எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து, உரு கொண்டி - கொள்ளை, உ.எ. துண்கோல் பிறப்புணர்த்துங்கோல் பரம்பென்பதுமொன்து, 2.அ. அகவலன் - பாமிம் பாணன் என்றுமொழி உம்மையை இயைறையாமையாக்கி, அவ்வெ தொன்பதனை முன் எண்ணிகின்ற வியங்கோடகளுடன்கூட்டிப் பின் தனை (உக) இகல்வினை மேவ ையென்தும் வினையொடுமுடிக்க, இனி, என்னுமென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட் டலுமொன்று - முன்னின்ற (க்க) உண்டு (20) சிதறியென்னுமெச்சங்களையும் (உக) மேலவையென்பதனோடு முடிக்க .O. தூங்குகொளைமுழவென்றது. மந்தகதியையுடைய ஆடற் - கேற்றமுழவு. கூக, கற்பவென்றது கல்வியுடையாயென் றவாறு, பிறிதுமுரைப்ப, நின்னிலை கண்டிகுமென்றது நின்செல்வத்தின் பெருமைநிலையெல்ப்பாய் கண்டேமென்றவாறு, . - ஙஉ. தவிராதென்றது குறைதலறியாதென்றவாடி, ந. ஏற ஏணியென் றது கோக்காலி. அதனை ஏறாவேணியென்று வெளிப்படுத்த சிறப்பான், இதற்கு 'ஏறவேணி' என்று பெயராயிற்று, ங்க. நிறைந்து நெடிதிராவென்றது உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும் பொழுதிராதவென்றவாறு. ங ங) நிரம்பகல்பறியாத் (ஙச) நிறைந்துநெம் திராத தசம்பெனப் பெயரெச்சமறையடுக்காக்குக. கரு. உண்டெனத் தவாவென்றது. உண்ணவுண்ண அக்ரூடங்களை மேன்மேலும் நிறைத்தலிற் குறையாதவென்றவாறு. (க்க) குட்டுவ, (ந.க) தொலையாக்கப்ப, (கடர்) வேந்தே, கண்களில் பழின்கண்ணே (ந.க) நின்னிலை 'கண்டேமென் மாறிக்கூட்டியாரக்க. - வோக்தேயென்னும் விளி முன்னின்றவிளிகபோர்டு. கூடுதலின் மாறா இதனால் சொல்லியது, அவன் செல்வமகிழ்ச்சி கூறியவாறாயிற்று (பி. - ம்.) கு. -எண்ணுமெய், கஉ . பனை திரங்க. க. சொல்புன்னாட்டை. கஅ, தளிபொழிந்தாங்கு. (ங) -(சசு) நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
பதிற்றுப் பத்து உரு கொண்டி - கொள்ளை . . துண்கோல் பிறப்புணர்த்துங்கோல் பரம்பென்பதுமொன்து 2 . . அகவலன் - பாமிம் பாணன் என்றுமொழி உம்மையை இயைறையாமையாக்கி அவ்வெ தொன்பதனை முன் எண்ணிகின்ற வியங்கோடகளுடன்கூட்டிப் பின் தனை ( உக ) இகல்வினை மேவ ையென்தும் வினையொடுமுடிக்க இனி என்னுமென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட் டலுமொன்று - முன்னின்ற ( க்க ) உண்டு ( 20 ) சிதறியென்னுமெச்சங்களையும் ( உக ) மேலவையென்பதனோடு முடிக்க . O . தூங்குகொளைமுழவென்றது . மந்தகதியையுடைய ஆடற் - கேற்றமுழவு . கூக கற்பவென்றது கல்வியுடையாயென் றவாறு பிறிதுமுரைப்ப நின்னிலை கண்டிகுமென்றது நின்செல்வத்தின் பெருமைநிலையெல்ப்பாய் கண்டேமென்றவாறு . - ஙஉ . தவிராதென்றது குறைதலறியாதென்றவாடி . ஏற ஏணியென் றது கோக்காலி . அதனை ஏறாவேணியென்று வெளிப்படுத்த சிறப்பான் இதற்கு ' ஏறவேணி ' என்று பெயராயிற்று ங்க . நிறைந்து நெடிதிராவென்றது உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும் பொழுதிராதவென்றவாறு . ) நிரம்பகல்பறியாத் ( ஙச ) நிறைந்துநெம் திராத தசம்பெனப் பெயரெச்சமறையடுக்காக்குக . கரு . உண்டெனத் தவாவென்றது . உண்ணவுண்ண அக்ரூடங்களை மேன்மேலும் நிறைத்தலிற் குறையாதவென்றவாறு . ( க்க ) குட்டுவ ( . ) தொலையாக்கப்ப ( கடர் ) வேந்தே கண்களில் பழின்கண்ணே ( . ) நின்னிலை ' கண்டேமென் மாறிக்கூட்டியாரக்க . - வோக்தேயென்னும் விளி முன்னின்றவிளிகபோர்டு . கூடுதலின் மாறா இதனால் சொல்லியது அவன் செல்வமகிழ்ச்சி கூறியவாறாயிற்று ( பி . - ம் . ) கு . - எண்ணுமெய் கஉ . பனை திரங்க . . சொல்புன்னாட்டை . கஅ தளிபொழிந்தாங்கு . ( ) - ( சசு ) நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற