அபிதான சிந்தாமணி

புத்திரர்கள் 1168 புமும்சலிகள் யால் கடோ தபந்தன், 6. அபவித்தன், இவ் 7. எந்தப்பெண் விவாகத்துக்கு முன் புத்திரர்களும் பிதுராஸ்திக்கும், தகப்பன் வீட்டிலிருக்கும்போது யாருக் பிள்ளையில்லாத ஞாதிகளாஸ்திக்கும் உரிய குந் தெரியாமல் இரகசியமாக ஒருவனைப் வர்கள், 7. காங்கன், 8. சகோடன், 9. புணர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றுக் பிரீதன், 10, பௌாற்பவன், 11. சுயதத் கொள்ளுகிறாளோ அந்தப் பிள்ளையைப் கன், 12, செனத்திரன், இவ்வாறு புத்தி பின்பு அவளைக் கலியாணஞ் செய்துகொள் சர்களும் தந்தையின் பொருளுக்கு மாத்தி ளுகிறவனுக்குக் காநீகபுத்திரன் என்று சம் உரியவர்கள். (மது.) சொல்லுகிறார்கள். (மது.) 1. தன் ஜாதிஸ்திரியைக் கன்னிகையாக 8. எவன் ஒரு பெண்ணைக் கருப்பமாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளி யிருக்கிறாளென்று அறிந்தாவது அறியாம டத்தில் எந்தப் பிள்ளையைத் தானே பெறு லாவது விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ கிறானோ அவனை முக்கியமான ஒளரஸ அவனுக்கு அந்தக் கர்ப்பத்தினாற் பிறந்த புத்திரனென்று அறியவேண்டியது (மது) பிள்ளையைச் சகோடபுத்திரன் என்று 2. பிள்ளை பிறக்கிறதற்குமுன் இறந்து சொல்லுகிறார்கள். (மது.) போனவன், பேடி, பிள்ளை பிறக்க விரோ 9. எவன் தனக்குப் பிள்ளையில்லாமை தமான பிணியுற்றவன், இவர்களின் மனை பிள்ளையை அவன் தாய் தகப்பன் வியரிடத்தில் மைத்துனன் முதலானவர்க மாரிடத்து விலைக்கு வாங்கிக்கொள்ளுகி ளால் மேற்சொன்ன விதிப்படி உண்டு றானோ அவன் குணத்தினால் தமக்குத் தக்க பண்ணப்பட்ட பிள்ளையை கேத்திரஜன் வனாயினும் தகாதவனாயினும் வாங்குகிற என்று சொல்லுகிறார்கள், (மது.) வனுக்குக் கிரீ தபுத்திரனென்று சொல்லப் 3. தந்தையுந் தாயும் சம்மதித்து இருவ படுகிறான். (மது.) ருங் கூடியேனும், ஒருவராயேனும், தங் 10. எந்த ஸ்திரியானவள் கணவனால் கள் வயிற்றிற் பிறந்த பிள்ளையைத் தன் நீக்கப்பட்டாவது கணவனிறந்த பின்பா ஜாதியாயும் பிள்ளையில்லாமல் துன்பப்படு வது மற்றொருவனைச் சுவேச்சையாகவே கிறவனாயும் இருக்கிற ஒருவனுக்குப் பிரீதி புணர்ந்து எந்தப் பிள்ளையைப் பெறுகிற யுடன் இந்தப்பிள்ளை உனக்கே சொந்த ளோ அந்தப் பிள்ளையைப் பௌநற்பவ புத் மென்று சொல்லி ஜலத்தைவிட்டுத் தாகஞ் திரனென்று சொல்லுகிறார்கள், (மது.) செய்யப்பட்டவனைத் தத்தனென்று சொல் 11. ஒரு சிறுவன் தாய் தந்தை இறந்து லுகி முர்கள். (மறு.) போயாவது அல்லது அவர்களில் காரண 4. தன் ஜாதியாயும் பிதுர்க்களுக்குச் மின்றி நீக்கப்பட்டவனாயாவது தானாகவே சிரார்த்தஞ் செய்வதாலும், விடுவதாலும், ஒருவனைப் புத்திரனாக வந்தடைந்தால் வரும் குணாகுணங்களை யறிந்தவனாகவும் அவனைச் சுயதத்தனென்று