எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து, புலத்து மாரிதிற்ப கோயொ பசிபிகட் தொருவஃப் பூத்ததெனக் கூட்டி 'வினை முடிவு செய்க.. - - இதனங்சொலியன், ஐபன்வென்றிச்சி தப்பும் தன் - நாடுகாத்தா சிறப்பும் உடன் நிமித்து, (க) தொறுத்த' என்கம் (உ) ''ஏ.ஓ.பொருத' என்றும் (எ) 'ஒலி தெங்கின்' என்றும் (அ) 'புனல்வாயில்' என்றுமிருந்த நான்கடியும் வஞ்சியடி யான் வந்தமையான், வஞ்சித்துக்குமாயிற்று. (பி - ம்.) க. தொறுத்தருள்வயல், கசு, ஊறிய நெருஞ்சி.. எ. ஒலித்தெங்கின். உக. குடிபுறந்தாரா. (5) (கச.) நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி ளைப்பரி யையே நாள்கோ டிங்கரும் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை டு போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்கும் னனைய கைவண் மையையே யமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப க0 கூற்று வெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம் ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை காந்த வண்டுபடு கதுப்பிட கரு னொடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே விலங்கு மணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின் முழு தாண்டபின் 20 முன்றிணை முதல்வர் போல நின்றுந் கெடாஅ நல்லிசை நிலை இத் தலர் அ. வியகோவில் வுலகமோ டேனே. துறை செந்துறைப்பாடாண் பாட்டும் வண்ணம் - ஒழுகுவண்ணழம் சொற்சீர்வண்ணழம் Ne' .
பதிற்றுப் பத்து புலத்து மாரிதிற்ப கோயொ பசிபிகட் தொருவஃப் பூத்ததெனக் கூட்டி ' வினை முடிவு செய்க . . - - இதனங்சொலியன் ஐபன்வென்றிச்சி தப்பும் தன் - நாடுகாத்தா சிறப்பும் உடன் நிமித்து ( ) தொறுத்த ' என்கம் ( ) ' ' . . பொருத ' என்றும் ( ) ' ஒலி தெங்கின் ' என்றும் ( ) ' புனல்வாயில் ' என்றுமிருந்த நான்கடியும் வஞ்சியடி யான் வந்தமையான் வஞ்சித்துக்குமாயிற்று . ( பி - ம் . ) . தொறுத்தருள்வயல் கசு ஊறிய நெருஞ்சி . . . ஒலித்தெங்கின் . உக . குடிபுறந்தாரா . ( 5 ) ( கச . ) நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி ளைப்பரி யையே நாள்கோ டிங்கரும் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை டு போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்கும் னனைய கைவண் மையையே யமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப க0 கூற்று வெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம் ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை காந்த வண்டுபடு கதுப்பிட கரு னொடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே விலங்கு மணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின் முழு தாண்டபின் 20 முன்றிணை முதல்வர் போல நின்றுந் கெடாஅ நல்லிசை நிலை இத் தலர் . வியகோவில் வுலகமோ டேனே . துறை செந்துறைப்பாடாண் பாட்டும் வண்ணம் - ஒழுகுவண்ணழம் சொற்சீர்வண்ணழம் Ne ' .