எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கங் இரண்டாம் பத்து (கசா) கோகுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி நாடுகண் டன்ன கணை துஞ்சு விலங்கத் றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள் - பூணா வையவி தூக்கிய மதில் ரு நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு பேன மாகிய நூனைமுரி மருப்பிற் கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே க யாறிய கற்பி டைங்கிய சாய் லூடினு மினிய கூறு மின்னகை யமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்நுத லசைநடை யுள்ளலு மூரியள் பாய லுய்யுமோ தோன்ற ராவின்று கரு திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் வயங்குகதிர் வயியமோ றெழ்ந்துபூண் சுடர்வா வெழுமுடி கெழீஇய திருஞெம் ரகலத்துப் புரையோ ருண்கட் குயிலின் பாயல் பாலுங் கொளாலும் வல்லோய்கின் 20 சாயன் மார்பு நனியலைத் தன்றே. இதுவுமது. - பெயர். (கஅ) துயிலின் பாயல். க. கோடு றழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சியென்றது. மலையுள்ள விடங்களிலே அம்மலைதானே மதிலாகவும் மாலையில்லாத இடங்களில் மதிவே - அரணாகசும் இவ்வாறு மலையொமோனாடவெடுத்த வரகாந்த இடத்தையுடைய புறமதிலென் றவாறு. உறழவொத்திரிக்க, 'கோடுபுரந்தெடுத்த' என்பது பாடடமாயின் மதி லில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்தவென்க, உ. நாடுகண் ...: கனை துஞ்சு விலங்கலென்றது. கெடுகாட்பட அடைம திற்பட்ட காலத்தே விளைத்துக்கோடற்குவயலும் குளமும் உலாவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்போன்ற அப்புக்கட் நக்கள் தங்கும் மலை போன்ற இடைமதிலென் றவாறு.
கங் இரண்டாம் பத்து ( கசா ) கோகுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி நாடுகண் டன்ன கணை துஞ்சு விலங்கத் றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள் - பூணா வையவி தூக்கிய மதில் ரு நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு பேன மாகிய நூனைமுரி மருப்பிற் கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே யாறிய கற்பி டைங்கிய சாய் லூடினு மினிய கூறு மின்னகை யமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்நுத லசைநடை யுள்ளலு மூரியள் பாய லுய்யுமோ தோன்ற ராவின்று கரு திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் வயங்குகதிர் வயியமோ றெழ்ந்துபூண் சுடர்வா வெழுமுடி கெழீஇய திருஞெம் ரகலத்துப் புரையோ ருண்கட் குயிலின் பாயல் பாலுங் கொளாலும் வல்லோய்கின் 20 சாயன் மார்பு நனியலைத் தன்றே . இதுவுமது . - பெயர் . ( கஅ ) துயிலின் பாயல் . . கோடு றழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சியென்றது . மலையுள்ள விடங்களிலே அம்மலைதானே மதிலாகவும் மாலையில்லாத இடங்களில் மதிவே - அரணாகசும் இவ்வாறு மலையொமோனாடவெடுத்த வரகாந்த இடத்தையுடைய புறமதிலென் றவாறு . உறழவொத்திரிக்க ' கோடுபுரந்தெடுத்த ' என்பது பாடடமாயின் மதி லில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்தவென்க . நாடுகண் . . . : கனை துஞ்சு விலங்கலென்றது . கெடுகாட்பட அடைம திற்பட்ட காலத்தே விளைத்துக்கோடற்குவயலும் குளமும் உலாவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்போன்ற அப்புக்கட் நக்கள் தங்கும் மலை போன்ற இடைமதிலென் றவாறு .