எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நான்காம் பத்து கால னனைய கடுஞ்சின் முன்ப வாலிதி, னூலி னிழையா நுண்மயி ரிழைய க பொறித்த போலும் புள்ளி பெருத்திற் புன்புறப் புறவின் கணநிரையறை வலந்தலை வேலத் துலவை யஞ்சினைச் - சிலம்பி கோலிய வலங்கற் போர்வையி பனிலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் கடு தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் - சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரனின் - போர்நிழற் புகன்றே. துறை - வாகை. -- வண்ண மும் தூக்கும் அது; பெயர் - ((ரு) -ஏவல்வியன் பணை, - 2.. எமக்கிலெங்ஞர் பின் மறங்கூறு குழாத்தெரென்றது நிப்படைக் குழாத்திற் படைத்தலைவர் நீ பிறர்க்கெல் வாழ்தியாகையால், அவரும் தம் பால் இரத்து சென்றார்க்கு எமக்கு இல்லை யென்று மற றவா . . ரு, எடுத்தெறியவெனத் திரிக்க, ஏவல்வியன்பனபொன் மது எடுத்த விலை முடிர் ததெனது போல் மேலும் படையைக் கடிமுனைக்கண் முன் தலை யுடைய முரசென் நவாறு. இச்சிறப்பான்; இதற்கு 'ஏவல்வியன்புணை' என்று பெயராயிற்று. க. இமைய (கா:) போர்வையெனக்கூட்டுக. கக, புறவின் கண்கிரையல் று தல் - அப்போர்வையை வலையெனக் கருதி அலறு தல் : க 2... உலவையஞ்சினை யென்றது உலந்த சிறுகொம்பினையுடைய - பெருங்கொம்பினை. கசி. இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலமென்பது விளிம்பு மணியழுத்திய பொற்தகட்டாற்செய்த கூட்டினை, கரு - அவிரிழை தைஇயென் றது விளங்கின் நூலானே' முத்தக் கோத்தென் நலாறு. கா. போர்வையின் (கசு) முத்தாதை இயவென் றது . அப்போர் வையை முத்தாற்குமாறுபோல அக்கூட்டினைச் செறிந்த கார்முடியின் "பொல்லாங்கு குறைதற்கு முத்துவடங்களைச் சூழ்த் தவென்றவாறு, (கரு) போர்வையின் (கா) முத்தந்தை இய (க) பசும்பொற்பு- ஷத்து (47) நார்முடியென்று மாறிக்கூட்டுக.
நான்காம் பத்து கால னனைய கடுஞ்சின் முன்ப வாலிதி னூலி னிழையா நுண்மயி ரிழைய பொறித்த போலும் புள்ளி பெருத்திற் புன்புறப் புறவின் கணநிரையறை வலந்தலை வேலத் துலவை யஞ்சினைச் - சிலம்பி கோலிய வலங்கற் போர்வையி பனிலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் கடு தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் - சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரனின் - போர்நிழற் புகன்றே . துறை - வாகை . - - வண்ண மும் தூக்கும் அது ; பெயர் - ( ( ரு ) - ஏவல்வியன் பணை - 2 . . எமக்கிலெங்ஞர் பின் மறங்கூறு குழாத்தெரென்றது நிப்படைக் குழாத்திற் படைத்தலைவர் நீ பிறர்க்கெல் வாழ்தியாகையால் அவரும் தம் பால் இரத்து சென்றார்க்கு எமக்கு இல்லை யென்று மற றவா . . ரு எடுத்தெறியவெனத் திரிக்க ஏவல்வியன்பனபொன் மது எடுத்த விலை முடிர் ததெனது போல் மேலும் படையைக் கடிமுனைக்கண் முன் தலை யுடைய முரசென் நவாறு . இச்சிறப்பான் ; இதற்கு ' ஏவல்வியன்புணை ' என்று பெயராயிற்று . . இமைய ( கா : ) போர்வையெனக்கூட்டுக . கக புறவின் கண்கிரையல் று தல் - அப்போர்வையை வலையெனக் கருதி அலறு தல் : 2 . . . உலவையஞ்சினை யென்றது உலந்த சிறுகொம்பினையுடைய - பெருங்கொம்பினை . கசி . இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலமென்பது விளிம்பு மணியழுத்திய பொற்தகட்டாற்செய்த கூட்டினை கரு - அவிரிழை தைஇயென் றது விளங்கின் நூலானே ' முத்தக் கோத்தென் நலாறு . கா . போர்வையின் ( கசு ) முத்தாதை இயவென் றது . அப்போர் வையை முத்தாற்குமாறுபோல அக்கூட்டினைச் செறிந்த கார்முடியின் பொல்லாங்கு குறைதற்கு முத்துவடங்களைச் சூழ்த் தவென்றவாறு ( கரு ) போர்வையின் ( கா ) முத்தந்தை இய ( ) பசும்பொற்பு ஷத்து ( 47 ) நார்முடியென்று மாறிக்கூட்டுக .