எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
-
-
முகவுரை
படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரும் தொகுத்
தோரும் அல்லரென்றும் தெரிகின்றன,
ஆசிரியர் நச்சினார்க்கினியாலும் அடியார்க்கு நல்லாராலும் தத்
தம் உரைகளில் எடுத்தாளப்பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்
கள் காலத்திற்கு முந்தியவையென்று தோற்றுகின்றது.
இந்நூலில் வந்துள்ள துறைகள் முதலியன வருமாறு:-
(சிலவற்றின் பின்னுள்ள எண்கள் உரையாசிரியரால் அவற்றிற்
குரிய இலக்கண மெழுதப்பெற்ற செய்யுட்களைப் புலப்படுத்துவன.)
துறைகள் :- இயன் மொழிவாழ்த்து ; உழிஞையாவம், எஎ;
ஒள்வாளமலை; களவழி, கூசு; காட்சிவாழ்த்து, சக; காவன்முல்லை,
அசு; குரவைநிலை - ருஉ, செந்துறைப்பாடாண்பாட்டு - ருஅ, சுசு,
தும்பையரவம், ஈ.சு; நாடுவாழ்த்து; பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு,
ககூ; பாணாற்றுப்படை, பெருஞ்சோற்றுநிலை; முல்லை, அக; வஞ்சித்
துறைப்பாடாண் பாட்டு,. உஉ, உ ங, உரு, உசு, உக, ங, ரு0,
ருக, அ0; வாகை, ஙகூ, வாகைத்துறைப்பாடாண்டாட்டு, கூரு;
விறலியாற்றுப்படை
வண்ணங்கள் :--ஒழுகுவண்ணம், ஒழுகுவண்ணமும் சொற்
சீர் வண்ண மும் - கச, கூ.
தூக்குக்கள் :--- செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் -
கங, 20, உஉ, உடு, ஙங, நக, சுகூ, அ0, கூ0.
உரையில் மேற்கோளாக வந்துள்ள நூல்கள் : க. இந்நூல், உ,
திருக்குறள், ங., புறநானூறு, ச. மதுரைக்காஞ்சி
இந்நூலில் வந்துள்ள கடவுட்பெயர்கள் முதலியவற்றையும்
அவைகள் உள்ள இடங்களையும் இப்புத்தகத்தின் அகராதியிற் .
காண்க.
இதன் முதற்பதிப்பு 1904-ஆம் வருஷம் வெளிவந்தது. அதன்
பின் செய்த ஆராய்ச்சியினால் . இப்பதிப்பு அடைந்த திருத்தங்கள் "
சில. நூலாராய்ச்சிக்கு உபயோகமான சில குறிப்புக்கள் அகராதியில்
இம்முறை சேர்க்கப்பெற்றுள்ளன.
இந் நூலை ஒப்பு நோக்குங்காலத்தில் சென்னை இராசதானிக்
கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் மா- -ஸ்ரீ இ. வை. அந்ந்தராமைய
ரவர்களும், மயிலாப்பூர் பி. எஸ், தைமஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்
சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயரும், இராசாங்கத்துக் கையெழுத்
-
-
முகவுரை
படுகின்றமையால்
அவற்றை
இயற்றினோர்
நூலாசிரியரும்
தொகுத்
தோரும்
அல்லரென்றும்
தெரிகின்றன
ஆசிரியர்
நச்சினார்க்கினியாலும்
அடியார்க்கு
நல்லாராலும்
தத்
தம்
உரைகளில்
எடுத்தாளப்பெற்றிருத்தலின்
இப்பதிகங்கள்
அவர்
கள்
காலத்திற்கு
முந்தியவையென்று
தோற்றுகின்றது
.
இந்நூலில்
வந்துள்ள
துறைகள்
முதலியன
வருமாறு
:
(
சிலவற்றின்
பின்னுள்ள
எண்கள்
உரையாசிரியரால்
அவற்றிற்
குரிய
இலக்கண
மெழுதப்பெற்ற
செய்யுட்களைப்
புலப்படுத்துவன
.
)
துறைகள்
:
-
இயன்
மொழிவாழ்த்து
;
உழிஞையாவம்
எஎ
;
ஒள்வாளமலை
;
களவழி
கூசு
;
காட்சிவாழ்த்து
சக
;
காவன்முல்லை
அசு
;
குரவைநிலை
-
ருஉ
செந்துறைப்பாடாண்பாட்டு
-
ருஅ
சுசு
தும்பையரவம்
ஈ
.
சு
;
நாடுவாழ்த்து
;
பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு
ககூ
;
பாணாற்றுப்படை
பெருஞ்சோற்றுநிலை
;
முல்லை
அக
;
வஞ்சித்
துறைப்பாடாண்
பாட்டு
.
உஉ
உ
ங
உரு
உசு
உக
ங
ரு0
ருக
அ0
;
வாகை
ஙகூ
வாகைத்துறைப்பாடாண்டாட்டு
கூரு
;
விறலியாற்றுப்படை
வண்ணங்கள்
:
-
-
ஒழுகுவண்ணம்
ஒழுகுவண்ணமும்
சொற்
சீர்
வண்ண
மும்
-
கச
கூ
.
தூக்குக்கள்
:
-
-
-
செந்தூக்கு
செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும்
-
கங
20
உஉ
உடு
ஙங
நக
சுகூ
அ0
கூ0
.
உரையில்
மேற்கோளாக
வந்துள்ள
நூல்கள்
:
க
.
இந்நூல்
உ
திருக்குறள்
ங
.
புறநானூறு
ச
.
மதுரைக்காஞ்சி
இந்நூலில்
வந்துள்ள
கடவுட்பெயர்கள்
முதலியவற்றையும்
அவைகள்
உள்ள
இடங்களையும்
இப்புத்தகத்தின்
அகராதியிற்
.
காண்க
.
இதன்
முதற்பதிப்பு
1904
-
ஆம்
வருஷம்
வெளிவந்தது
.
அதன்
பின்
செய்த
ஆராய்ச்சியினால்
.
இப்பதிப்பு
அடைந்த
திருத்தங்கள்
சில
.
நூலாராய்ச்சிக்கு
உபயோகமான
சில
குறிப்புக்கள்
அகராதியில்
இம்முறை
சேர்க்கப்பெற்றுள்ளன
.
இந்
நூலை
ஒப்பு
நோக்குங்காலத்தில்
சென்னை
இராசதானிக்
கலாசாலைத்
தமிழ்ப்பண்டிதர்
மா
-
-
ஸ்ரீ
இ
.
வை
.
அந்ந்தராமைய
ரவர்களும்
மயிலாப்பூர்
பி
.
எஸ்
தைமஸ்கூல்
தமிழ்ப்
பண்டிதர்
சிரஞ்சீவி
ம
.
வே
.
துரைசாமி
ஐயரும்
இராசாங்கத்துக்
கையெழுத்