மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
மூலிகை மர்ம் மம்
விரைவீக்கத்திற்கு
கெச்சக்கா விலையை துளிவிளக்கெண்ணை விட்டு வதக்கி விரையின்மே
வைத்து கட்டி வைக்கவும். காலையில் பேதிக்கு சாப்பிடவும்.
கேணிஜெலம்
ஆசாரக் கேணி நீ ரறுந்த லதிகாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தல் - மாசூலை
மெய்யுள் வலிசந் துளைப்புவீழ் மயக்கம் சோகை பித்தம்
பையவரு மிணையும் பார்.
கேணியென்னும் குற்றமில்லாத கிணத்து ஜலத்தை அருந்துவதினால், மிகு
த தாகம் - ஊஷ்ணம் - தீபனம் - தேக அழலை - சரீரத்துக்கடுப்பு - இடுப்பு குடை
சல் - மயக்கம் - வீக்கம் - பித்ததோஷம் - சுவாசம் இவைநீங்கும். கண்பிரகாசம் கொ
நிக்கும் ஆனால் நீடித்து அருந்த வேண்டும்.
- - - -NENGாட்ட்ட்'
--
-
கை
கையாக்தகனர - அல்லது.
கரசனாங்கண்ணியாம்.
பொற்றலைக் கையாந்தகரை பொன்னிரமாக்கும் உடலை
சுத்தமுறக்கட்டும் சுரங்கெடுக்கும் - சிற்றிடையாய்ப்
சிந்தூரம் செய்வாகும் சிந்தைதனைத் துலக்கும்
முந்திவருகுன்ம மொழிக்கும்.
கையாந்தகரை தும்பை அம்மான் பச்சரிசி வகைக்கு ஒரு பிடி யெடுத்து
இடித்து சாறு பிழிந்து அதில் பனிரெண்டுமிளகு யெண்ணி யெடுத்து அறைத்
துக்கலைக்கி அத்துடன் வெள்ளாட்டுப் பாலாவது ஆவின்பாலாவது கால்படி விட்
இக்கலைக்கி சீனிசக்கறை ஒருவிராகனிடை போட்டுக்கொடுக்கவும் இப்படி ஆறு
நாள் கொடுக்க காமாலை நிவர்த்தியாசம்.
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
மூலிகை
மர்ம்
மம்
விரைவீக்கத்திற்கு
கெச்சக்கா
விலையை
துளிவிளக்கெண்ணை
விட்டு
வதக்கி
விரையின்மே
வைத்து
கட்டி
வைக்கவும்
.
காலையில்
பேதிக்கு
சாப்பிடவும்
.
கேணிஜெலம்
ஆசாரக்
கேணி
நீ
ரறுந்த
லதிகாகம்
வீசாகச்
சூடுபசி
மெய்க்காந்தல்
-
மாசூலை
மெய்யுள்
வலிசந்
துளைப்புவீழ்
மயக்கம்
சோகை
பித்தம்
பையவரு
மிணையும்
பார்
.
கேணியென்னும்
குற்றமில்லாத
கிணத்து
ஜலத்தை
அருந்துவதினால்
மிகு
த
தாகம்
-
ஊஷ்ணம்
-
தீபனம்
-
தேக
அழலை
-
சரீரத்துக்கடுப்பு
-
இடுப்பு
குடை
சல்
-
மயக்கம்
-
வீக்கம்
-
பித்ததோஷம்
-
சுவாசம்
இவைநீங்கும்
.
கண்பிரகாசம்
கொ
நிக்கும்
ஆனால்
நீடித்து
அருந்த
வேண்டும்
.
-
-
-
-
NENGாட்ட்ட்
'
-
-
-
கை
கையாக்தகனர
-
அல்லது
.
கரசனாங்கண்ணியாம்
.
பொற்றலைக்
கையாந்தகரை
பொன்னிரமாக்கும்
உடலை
சுத்தமுறக்கட்டும்
சுரங்கெடுக்கும்
-
சிற்றிடையாய்ப்
சிந்தூரம்
செய்வாகும்
சிந்தைதனைத்
துலக்கும்
முந்திவருகுன்ம
மொழிக்கும்
.
கையாந்தகரை
தும்பை
அம்மான்
பச்சரிசி
வகைக்கு
ஒரு
பிடி
யெடுத்து
இடித்து
சாறு
பிழிந்து
அதில்
பனிரெண்டுமிளகு
யெண்ணி
யெடுத்து
அறைத்
துக்கலைக்கி
அத்துடன்
வெள்ளாட்டுப்
பாலாவது
ஆவின்பாலாவது
கால்படி
விட்
இக்கலைக்கி
சீனிசக்கறை
ஒருவிராகனிடை
போட்டுக்கொடுக்கவும்
இப்படி
ஆறு
நாள்
கொடுக்க
காமாலை
நிவர்த்தியாசம்
.