எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

- - முகவுரை படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரும் தொகுத் தோரும் அல்லரென்றும் தெரிகின்றன, ஆசிரியர் நச்சினார்க்கினியாலும் அடியார்க்கு நல்லாராலும் தத் தம் உரைகளில் எடுத்தாளப்பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர் கள் காலத்திற்கு முந்தியவையென்று தோற்றுகின்றது. இந்நூலில் வந்துள்ள துறைகள் முதலியன வருமாறு:- (சிலவற்றின் பின்னுள்ள எண்கள் உரையாசிரியரால் அவற்றிற் குரிய இலக்கண மெழுதப்பெற்ற செய்யுட்களைப் புலப்படுத்துவன.) துறைகள் :- இயன் மொழிவாழ்த்து ; உழிஞையாவம், எஎ; ஒள்வாளமலை; களவழி, கூசு; காட்சிவாழ்த்து, சக; காவன்முல்லை, அசு; குரவைநிலை - ருஉ, செந்துறைப்பாடாண்பாட்டு - ருஅ, சுசு, தும்பையரவம், ஈ.சு; நாடுவாழ்த்து; பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு, ககூ; பாணாற்றுப்படை, பெருஞ்சோற்றுநிலை; முல்லை, அக; வஞ்சித் துறைப்பாடாண் பாட்டு,. உஉ, உ ங, உரு, உசு, உக, ங, ரு0, ருக, அ0; வாகை, ஙகூ, வாகைத்துறைப்பாடாண்டாட்டு, கூரு; விறலியாற்றுப்படை வண்ணங்கள் :--ஒழுகுவண்ணம், ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ண மும் - கச, கூ. தூக்குக்கள் :--- செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் - கங, 20, உஉ, உடு, ஙங, நக, சுகூ, அ0, கூ0. உரையில் மேற்கோளாக வந்துள்ள நூல்கள் : க. இந்நூல், உ, திருக்குறள், ங., புறநானூறு, ச. மதுரைக்காஞ்சி இந்நூலில் வந்துள்ள கடவுட்பெயர்கள் முதலியவற்றையும் அவைகள் உள்ள இடங்களையும் இப்புத்தகத்தின் அகராதியிற் . காண்க. இதன் முதற்பதிப்பு 1904-ஆம் வருஷம் வெளிவந்தது. அதன் பின் செய்த ஆராய்ச்சியினால் . இப்பதிப்பு அடைந்த திருத்தங்கள் " சில. நூலாராய்ச்சிக்கு உபயோகமான சில குறிப்புக்கள் அகராதியில் இம்முறை சேர்க்கப்பெற்றுள்ளன. இந் நூலை ஒப்பு நோக்குங்காலத்தில் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் மா- -ஸ்ரீ இ. வை. அந்ந்தராமைய ரவர்களும், மயிலாப்பூர் பி. எஸ், தைமஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயரும், இராசாங்கத்துக் கையெழுத்
- - முகவுரை படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரும் தொகுத் தோரும் அல்லரென்றும் தெரிகின்றன ஆசிரியர் நச்சினார்க்கினியாலும் அடியார்க்கு நல்லாராலும் தத் தம் உரைகளில் எடுத்தாளப்பெற்றிருத்தலின் இப்பதிகங்கள் அவர் கள் காலத்திற்கு முந்தியவையென்று தோற்றுகின்றது . இந்நூலில் வந்துள்ள துறைகள் முதலியன வருமாறு : ( சிலவற்றின் பின்னுள்ள எண்கள் உரையாசிரியரால் அவற்றிற் குரிய இலக்கண மெழுதப்பெற்ற செய்யுட்களைப் புலப்படுத்துவன . ) துறைகள் : - இயன் மொழிவாழ்த்து ; உழிஞையாவம் எஎ ; ஒள்வாளமலை ; களவழி கூசு ; காட்சிவாழ்த்து சக ; காவன்முல்லை அசு ; குரவைநிலை - ருஉ செந்துறைப்பாடாண்பாட்டு - ருஅ சுசு தும்பையரவம் . சு ; நாடுவாழ்த்து ; பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு ககூ ; பாணாற்றுப்படை பெருஞ்சோற்றுநிலை ; முல்லை அக ; வஞ்சித் துறைப்பாடாண் பாட்டு . உஉ உரு உசு உக ரு0 ருக அ0 ; வாகை ஙகூ வாகைத்துறைப்பாடாண்டாட்டு கூரு ; விறலியாற்றுப்படை வண்ணங்கள் : - - ஒழுகுவண்ணம் ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ண மும் - கச கூ . தூக்குக்கள் : - - - செந்தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் - கங 20 உஉ உடு ஙங நக சுகூ அ0 கூ0 . உரையில் மேற்கோளாக வந்துள்ள நூல்கள் : . இந்நூல் திருக்குறள் . புறநானூறு . மதுரைக்காஞ்சி இந்நூலில் வந்துள்ள கடவுட்பெயர்கள் முதலியவற்றையும் அவைகள் உள்ள இடங்களையும் இப்புத்தகத்தின் அகராதியிற் . காண்க . இதன் முதற்பதிப்பு 1904 - ஆம் வருஷம் வெளிவந்தது . அதன் பின் செய்த ஆராய்ச்சியினால் . இப்பதிப்பு அடைந்த திருத்தங்கள் சில . நூலாராய்ச்சிக்கு உபயோகமான சில குறிப்புக்கள் அகராதியில் இம்முறை சேர்க்கப்பெற்றுள்ளன . இந் நூலை ஒப்பு நோக்குங்காலத்தில் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் மா - - ஸ்ரீ . வை . அந்ந்தராமைய ரவர்களும் மயிலாப்பூர் பி . எஸ் தைமஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி . வே . துரைசாமி ஐயரும் இராசாங்கத்துக் கையெழுத்