அபிதான சிந்தாமணி

ஈயம் வளள 220 பகுதி பளபளப்பாகவும் காற்றுப்படப்பட மங்கியும் போம். இது இயற்கையில் வெண்மை கலந்த சகுநிற முடையது. நயப்புள்ளது, எளிதில் உருகத் தக்கது. இதை வெட்டி யொக்கையில் வேறு பல பொருள்களுடன் கலந்திருக்கும். அதில் உகதன் - நிச்சக்கிரன் குமரன். இவன் கும கந்தகமும் சேர்ந்திருக்கும் என்பர். இதில் என் சித்திராதன். பலவித குழைகள், துப்பாக்கி ரவைகள், உகாய்க்குடிகிழார் - இவர் உகாய்க்குடி சிற்சில ஒளஷதங்கள் செய்யப்படுகின்றன. எனும் ஊரினர் போலும், வேளாளராக இதனை அண்டிமொனி யெனும் ஒருவகை |_ இருக்கலாம். கடைச்சங்கமருவிய புலவர் உலோகத்துடன் சேர்த்து அச்செழுத்து களில் ஒருவர். (குறு-43.) வார்க்கின் றனர். இதனால் கறுப்புப் பென் உக்கழகரன் - கத்ரு குமான், நாகன், ஸில் செய்கிறார்கள், இது ஸ்பெயின், உக்கருஷணி - நவசக்திகளில் ஒருத்தி, இங்கிலாந்து, ஐக்யமாகாணங்கள் முதலிய உத்தலம்மாள் உடையவர் திருவாசம்பா இடங்களிலும் எடுக்கப்படுகிறது. களில் ஒருவர். உடையவருக்கு ஆலவட்ட ஈயவெள்ளை - ஈயம், கரிப்பொருள், பிராண சைங்கர்யன் செய்தவர். பாம்பரை) வாயு இவை சோந்தது. இதனுடன் மா உக்கலாழ்வான் - எழுபத்தினாலு சிம்மாசன எண்ணெய் சேர்த்து வர்ணம் பூசுகிறார்கள் திபதிகளில் ஒருவர். வைஷ்ணவாசாரியர். விஷமுன்ளது. (குருபரம்பரை). | ஈயுண்ணிமாதவர் - நம்பிள்ளையின் திருவடி சம்பந்தி, உக்கிரதலம் - இது சைன நூல்களிற் காணப் படும் ஐந்து குலங்களுள் ஒன்று. மற்ற ஈயுண்ணியாண்டான் - உடையவர் திருவடி நான்காவன இக்ஷவாகுகுலம், ஹரிகுலம், சம்பந்தி. (குருபரம்பரை). ஈரந்தூர் - இது ஈரந்தை என்றும் வழங்கப் குருகுலம், நா தகுலம் என்பவை. இக் படும் ஊர். (புறநானூறு) குலத்திற் பிறந்தவன் சண்பை நகரத் தரச னன விசயவானென்பவன். (பெருங்கதை) ஈரந்தூர் கிழான் - இவர் வேளாண்மரபினர். அமைச்சுத் தொழில் மேற்கொண்டவர் உக்கிரப் பெருவழதி - இவன் பாண்டிநாட் போலும், கோனாட்டு எரிச்சலூர் மாடலன் டபசன், கடைச்சங்கத்தை ஆதரித்தவன், மதுரைக் குமானாரால் பாடல் பெற்றவர். சங்கப்புலவருடன் ஒப்பப்பாடும் ஆற்றலு இவர் பரிசிலர்க்கு இல்லை யென்னாது டையான். இவன் வேங்கை மார்பன் கொடுப்பவர். இவர் தம்மாசருக்கு வந்த எனும் கானப் பேர் (பாளையார் கோயில்) துன்பந் தாங்கிப் பகைவரை வென்றவர். அரசனை வென்று கானப்பேரெயில் கட இவர்க்கு ஈரந்தூர்கிழான் தோயன்மாரன் ந்தபாண்டியன் உக்கிரப் பெருவழுதியெ எனவும் பெயர் (புறநானூறு) னப் பெயர்பெற்றவன். இவன் மாவெண் ஈழத்துப்பூதன்றேவன் - இவர் ஈழநாட் கோ எனும் சேரமானுடனும், இராஜ 'டவர்போலும். கடைச்சங்கத்தவருள் ஒரு சூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடனும் வர்.' (குறு -343.) நட்புப் பூண்டவன். ஒளவையாராலும், ஈழம் - பாதகண்டத்துத் தெற்கிலுள்ள ஒரு ஆவூர்மூலங்கிழாராலும் பாடப்பெற்றவன். தீவு. இதனைக் குபேரனும், இராவணனும், உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருதிரசன் சோழரும், பாண்டியரும், மகதநாட்டவ மரைக்கொண்டு அகநானூறு தொகுப்பித் ரும், அவரைச் சார்ந்த பௌத்தரும் அர தோன். இவனது அவையில் திருக்குறள் சாண்டனர். இதனை இலங்கையென்றும், அரங்கேற்றப் பட்டது. நற்க-ம்-அக-க சிங்கள லீபமென்றும் சோத்வீபமெனவுங் திருவள்ளுவமாலை க-ஆக (க) பாடல்கள் கூறுவர். இவன் கூறியவை. இவன் காலம் கூ-ஆம் ஈழன் - இவன் ஒரு அரசன். இவன் பெண் நூற்றாண்டென்ப. ணுரு அடைந்து புண்ணிய நதியில் தீர்த்த உக்கிரவேகன் - பாரத யுத்தவீரன். மாடி ஆணுருவடைந்தவன். உக்தி - இவன் வீடுகளிலிருந்து சுபாசுபங்க ஈளீனன் - ரப்பனென்னும் பெயருள்ள ளைப் பேசும்போது சதாஸ்து என்பவன். புரூரவம்சத்தவன். இவன் குமாரன் காலசிக்வன்.
ஈயம் வளள 220 பகுதி பளபளப்பாகவும் காற்றுப்படப்பட மங்கியும் போம் . இது இயற்கையில் வெண்மை கலந்த சகுநிற முடையது . நயப்புள்ளது எளிதில் உருகத் தக்கது . இதை வெட்டி யொக்கையில் வேறு பல பொருள்களுடன் கலந்திருக்கும் . அதில் உகதன் - நிச்சக்கிரன் குமரன் . இவன் கும கந்தகமும் சேர்ந்திருக்கும் என்பர் . இதில் என் சித்திராதன் . பலவித குழைகள் துப்பாக்கி ரவைகள் உகாய்க்குடிகிழார் - இவர் உகாய்க்குடி சிற்சில ஒளஷதங்கள் செய்யப்படுகின்றன . எனும் ஊரினர் போலும் வேளாளராக இதனை அண்டிமொனி யெனும் ஒருவகை | _ இருக்கலாம் . கடைச்சங்கமருவிய புலவர் உலோகத்துடன் சேர்த்து அச்செழுத்து களில் ஒருவர் . ( குறு - 43 . ) வார்க்கின் றனர் . இதனால் கறுப்புப் பென் உக்கழகரன் - கத்ரு குமான் நாகன் ஸில் செய்கிறார்கள் இது ஸ்பெயின் உக்கருஷணி - நவசக்திகளில் ஒருத்தி இங்கிலாந்து ஐக்யமாகாணங்கள் முதலிய உத்தலம்மாள் உடையவர் திருவாசம்பா இடங்களிலும் எடுக்கப்படுகிறது . களில் ஒருவர் . உடையவருக்கு ஆலவட்ட ஈயவெள்ளை - ஈயம் கரிப்பொருள் பிராண சைங்கர்யன் செய்தவர் . பாம்பரை ) வாயு இவை சோந்தது . இதனுடன் மா உக்கலாழ்வான் - எழுபத்தினாலு சிம்மாசன எண்ணெய் சேர்த்து