எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

இந்தாம் பத்து டாக . (சக) புணர்புரி நரம்பின் றீந்தொடை பழுனிய வணரமை நல்யா ழிளையர் பொறுப்பட்ட , பண்ண மை முழவும் பதலையும் பிறவுங் - கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் ரு காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் - கைவ லிளையர் கடவுட் பழிச்ச மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து தன் க) மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச் சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறு மழைபெயன் மாறிய கழைதிரங் கத்த கரு மொன்றிரண் டலபல கழிந்து திண்டேர் வசையி னெடுந்தகை காண்குவந் திசினே தாவ லுய்யுமோ மற்றே தாவாது வஞ்சின முடித்த வொன்று மொழி மறவர் முரசுடைப் பெருஞ்சமத் தரசுப்படக் கடந்து 20 வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர் மிளகெறி யுலக்கையி னிருந்தலை பிடித்து வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பி னெடுத்தே றேய கடிப்புடை வியன்கண் வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து உரு காலுளைக் கடும் பிசி ருடைய வாலுளைக் கடும்பரிப் புரவி யூர்ந்தநின் -- பந்திரைப் பனிக்கட ஒழந்த தாளே வாழ்த்து - வண்ணம் - ஒழுகுவண்ண ம்.
இந்தாம் பத்து டாக . ( சக ) புணர்புரி நரம்பின் றீந்தொடை பழுனிய வணரமை நல்யா ழிளையர் பொறுப்பட்ட பண்ண மை முழவும் பதலையும் பிறவுங் - கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் ரு காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் - கைவ லிளையர் கடவுட் பழிச்ச மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து தன் ) மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச் சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறு மழைபெயன் மாறிய கழைதிரங் கத்த கரு மொன்றிரண் டலபல கழிந்து திண்டேர் வசையி னெடுந்தகை காண்குவந் திசினே தாவ லுய்யுமோ மற்றே தாவாது வஞ்சின முடித்த வொன்று மொழி மறவர் முரசுடைப் பெருஞ்சமத் தரசுப்படக் கடந்து 20 வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர் மிளகெறி யுலக்கையி னிருந்தலை பிடித்து வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பி னெடுத்தே றேய கடிப்புடை வியன்கண் வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து உரு காலுளைக் கடும் பிசி ருடைய வாலுளைக் கடும்பரிப் புரவி யூர்ந்தநின் - - பந்திரைப் பனிக்கட ஒழந்த தாளே வாழ்த்து - வண்ணம் - ஒழுகுவண்ண ம் .