சொல்லுகிறார் தாய் தந்தையர்களைப் பூசிக்கிறவனயு கள் (மரு.) மிருக்கிற எந்தப் பிள்ளையைத் தானே பிள் 12. பிராமணன் தன்னால் விவாகஞ் ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவ செய்யப்பட்ட சூத்திர மனையாளிடத்தில் னைக் கிரத்திரப் புத்திரனாகச் சொல்லுகி காமத்தினால் உண்டுபண்ணின பிள்ளை மூர்கள். (மது.) யானவன் செய்கிற சிரார்த்தகாரியங்கள் 5. ஒருவன் மனையாள், கணவன், வீட் பரலோகத்திற்கு உபயோகமாகாதாதலால் டிலிருக்கும்போது அவனுக்குத் தெரியா உயிரோடிருந்தாலும் பிணத்தோடு சரியா மல் எந்த ஜாதி புருஷனேனும் அவளிடத் கச் சொல்லப்படுகிருன். ஆதலால் அவ தில் ஒரு பிள்ளையை உண்டுபண்ணினால் னைப் பார்சவபுத்திரனென்று சொல்லுகி அப்பிள்ளையை அந்தக் கணவனுக்குக் சார்கள். இவன் தான் முன்பு சௌத்திர உடோத்பக்க புத்திரனென்று சொல்லு னென்று சொல்லப்பட்டவன், (மரு.) சிறார்கள். புமன்யன் துஷ்யந் தன் புத்திரனாகிய பல 6. தாய் தந்தை இருவராலாவது அல் தன் தேவியிடம் பரத்துவாசர் அறுக்கிர லது ஒருவாலாவது எறிந்துவிடப்பட்ட கத்தால் பிறந்தவள், பிள்ளையை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு புழம்சலிகள் - சபலன் முகத்துதித்த பாதா அபவித்தபுத்திரனென்று சொல்லுகிறார் ளப் பெண்கள், மிகுந்த காமினிகளாய் கள். (மது.) எல்லாரிடத்தும் விபசரிக்கிறவர்,
புத்திரர்கள் 1168 புமும்சலிகள் யால் கடோ தபந்தன் 6. அபவித்தன் இவ் 7. எந்தப்பெண் விவாகத்துக்கு முன் புத்திரர்களும் பிதுராஸ்திக்கும் தகப்பன் வீட்டிலிருக்கும்போது யாருக் பிள்ளையில்லாத ஞாதிகளாஸ்திக்கும் உரிய குந் தெரியாமல் இரகசியமாக ஒருவனைப் வர்கள் 7. காங்கன் 8. சகோடன் 9 . புணர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றுக் பிரீதன் 10 பௌாற்பவன் 11. சுயதத் கொள்ளுகிறாளோ அந்தப் பிள்ளையைப் கன் 12 செனத்திரன் இவ்வாறு புத்தி பின்பு அவளைக் கலியாணஞ் செய்துகொள் சர்களும் தந்தையின் பொருளுக்கு மாத்தி ளுகிறவனுக்குக் காநீகபுத்திரன் என்று சம் உரியவர்கள் . ( மது . ) சொல்லுகிறார்கள் . ( மது . ) 1. தன் ஜாதிஸ்திரியைக் கன்னிகையாக 8. எவன் ஒரு பெண்ணைக் கருப்பமாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளி யிருக்கிறாளென்று அறிந்தாவது அறியாம டத்தில் எந்தப் பிள்ளையைத் தானே பெறு லாவது விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ கிறானோ அவனை முக்கியமான ஒளரஸ அவனுக்கு அந்தக் கர்ப்பத்தினாற் பிறந்த புத்திரனென்று அறியவேண்டியது ( மது ) பிள்ளையைச் சகோடபுத்திரன் என்று 2. பிள்ளை பிறக்கிறதற்குமுன் இறந்து சொல்லுகிறார்கள் . ( மது . ) போனவன் பேடி பிள்ளை பிறக்க விரோ 9. எவன் தனக்குப் பிள்ளையில்லாமை தமான