வர்ணம் பூசுகிறார்கள் திபதிகளில் ஒருவர் . வைஷ்ணவாசாரியர் . விஷமுன்ளது . ( குருபரம்பரை ) . | ஈயுண்ணிமாதவர் - நம்பிள்ளையின் திருவடி சம்பந்தி உக்கிரதலம் - இது சைன நூல்களிற் காணப் படும் ஐந்து குலங்களுள் ஒன்று . மற்ற ஈயுண்ணியாண்டான் - உடையவர் திருவடி நான்காவன இக்ஷவாகுகுலம் ஹரிகுலம் சம்பந்தி . ( குருபரம்பரை ) . ஈரந்தூர் - இது ஈரந்தை என்றும் வழங்கப் குருகுலம் நா தகுலம் என்பவை . இக் படும் ஊர் . ( புறநானூறு ) குலத்திற் பிறந்தவன் சண்பை நகரத் தரச னன விசயவானென்பவன் . ( பெருங்கதை ) ஈரந்தூர் கிழான் - இவர் வேளாண்மரபினர் . அமைச்சுத் தொழில் மேற்கொண்டவர் உக்கிரப் பெருவழதி - இவன் பாண்டிநாட் போலும் கோனாட்டு எரிச்சலூர் மாடலன் டபசன் கடைச்சங்கத்தை ஆதரித்தவன் மதுரைக் குமானாரால் பாடல் பெற்றவர் . சங்கப்புலவருடன் ஒப்பப்பாடும் ஆற்றலு இவர் பரிசிலர்க்கு இல்லை யென்னாது டையான் . இவன் வேங்கை மார்பன் கொடுப்பவர் . இவர் தம்மாசருக்கு வந்த எனும் கானப் பேர் ( பாளையார் கோயில் ) துன்பந் தாங்கிப் பகைவரை வென்றவர் . அரசனை வென்று கானப்பேரெயில் கட இவர்க்கு ஈரந்தூர்கிழான் தோயன்மாரன் ந்தபாண்டியன் உக்கிரப் பெருவழுதியெ எனவும் பெயர் ( புறநானூறு ) னப் பெயர்பெற்றவன் . இவன் மாவெண் ஈழத்துப்பூதன்றேவன் - இவர் ஈழநாட் கோ எனும் சேரமானுடனும் இராஜ ' டவர்போலும் . கடைச்சங்கத்தவருள் ஒரு சூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடனும் வர் . ' ( குறு - 343 . ) நட்புப் பூண்டவன் . ஒளவையாராலும் ஈழம் - பாதகண்டத்துத் தெற்கிலுள்ள ஒரு ஆவூர்மூலங்கிழாராலும் பாடப்பெற்றவன் . தீவு . இதனைக் குபேரனும் இராவணனும் உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருதிரசன் சோழரும் பாண்டியரும் மகதநாட்டவ மரைக்கொண்டு அகநானூறு தொகுப்பித் ரும் அவரைச் சார்ந்த பௌத்தரும் அர தோன் . இவனது அவையில் திருக்குறள் சாண்டனர் . இதனை இலங்கையென்றும் அரங்கேற்றப் பட்டது . நற்க - ம் - அக - சிங்கள லீபமென்றும் சோத்வீபமெனவுங் திருவள்ளுவமாலை - ஆக ( ) பாடல்கள் கூறுவர் . இவன் கூறியவை . இவன் காலம் கூ - ஆம் ஈழன் - இவன் ஒரு அரசன் . இவன் பெண் நூற்றாண்டென்ப . ணுரு அடைந்து புண்ணிய நதியில் தீர்த்த உக்கிரவேகன் - பாரத யுத்தவீரன் . மாடி ஆணுருவடைந்தவன் . உக்தி - இவன் வீடுகளிலிருந்து சுபாசுபங்க ஈளீனன் - ரப்பனென்னும் பெயருள்ள ளைப் பேசும்போது சதாஸ்து என்பவன் . புரூரவம்சத்தவன் . இவன் குமாரன் காலசிக்வன் .