எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து R() யாண் (பிழைப் பறியாது பயமழி சுரந்து , நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழும் தாழிருங் கூந்த... லொரீஇயின் போல விரவுமலர் நின்று - கூடு திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்க ணலங்கிய காந்த ளிலங்கு ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயி வெள்ளம் வாழிய பலவே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுதவண்ண தூக்கு - செந்தூக்கு, பெயர் - (கங) அடுநெய்யாவுதி க. 'சொல் - சொல்லிலக்கணஞ் சொல்லு நூல், பெயர் - பொரு ளிலக்கணஞ்சொல்லு நூல்; பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய்" (பதிற்றுப் பத்து, 50) என இத்தொகையள் மேலே வந்தமையால், பெய சென்பது பொருளாம், நாட்டம் - சோதிட நூல், கேள்வி - வேதம், நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூயநெஞ்சினை. எவ்வஞ்சூழாமை - உயிர்வருத்தஞ் ரூழாமை, சூழாமலெனக் திரிக்க. ச. காலை அன்ன வாய்மொழி - ஆதித்தனைப்போல. எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி, மொழியானென் ஆனுருபு விரிக்க, ஓடுவிரிப்பி இமமையும், (உ) அணையாகக் (கா) கொண்டவெனமுடிக்க எ. விருப்புமெய்யென்னும் ஒற்று மெலிந்தது, மையமம்த என் பதுபாடமாயின் மைபோலப் பரந்தவெண்க.. கி. பாசவர் - ஆட்டுவாணிகர், -க, ஊனம் - இறைச்சி கொத்தும் அடை குறடு. (கட்) கடலெர்லிகொண்டு (கக) ஆர்ப்பவெணக்கூட்டி, ஆர்ப்ப (கங) எழுந்தவென் முடிக்க, இனி, கடலொலி கொண்ட என்பது பாடமா யின், கட்லொலிகொண்ட நகரென்க.. கொட, அடுநெய்யாவு தியென்றது அசிெவ்நெய்யாகிய ஆவு தியென் ற வாறு; அடுமெய்யை ஆவுதியென்றது, விருந்து புறந்தருதலையும் ஒருவேள்வி யாக்கி ஆள்வினை வேள்வியென்று ஒரு அறையாக நாலுட்கூ றலானென்பது, ': i .
மூன்றாம் பத்து R ( ) யாண் ( பிழைப் பறியாது பயமழி சுரந்து நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழும் தாழிருங் கூந்த . . . லொரீஇயின் போல விரவுமலர் நின்று - கூடு திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்க ணலங்கிய காந்த ளிலங்கு ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயி வெள்ளம் வாழிய பலவே . துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுதவண்ண தூக்கு - செந்தூக்கு பெயர் - ( கங ) அடுநெய்யாவுதி . ' சொல் - சொல்லிலக்கணஞ் சொல்லு நூல் பெயர் - பொரு ளிலக்கணஞ்சொல்லு நூல் ; பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய் ( பதிற்றுப் பத்து 50 ) என இத்தொகையள் மேலே வந்தமையால் பெய சென்பது பொருளாம் நாட்டம் - சோதிட நூல் கேள்வி - வேதம் நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூயநெஞ்சினை . எவ்வஞ்சூழாமை - உயிர்வருத்தஞ் ரூழாமை சூழாமலெனக் திரிக்க . . காலை அன்ன வாய்மொழி - ஆதித்தனைப்போல . எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி மொழியானென் ஆனுருபு விரிக்க ஓடுவிரிப்பி இமமையும் ( ) அணையாகக் ( கா ) கொண்டவெனமுடிக்க . விருப்புமெய்யென்னும் ஒற்று மெலிந்தது மையமம்த என் பதுபாடமாயின் மைபோலப் பரந்தவெண்க . . கி . பாசவர் - ஆட்டுவாணிகர் - ஊனம் - இறைச்சி கொத்தும் அடை குறடு . ( கட் ) கடலெர்லிகொண்டு ( கக ) ஆர்ப்பவெணக்கூட்டி ஆர்ப்ப ( கங ) எழுந்தவென் முடிக்க இனி கடலொலி கொண்ட என்பது பாடமா யின் கட்லொலிகொண்ட நகரென்க . . கொட அடுநெய்யாவு தியென்றது அசிெவ்நெய்யாகிய ஆவு தியென் வாறு ; அடுமெய்யை ஆவுதியென்றது விருந்து புறந்தருதலையும் ஒருவேள்வி யாக்கி ஆள்வினை வேள்வியென்று ஒரு அறையாக நாலுட்கூ றலானென்பது ' : i .