எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
ஐந்தாம் பத்து
எக
பருதியென் றது வட்டம் ; அதனையுடைமையால், தேருருளை பருதி
- போனப்பட்டது,
8, ஊர்பாட் எண்களில் பைந் தலை துமிய வென்றது. பைந்தலை
யைத் துமித்தற்கெல் ஐ தேரை வலியச் செலுத்துவதன்றி அப்பகுதி தான்
ஊர்போடு தன்னிலே பானை செய்கின் போர்க்கு அஞ்சி தடிமடிந்தா
ருடைய அளவிறந்த பைந் தலை துமியவெல்வா ',
இவ்வாறு பின்வந்த அடைச்சி நட்பான், இதற்கு, ' கலையாய்ப்
பந்தி' என்று பெயராயிற்று.
- கஉ. கடபோட்டியவென்றது தின்றுள்வாழ்வார்க்கு அரண்கிய
கடல்வலியை அழித்தவென் றவாறு,
க.ச. குட்டுவற்பாடிக்கண்டோர் பெயர்ந்துசெல்குவமென்னா
ரென மாறிக்கூட்டுக.
.
(ச) மகளிர் (சு) உழிஞைபாட (எ) மகிழ்சாத்தலிற் (க) குட்டுவற்
(கச) பாடிக் (கஈ) கன்டோர்' (கச) பெயர்ந்து செல்குவ. மென்னார் ; சிற்க
வெனக்கருதுவரென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க, .
இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக்கூறியவாறாயிற்று. (சு)
(சஎ) அட்டா னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடி நுடங்கு தெருவிற்
டு சொரிசுரை கவரு நெய்வழி புராலிற்
பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல்
நன்னுதல் விறலிய ராடுந்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே,
இதுவுமது.
த
பெயர் - (எ) நன்னுதல் விறலியர்.
(ச) தெருவின் (அ) தொன்ன கரெனக் கட்ட்கே ,
ரு. சொரி சுரை கவரும் மெய்யென்றது நெய்யைச் சொரியும் உள்
ளுப்புடையுண்டாயிருக்கின் ததிரிக்குழாய்தான் . - ஏற்றுக்கொண்ட நெய்
யென்றவாறு
சுரையென்றது திரிக்குழாய்க்கு ஆகுபெயர்,
சு. பாண்டில் விளக்கு - கால்விளக்கு,
எ. மன்னுதல்விறலியரென்றது. தமது ஆடல்பாடற்கேற்ப நூலுட்
சொல்லப்பட்ட அழகையுமுடையாமென் றவாறு,
ஐந்தாம்
பத்து
எக
பருதியென்
றது
வட்டம்
;
அதனையுடைமையால்
தேருருளை
பருதி
-
போனப்பட்டது
8
ஊர்பாட்
எண்களில்
பைந்
தலை
துமிய
வென்றது
.
பைந்தலை
யைத்
துமித்தற்கெல்
ஐ
தேரை
வலியச்
செலுத்துவதன்றி
அப்பகுதி
தான்
ஊர்போடு
தன்னிலே
பானை
செய்கின்
போர்க்கு
அஞ்சி
தடிமடிந்தா
ருடைய
அளவிறந்த
பைந்
தலை
துமியவெல்வா
'
இவ்வாறு
பின்வந்த
அடைச்சி
நட்பான்
இதற்கு
'
கலையாய்ப்
பந்தி
'
என்று
பெயராயிற்று
.
-
கஉ
.
கடபோட்டியவென்றது
தின்றுள்வாழ்வார்க்கு
அரண்கிய
கடல்வலியை
அழித்தவென்
றவாறு
க
.
ச
.
குட்டுவற்பாடிக்கண்டோர்
பெயர்ந்துசெல்குவமென்னா
ரென
மாறிக்கூட்டுக
.
.
(
ச
)
மகளிர்
(
சு
)
உழிஞைபாட
(
எ
)
மகிழ்சாத்தலிற்
(
க
)
குட்டுவற்
(
கச
)
பாடிக்
(
கஈ
)
கன்டோர்
'
(
கச
)
பெயர்ந்து
செல்குவ
.
மென்னார்
;
சிற்க
வெனக்கருதுவரென
மாறிக்கூட்டி
வினைமுடிவு
செய்க
.
இதனாற்சொல்லியது
அவன்
கொடைச்சிறப்புக்கூறியவாறாயிற்று
.
(
சு
)
(
சஎ
)
அட்டா
னானே
குட்டுவ
னடுதொறும்
பெற்றா
னாரே
பரிசிலர்
களிறே
வரைமிசை
யிழிதரு
மருவியின்
மாடத்து
வளிமுனை
யவிர்வருங்
கொடி
நுடங்கு
தெருவிற்
டு
சொரிசுரை
கவரு
நெய்வழி
புராலிற்
பாண்டில்
விளக்குப்
பரூஉச்சுட
ரழல்
நன்னுதல்
விறலிய
ராடுந்
தொன்னகர்
வரைப்பினவ
னுரையா
னாவே
இதுவுமது
.
த
பெயர்
-
(
எ
)
நன்னுதல்
விறலியர்
.
(
ச
)
தெருவின்
(
அ
)
தொன்ன
கரெனக்
கட்ட்கே
ரு
.
சொரி
சுரை
கவரும்
மெய்யென்றது
நெய்யைச்
சொரியும்
உள்
ளுப்புடையுண்டாயிருக்கின்
ததிரிக்குழாய்தான்
.
-
ஏற்றுக்கொண்ட
நெய்
யென்றவாறு
சுரையென்றது
திரிக்குழாய்க்கு
ஆகுபெயர்
சு
.
பாண்டில்
விளக்கு
-
கால்விளக்கு
எ
.
மன்னுதல்விறலியரென்றது
.
தமது
ஆடல்பாடற்கேற்ப
நூலுட்
சொல்லப்பட்ட
அழகையுமுடையாமென்
றவாறு