பிணியுற்றவன் இவர்களின் மனை பிள்ளையை அவன் தாய் தகப்பன் வியரிடத்தில் மைத்துனன் முதலானவர்க மாரிடத்து விலைக்கு வாங்கிக்கொள்ளுகி ளால் மேற்சொன்ன விதிப்படி உண்டு றானோ அவன் குணத்தினால் தமக்குத் தக்க பண்ணப்பட்ட பிள்ளையை கேத்திரஜன் வனாயினும் தகாதவனாயினும் வாங்குகிற என்று சொல்லுகிறார்கள் ( மது . ) வனுக்குக் கிரீ தபுத்திரனென்று சொல்லப் 3. தந்தையுந் தாயும் சம்மதித்து இருவ படுகிறான் . ( மது . ) ருங் கூடியேனும் ஒருவராயேனும் தங் 10. எந்த ஸ்திரியானவள் கணவனால் கள் வயிற்றிற் பிறந்த பிள்ளையைத் தன் நீக்கப்பட்டாவது கணவனிறந்த பின்பா ஜாதியாயும் பிள்ளையில்லாமல் துன்பப்படு வது மற்றொருவனைச் சுவேச்சையாகவே கிறவனாயும் இருக்கிற ஒருவனுக்குப் பிரீதி புணர்ந்து எந்தப் பிள்ளையைப் பெறுகிற யுடன் இந்தப்பிள்ளை உனக்கே சொந்த ளோ அந்தப் பிள்ளையைப் பௌநற்பவ புத் மென்று சொல்லி ஜலத்தைவிட்டுத் தாகஞ் திரனென்று சொல்லுகிறார்கள் ( மது . ) செய்யப்பட்டவனைத் தத்தனென்று சொல் 11. ஒரு சிறுவன் தாய் தந்தை இறந்து லுகி முர்கள் . ( மறு . ) போயாவது அல்லது அவர்களில் காரண 4. தன் ஜாதியாயும் பிதுர்க்களுக்குச் மின்றி நீக்கப்பட்டவனாயாவது தானாகவே சிரார்த்தஞ் செய்வதாலும் விடுவதாலும் ஒருவனைப் புத்திரனாக வந்தடைந்தால் வரும் குணாகுணங்களை யறிந்தவனாகவும் அவனைச் சுயதத்தனென்று சொல்லுகிறார் தாய் தந்தையர்களைப் பூசிக்கிறவனயு கள் ( மரு . ) மிருக்கிற எந்தப் பிள்ளையைத் தானே பிள் 12. பிராமணன் தன்னால் விவாகஞ் ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவ செய்யப்பட்ட சூத்திர மனையாளிடத்தில் னைக் கிரத்திரப் புத்திரனாகச் சொல்லுகி காமத்தினால் உண்டுபண்ணின பிள்ளை மூர்கள் . ( மது . ) யானவன் செய்கிற சிரார்த்தகாரியங்கள் 5. ஒருவன் மனையாள் கணவன் வீட் பரலோகத்திற்கு உபயோகமாகாதாதலால் டிலிருக்கும்போது அவனுக்குத் தெரியா உயிரோடிருந்தாலும் பிணத்தோடு சரியா மல் எந்த ஜாதி புருஷனேனும் அவளிடத் கச் சொல்லப்படுகிருன் . ஆதலால் அவ தில் ஒரு பிள்ளையை உண்டுபண்ணினால் னைப் பார்சவபுத்திரனென்று சொல்லுகி அப்பிள்ளையை அந்தக் கணவனுக்குக் சார்கள் . இவன் தான் முன்பு சௌத்திர உடோத்பக்க புத்திரனென்று சொல்லு னென்று சொல்லப்பட்டவன் ( மரு . ) சிறார்கள் . புமன்யன் துஷ்யந் தன் புத்திரனாகிய பல 6. தாய் தந்தை இருவராலாவது அல் தன் தேவியிடம் பரத்துவாசர் அறுக்கிர லது ஒருவாலாவது எறிந்துவிடப்பட்ட கத்தால் பிறந்தவள் பிள்ளையை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு புழம்சலிகள் - சபலன் முகத்துதித்த பாதா அபவித்தபுத்திரனென்று சொல்லுகிறார் ளப் பெண்கள் மிகுந்த காமினிகளாய் கள் . ( மது . ) எல்லாரிடத்தும் விபசரிக்கிறவர்