மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
மூலிகை மர்மம்
85
வி
காச சுவாசத்திற்கு.
விளாமரத்து வேரின்பட்டையை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டுவக்
நால் காசசுவாசம் அரோசிகம்-தாகம் - பித்தம் இவை தீரும்.
வெ
வெள்ளை புண்ணுக்கு
வெள்ளை குங்கிலியத்தைப் பொடித்து வஸ்திரகாயம் செய்து திருகடி
பளவு பாலிற் கலந்துண்டுவந்தால், வெள்ளை- புண்ணு- பிரமேகம்- வெட்டை
இவை தீரும்.
உதரநோய் மூலத்திற்கு.
வெள்ளைப்பூண்டை பாலில் வேகித்து வெந்தபிரகு அந்த பூண்டைத்
நின்று பாலைக்குடிக்கவும். வாய்வு - உதரரோகம் - மூலரோகம் - நெஞ்சடைப்பு
இவைகள் நிவர்த்தியாகும்.
நீர் அடைப்புக்கு.
வெள்ளெரி வித்தை பாலில் அறைத்தாவது, வஸ்திரகாயம் செய்துக்
பலந்தாவது உட்கொண்டு வந்தால், நீரடைப்பு - கல்லடைப்பு - சதையடைப்பு -
பர்தாரையெரிவு இவை நிவர்த்தியாகும்.
கரப்பான் வண்டுகடிக்கு.
வெட்பாலையைபாலில் பிரயோகித்துக்கலைக்கி யுண்டுவந்தால், கரப்பான்
பண்டுகடி முதலிய வியாதிகள் நிவர்த்தியாகும்.
ஆறுபுள்ளி வண்டுகடிக்கு,
வெள்ளெருக்கின் மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால்
சில்லரை விடம் பிரமேகம்-கிறந்தி- வண்டுகடி- செய்யான்கடி- ஆறுபுள்ளி - வண்
கெடி-மரவெட்டைக்கடி நிவர்த்தியாகும்.
ஊஷ்ணமேகத்திற்கு.
வெள்ளருகு சமூலத்தை பாலிலாவது தயிரிலாவது அறைத்துக்கலைக்கி
நண்டு வந்தால், சொரி-சிறங்கு- கிறந்தி - வெட்டை-பிரமேகம் ஊஷ்ணமேகம்-
வள்ளை நிவர்த்தியாகும்.
நீர்கட்டை உடைக்க.
வெள்ளை சார்வேளை யிலையின் சாறு-9-விராகனிடை பசும்பால் - 12-
பாயிடை இவ்விரண்டும் கலந்துக் குடிக்க நீர் கட்டை உடனே உடைக்கும்.
வெண்குட்ட சாநதி
வெள்ளைப்பூண்டு-நவாச்சராம் இரண்டும் சரியிடை கொண்டு அறை
து வெண்குட்டத்தின்மேல் தடவிவந்தால் வெண்மை மாறும்.
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
மூலிகை
மர்மம்
85
வி
காச
சுவாசத்திற்கு
.
விளாமரத்து
வேரின்பட்டையை
பாலில்
அறைத்துக்
கலைக்கி
யுண்டுவக்
நால்
காசசுவாசம்
அரோசிகம்
-
தாகம்
-
பித்தம்
இவை
தீரும்
.
வெ
வெள்ளை
புண்ணுக்கு
வெள்ளை
குங்கிலியத்தைப்
பொடித்து
வஸ்திரகாயம்
செய்து
திருகடி
பளவு
பாலிற்
கலந்துண்டுவந்தால்
வெள்ளை
-
புண்ணு
-
பிரமேகம்
-
வெட்டை
இவை
தீரும்
.
உதரநோய்
மூலத்திற்கு
.
வெள்ளைப்பூண்டை
பாலில்
வேகித்து
வெந்தபிரகு
அந்த
பூண்டைத்
நின்று
பாலைக்குடிக்கவும்
.
வாய்வு
-
உதரரோகம்
-
மூலரோகம்
-
நெஞ்சடைப்பு
இவைகள்
நிவர்த்தியாகும்
.
நீர்
அடைப்புக்கு
.
வெள்ளெரி
வித்தை
பாலில்
அறைத்தாவது
வஸ்திரகாயம்
செய்துக்
பலந்தாவது
உட்கொண்டு
வந்தால்
நீரடைப்பு
-
கல்லடைப்பு
-
சதையடைப்பு
-
பர்தாரையெரிவு
இவை
நிவர்த்தியாகும்
.
கரப்பான்
வண்டுகடிக்கு
.
வெட்பாலையைபாலில்
பிரயோகித்துக்கலைக்கி
யுண்டுவந்தால்
கரப்பான்
பண்டுகடி
முதலிய
வியாதிகள்
நிவர்த்தியாகும்
.
ஆறுபுள்ளி
வண்டுகடிக்கு
வெள்ளெருக்கின்
மூலத்தை
பாலில்
அறைத்துக்
கலைக்கியுண்டுவந்தால்
சில்லரை
விடம்
பிரமேகம்
-
கிறந்தி
-
வண்டுகடி
-
செய்யான்கடி
-
ஆறுபுள்ளி
-
வண்
கெடி
-
மரவெட்டைக்கடி
நிவர்த்தியாகும்
.
ஊஷ்ணமேகத்திற்கு
.
வெள்ளருகு
சமூலத்தை
பாலிலாவது
தயிரிலாவது
அறைத்துக்கலைக்கி
நண்டு
வந்தால்
சொரி
-
சிறங்கு
-
கிறந்தி
-
வெட்டை
-
பிரமேகம்
ஊஷ்ணமேகம்
வள்ளை
நிவர்த்தியாகும்
.
நீர்கட்டை
உடைக்க
.
வெள்ளை
சார்வேளை
யிலையின்
சாறு
-
9
-
விராகனிடை
பசும்பால்
-
12
பாயிடை
இவ்விரண்டும்
கலந்துக்
குடிக்க
நீர்
கட்டை
உடனே
உடைக்கும்
.
வெண்குட்ட
சாநதி
வெள்ளைப்பூண்டு
-
நவாச்சராம்
இரண்டும்
சரியிடை
கொண்டு
அறை
து
வெண்குட்டத்தின்மேல்
தடவிவந்தால்
வெண்மை
மாறும்
.