. மாந்திரிகனை
(க-ல்.) மோசம். தாய் தந்தையர், குரு,
பெரியோர்களைக் (க-ல்.) அபிவிர்த்தி.
ஆண்மகன் குழந்தைகளைக் (க-ல்.) மேன்
மை ; பெண்மகள் அவ்வாறு காணின்
சோகம். தேவமாதர்களைக் (க-ல்.) தன
நஷ்டம், கன்னிகை அவ்வாறு காணின்
விவாகம். ஸ்திரீகள் அவ்வாறு காணின்
சம்பத்து. பெண்போல் தலை வளர்த்த
வனை ஆண்மகன் (க-ல்.) பெண்களால்
மோசமடைவன். மொட்டைத் தலைச்சி
யைக் காணில் க்ஷாமம், ரோகம் உண்
டாம். மொட்டைத் தலையனைக் (க-ல்.)
செல்வமுண்டாம், தேசம் சுபிக்ஷமாயிருக்
கும். அழுக்கடைந்த பிள்ளைகளைக் (க-ல்.)
சிநேகரால் வஞ்சகம். பிள்ளைப்பேறு
(க-ல்.) சுகஜீவனம். பிள்ளைகளின் மரணத்
தைக் (க-ல்.) ஆபத்து. சுடுகாட்டைக்
(க- ல்.) விரைவில் விவாகம், அன்றிப்
பந்து மித்திரர்களின் இறப்பு, பந்துக்கள்
சிறை அல்லது தாய் சம்பந்தமான
பொருள் தன்னையடையும். சிநேகன்
இறந்ததாகக் (க-ல்.) சந்தோஷவார்த்தை
கனாநிலை
389
கனாநிலை
னும்
கருமையாகவும்
(
க
-
ல்
)
ஆபத்து
.
ஆகாயம்
கருமையாகத்தோற்றி
ஆங்காங்
குச்
சிறியவெண்மேகங்கள்
காணப்படின்
தனக்கு
ஆபத்து
வந்து
ஒழியும்
.
ஆகாயம்
ஆங்காங்குச்
செவ்வானமிட்டிருக்க
(
க
-
ல்
.
)
சோகோற்பத்தி
நஷ்டம்
கல்யாணம்
விரும்பினோர்
இவ்வாறு
காணின்
மணம்
பெறுவர்
.
மின்னலால்
கண்கள்
தெறித்துப்
போனது
போலவும்
இடி
இடித்தது
போல
வும்
இடிவிழுந்த
தால்
தனக்கேனும்
பிறர்க்
கேனும்
அபாயம்
நேரிட்டது
போலவுங்
(
க
-
ல்
.
)
ஆபத்து
உண்டாம்
.
இருளில்
வழி
தெரியாது
மின்னலால்
வழியறியாது
முள்
முதலியவற்றால்
துன்பமுண்டாய்த்
தப்பினது
போலவும்
இடி
தன்மீது
விழ
வந்து
தப்பினதுபோலவுங்
(
க
-
ல்
.
)
ஆபத்து
ஒழியும்
.
இடி
தன்
தலைக்குத்
தப்பி
அரு
கில்விழக்
(
க
-
ல்
.
)
தூரதேசப்பிரயாணம்
பாட்டைசாரி
இவ்வகை
(
க
-
ல்
)
வழியில்
அவனுக்குக்
கெடுதிநேரும்
.
மழையில்லா
மல்
இடிமின்ன
ல்
(
க
-
ல்
.
)
வர்த்த
கம்
பலிக்
கும்
சுபம்
.
சூரியன்
உதயமாய்
மேல்
எழக்
(
க
-
ல்
.
)
கார்யசித்தி
.
ஆகாயநடுவில்
சூரியனிருக்க
(
க
-
ல்
.
)
கார்யசித்தி
.
சூர்
யாஸ்
தமனம்
(
க
-
ல்
.
)
ஆபத்து
நஷ்டம்
பெண்களாயின்
பெண்மகப்பெறுவர்
.
சூரி
யனை
மேகம்மறைக்க
(
க
-
ல்
.
)
கெடுதிவரவு
.
தம்
வீட்டின்மீது
சூர்யன்
வரவு
(
க
-
ல்
.
)
வீடு
தீப்பற்றும்
.
சூர்யகிரணம்
பட
(
க
-
ல்
.
)
சோகம்
.
தன்வழி
முழுதும்
வெயில்
எரி
க்க
(
க
-
ல்
.
)
திரவிய
லாபம்
சூர்யனைக்
கிர
கணம்பிடிக்க
(
க
-
ல்
.
)
தீமை
பந்து
மர
ணம்
ஸ்திரீகள்
காணின்
நலமிலாப்
புத்
திரப்
பேறுண்டாம்
.
குற்றவாளி
தன்
னைச்
சூரியகிரணம்
மூடப்பட்டதாகக்
(
க
-
ல்
.
)
விடுதலையடைவன்
.
சந்திரன்
பால்
போல்
பிரகாசிக்க
(
க
-
ல்
.
)
அநுகூலம்
தனசம்ருத்தியுண்டு
.
சந்திரனைக்
கிரக
ணம்
மப்புமறைத்ததுபோல்
(
க
-
ல்
)
வீட்
ப்ெபெண்களில்
ஒருவர்க்கு
ரோகம்
உண்
டாம்
திருடர்பயம்
.
பாட்டைசாரி
இவ்
வாறு
(
க
-
ல்
.
)
ஆபத்து
உண்டாம்
.
சந்தி
ரன்
மனிதமுகம்
போல்
பிரகாசித்திருக்க
(
க
-
ல்
.
)
புத்ரோத்பத்தி
தனலாபம்
.
பூர்ண
சந்திரனைக்
(
க
-
ல்
.
)
சந்தான
பிராப்தி
.
ஒருவன்
தலை
முழுதும்
சந்திரன்
பிரகாசி
க்க
(
க
-
ல்
.
)
கீர்த்தி
.
நக்ஷத்ரங்கள்
செம்
மையாய்ப்
பிரகாசிக்க
(
க
-
ல்
.
)
விருத்தி
.
மேகத்தால்
மறைந்து
ஒன்
றன்பின்
ஒன்றா
கக்
(
க
-
ல்
.
)
மிகுந்த
கஷ்டமுண்டாம்
.
வானத்தில்
நக்ஷத்ரங்கள்
உண்டோ
இல்
'
லையோ
எனக்
(
க
-
ல்
)
தரித்திரம்
சோகம்
உண்டாம்
.
குற்றவாளிகள்
(
க
-
ல்
.
)
பய
மொழியும்
நக்ஷத்ரங்கள்
வீட்டின்
மீது
விழ
(
க
-
ல்
)
வீடு
தீப்பற்றும்
சோகமுண்
டாம்
வீட்டைவிட்டாயினும்
நீங்குவர்
.
ஒரு
வீட்டில்
நக்ஷத்ரம்
பிரகாசிக்க
(
க
-
ல்
.
)
அவ்வீட்டாருக்குத்
தீமை
.
தூமகேதுக்
களைக்
(
க
-
ல்
.
)
ஆபத்து
ஷாமம்
நோய்
இநீதிரதனசு
கிழக்கில்
(
க
-
ல்
.
)
தரித்திரர்
களுக்கு
நலம்
செல்வர்க்குத்
தீங்கு
.
மேற்
கில்
(
க
-
ல்
.
)
செல்வாக்கு
நலம்
தரித்தி
ரர்க்குத்
தீங்கு
.
தம்
தலைக்கு
மீது
போட்டி
ருக்க
(
கால்
.
)
தரித்திரர்க்குத்
தனலாபம்
செல்வர்க்குத்
தரித்திரம்
உண்டாம்
.
மனு
ஷ்யசம்பந்தம்
கனவில்
பிராமணனைக்
காணில்
சோகம்
.
மடியுள்ள
பிராமணனை
அல்லது
புரோகிதனைக்
(
க
-
ல்
.
)
அக்னி
பயம்
க்ஷத்திரியனைக்
(
க
-
ல்
.
)
க்ஷேமம்
கோமுட்டியைக்
(
க
-
ல்
)
இலாபம்
.
சூத்
திரனைக்
(
க
-
ல்
.
)
சௌக்கியம்
.
துருக்கனைக்
(
க
-
ல்
.
)
பயம்
பறையனைக்
(
க
-
ல்
.
)
துக்கம்
.
சங்கரசாதியரைக்
(
க
-
ல்
.
)
கஷ்டம்
.
தேச
பாலகரை
(
வெள்ளைக்காரரைக்
)
(
க
-
ல்
.
)
க்ஷேமம்
பிணத்தைக்
(
க
-
ல்
)
விருந்து
போகம்
பொருட்பேறு
.
மாந்திரிகனை
(
க
-
ல்
.
)
மோசம்
.
தாய்
தந்தையர்
குரு
பெரியோர்களைக்
(
க
-
ல்
.
)
அபிவிர்த்தி
.
ஆண்மகன்
குழந்தைகளைக்
(
க
-
ல்
.
)
மேன்
மை
;
பெண்மகள்
அவ்வாறு
காணின்
சோகம்
.
தேவமாதர்களைக்
(
க
-
ல்
.
)
தன
நஷ்டம்
கன்னிகை
அவ்வாறு
காணின்
விவாகம்
.
ஸ்திரீகள்
அவ்வாறு
காணின்
சம்பத்து
.
பெண்போல்
தலை
வளர்த்த
வனை
ஆண்மகன்
(
க
-
ல்
.
)
பெண்களால்
மோசமடைவன்
.
மொட்டைத்
தலைச்சி
யைக்
காணில்
க்ஷாமம்
ரோகம்
உண்
டாம்
.
மொட்டைத்
தலையனைக்
(
க
-
ல்
.
)
செல்வமுண்டாம்
தேசம்
சுபிக்ஷமாயிருக்
கும்
.
அழுக்கடைந்த
பிள்ளைகளைக்
(
க
-
ல்
.
)
சிநேகரால்
வஞ்சகம்
.
பிள்ளைப்பேறு
(
க
-
ல்
.
)
சுகஜீவனம்
.
பிள்ளைகளின்
மரணத்
தைக்
(
க
-
ல்
.
)
ஆபத்து
.
சுடுகாட்டைக்
(
க
-
ல்
.
)
விரைவில்
விவாகம்
அன்றிப்
பந்து
மித்திரர்களின்
இறப்பு
பந்துக்கள்
சிறை
அல்லது
தாய்
சம்பந்தமான
பொருள்
தன்னையடையும்
.
சிநேகன்
இறந்ததாகக்
(
க
-
ல்
.
)
சந்தோஷவார்த்தை