எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து புலம்பா வுறையு தொழி லாற்றலின் . விடுநிலக் காம்பை விடாளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென வருவி யற்ற பெருவற்ற் காலையு க) நிவந்துகரை யிழி தரு. நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பாந்து மிக இய ருவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச வல்லது வெம்மை பரிதுநின் னகன்றவை காடே...... துறை - நாடுவாழ்த்து. வண்ணழம் தூக்கும் அது. பெயர் - (க2 ) உருந்து வருமலிர்நிறை ".. கறையடியென் றத்த குருதிக்க ைறயினே யுடைய அடி, பெயர் மாறு. " - ந. மறவர் கதழ் தொடை மறப்ப இனை இனிது தந்தென் நது, இன்வீரர் போரில்லான)ம் பால் விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும் படி ஜாகோவலை இனிதாகத் தந்தென்தவாது. - இளை - காவல். விளைவில் முட்றோம்லெனாத் திரிக்க. சு. புலம்பா உறையுட் டொழிலென மாறிக்கூட்டுக. "எ. காம்பை விடர் அளை நிலறய வென் றது முன்பு நீரேறாத கரம்பைவயல்களிற் கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு. (7) விடரனை நிறைய (கக வாய்பாந்து மிக்இயரென் முடிக்க. (அ) கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும் படி (க) அருவி யற்ற காலை யெனக் கூட்டியுரைக்க, கக, வாய் படிந்து, மின் இயரென்றது இடத்திலே பரந்த நீர்தான் தன்னை மிகுக்கவேண்டி யெண் தவாறு, த கஉ. உவயை சூடி உருத்துவரும் மலிர்நின் றயென்றது. தழைகளைக் சூடித் தோற்றிவரும் வெள்ள மென் நல்லாறு. - - - தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவா - ரைப் போதுமென்று கூறிய இச்சி தப்பானே, இதற்கு 'உருத் துவருமலர் நிறை' என்று பெயராயிற்று. " (க்க) காப்பது மிக இயர் (க2.) உதத்துக் (க) கரைமிழி தரும் கந்தகப் பேர்யாற்று. (க்க) மலிர்ைேறச் (கா) செந்நீரென், மாறிக் கூட்டுக. - - - ..
மூன்றாம் பத்து புலம்பா வுறையு தொழி லாற்றலின் . விடுநிலக் காம்பை விடாளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென வருவி யற்ற பெருவற்ற் காலையு ) நிவந்துகரை யிழி தரு . நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பாந்து மிக இய ருவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச வல்லது வெம்மை பரிதுநின் னகன்றவை காடே . . . . . . துறை - நாடுவாழ்த்து . வண்ணழம் தூக்கும் அது . பெயர் - ( க2 ) உருந்து வருமலிர்நிறை . . கறையடியென் றத்த குருதிக்க ைறயினே யுடைய அடி பெயர் மாறு . - . மறவர் கதழ் தொடை மறப்ப இனை இனிது தந்தென் நது இன்வீரர் போரில்லான ) ம் பால் விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும் படி ஜாகோவலை இனிதாகத் தந்தென்தவாது . - இளை - காவல் . விளைவில் முட்றோம்லெனாத் திரிக்க . சு . புலம்பா உறையுட் டொழிலென மாறிக்கூட்டுக . . காம்பை விடர் அளை நிலறய வென் றது முன்பு நீரேறாத கரம்பைவயல்களிற் கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு . ( 7 ) விடரனை நிறைய ( கக வாய்பாந்து மிக்இயரென் முடிக்க . ( ) கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும் படி ( ) அருவி யற்ற காலை யெனக் கூட்டியுரைக்க கக வாய் படிந்து மின் இயரென்றது இடத்திலே பரந்த நீர்தான் தன்னை மிகுக்கவேண்டி யெண் தவாறு கஉ . உவயை சூடி உருத்துவரும் மலிர்நின் றயென்றது . தழைகளைக் சூடித் தோற்றிவரும் வெள்ள மென் நல்லாறு . - - - தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவா - ரைப் போதுமென்று கூறிய இச்சி தப்பானே இதற்கு ' உருத் துவருமலர் நிறை ' என்று பெயராயிற்று . ( க்க ) காப்பது மிக இயர் ( க2 . ) உதத்துக் ( ) கரைமிழி தரும் கந்தகப் பேர்யாற்று . ( க்க ) மலிர்ைேறச் ( கா ) செந்நீரென் மாறிக் கூட்டுக . - - - . .