எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. (க) அரம்பித் (கரு) பகைவரென முடிக்க க. அரம்பென்பது குறும்பு, 20 - உக. சீர்பெறு கவிமகிழியம்பும் முரசின் வயவரென்றது வெற் ரிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே, ஒலிக்கின்ற முரசினையுடையவீர ரென்றவாறு. ககூ - 23. நியமத்தியம்புமென முடிக்க உசு - சு. நீ வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்து தொடை வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோராக்கத்தின் பொருட்டு நீ வாழ்வா யாகவெனச்சொல்லித் திருந்திய நரப்புத்தொடையினையுடைய யாழொடு வாழ்த்தவென்வுரைக்க தொடையொடென விரியும் ஓடு வேறுவினையொடு உரு - சு. மழலைகர் வினையும் மென்சொல்லிணையுமுடைய கலப்பை யரெனக்கொள்க. (உ.எ) வெய்து மவறியாது - நந்தியவாழ்க்கையினையும் (உக) 'ஒன்று - மொழிந்து அடங்கிய கொள்கையினையும் (க) நிரையமொரீஇய வேட்கை - யினையுமுடைய புரையோர் (உ.அ) செய்தன யேவலமர்ந்த சுற்றத்தொடு {2. d) பதிபிழைப்பறியாது. அய்த்தெலெய்தி (15.2.) மேயினருறையும் (ஈ.க) நாடென் மாறிக்கட்டியுரைக்க. உஅ. செய்தன மேவலமர்ந்து சுற்றமென்றது சுற்றத்தலைவர் செய்த காரியங்களைப் பின்சிதையாது தாம் அவற்றை மேவு தலையுடைய அத்தலைவ ரொடு மனம் பொருக் தின சுற்றமென் றவால், - செய்தளவென்பது கடைக்குறைந்தது. (ஙசு சத்துக்கை தண்டா (சல) மைந்தவென் முடிக்க. ஈ.எ. புரைவயிற் புரைவயிற் பெரியகல்கியென்றது உயர்ந்ததேவாலய முள்ள விடங்களிலே உயர்ந்த ஆபரணமுள்ளிட்டவற்றைக் கொடுத்தென்ற வாறு, (கரு என் பகைவர்காடும் கண் வேந்தேன் ; அதுவேயன்றி (உக) வேந்தே, வெறுக்கை, (உக) சேரலாத, ..) நீ புறந்தருதலின், சோயிகந் தொரீஇய நின் (சா) நாடும் கண்டு மதிமருண்டேன்; இவை இரண்டும் காண வேண்டின காரணம் யாதெனின், (ஈ) மைந்த, மின் பண்புபலவற் றையும் காண நயந்தென வினை முடிவு செய்க "இதனந்சொல்லியது, அவன் வென் றிச்சிறப்பும் தன் நாடுகாத்தற்சிறப் பும் உடன் கூறியவாறாயிற்று. , (பி. ம்.) 2. கழங்குவழி. அ. வினிழந்த, 50. பீரலாய் பாந்த. (ரு) ' - ' . , : ' :: - : . '
பதிற்றுப் பத்து . ( ) அரம்பித் ( கரு ) பகைவரென முடிக்க . அரம்பென்பது குறும்பு 20 - உக . சீர்பெறு கவிமகிழியம்பும் முரசின் வயவரென்றது வெற் ரிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற முரசினையுடையவீர ரென்றவாறு . ககூ - 23 . நியமத்தியம்புமென முடிக்க உசு - சு . நீ வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்து தொடை வாழ்த்தவென முடித்து இவ்வுலகத்தோராக்கத்தின் பொருட்டு நீ வாழ்வா யாகவெனச்சொல்லித் திருந்திய நரப்புத்தொடையினையுடைய யாழொடு வாழ்த்தவென்வுரைக்க தொடையொடென விரியும் ஓடு வேறுவினையொடு உரு - சு . மழலைகர் வினையும் மென்சொல்லிணையுமுடைய கலப்பை யரெனக்கொள்க . ( . ) வெய்து மவறியாது - நந்தியவாழ்க்கையினையும் ( உக ) ' ஒன்று - மொழிந்து அடங்கிய கொள்கையினையும் ( ) நிரையமொரீஇய வேட்கை - யினையுமுடைய புரையோர் ( . ) செய்தன யேவலமர்ந்த சுற்றத்தொடு { 2 . d ) பதிபிழைப்பறியாது . அய்த்தெலெய்தி ( 15 . 2 . ) மேயினருறையும் ( . ) நாடென் மாறிக்கட்டியுரைக்க . உஅ . செய்தன மேவலமர்ந்து சுற்றமென்றது சுற்றத்தலைவர் செய்த காரியங்களைப் பின்சிதையாது தாம் அவற்றை மேவு தலையுடைய அத்தலைவ ரொடு மனம் பொருக் தின சுற்றமென் றவால் - செய்தளவென்பது கடைக்குறைந்தது . ( ஙசு சத்துக்கை தண்டா ( சல ) மைந்தவென் முடிக்க . . . புரைவயிற் புரைவயிற் பெரியகல்கியென்றது உயர்ந்ததேவாலய முள்ள விடங்களிலே உயர்ந்த ஆபரணமுள்ளிட்டவற்றைக் கொடுத்தென்ற வாறு ( கரு என் பகைவர்காடும் கண் வேந்தேன் ; அதுவேயன்றி ( உக ) வேந்தே வெறுக்கை ( உக ) சேரலாத . . ) நீ புறந்தருதலின் சோயிகந் தொரீஇய நின் ( சா ) நாடும் கண்டு மதிமருண்டேன் ; இவை இரண்டும் காண வேண்டின காரணம் யாதெனின் ( ) மைந்த மின் பண்புபலவற் றையும் காண நயந்தென வினை முடிவு செய்க இதனந்சொல்லியது அவன் வென் றிச்சிறப்பும் தன் நாடுகாத்தற்சிறப் பும் உடன் கூறியவாறாயிற்று . ( பி . ம் . ) 2 . கழங்குவழி . . வினிழந்த 50 . பீரலாய் பாந்த . ( ரு ) ' - ' . : ' : : - : . '