எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கணபதி துணை. பதிற்றுப்பத்து மூலமும் உரையும். - * இரண்டாம் பத்து. (கக) வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிகுங் கமஞ்சூ - னளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ் ரு சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிழார்க் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குக சறுப்ப வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிகிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து க0 மனாலக் கலவை போல வரண் கொன்று முரண் மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை பலர்மொசிங் தோம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுத றுமிய வேஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் கரு நாரரி நறவி னார மார்பிற் போட்டு தானைச் சேரலாத் மார்புமலி டைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி பெருத்த மேல் கொண்டு பொலிந்தமின் 2.0 பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே. த. - - - - - - - - -
கணபதி துணை . பதிற்றுப்பத்து மூலமும் உரையும் . - * இரண்டாம் பத்து . ( கக ) வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிகுங் கமஞ்சூ - னளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ் ரு சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிழார்க் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குக சறுப்ப வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிகிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து க0 மனாலக் கலவை போல வரண் கொன்று முரண் மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை பலர்மொசிங் தோம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுத றுமிய வேஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் கரு நாரரி நறவி னார மார்பிற் போட்டு தானைச் சேரலாத் மார்புமலி டைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி பெருத்த மேல் கொண்டு பொலிந்தமின் 2 . 0 பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே . . - - - - - - - - -