எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கரு உ பதிற்றுப் பத்து பழனுங் கிழங்கு மிசையற வறியாது ரு பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும் நன்பல் லூழி நடுவுநின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையி கா னாளி னாளி னாடு தொழு தேத்த வுயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ வாசியல் பிழையாது செருமேந்தோன்றி நோயிலை யாகியர் நீயே நின்மாட் டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது கரு கனவிலும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையுங் கற்பின் - 20 வாணுத வரிவையொடு காண்வரப் பொலிந்தே. துறை - காவன் மல்லை - வண்ண மும் தூக்கும் அது. பெயர் - (க்கா) துவாரக்கூந்தல். ச. மிசை அறவு அறியாமலெனத் திரிக்க அ. கடுவென்றது, நடுவுநிலைமையை. க. பிழையாம லெனத் திரிக்க, 'கசு.,. அவராக்கூந் தலென்றது. எப்பொழுதும் தகரமுதலியன நீவு கையால் ஈரம் புலராத கூந்தவென் றவாறு, இச்சிறப்பானே, இதற்கு, 'துவாரக்கூந்தல்' என்ற பெயராயிற்று. (கரு) உறையுனொடு (கச) நெஞ்சம் புகார்படுபு அறியாதெனமாறிக் கூட்டி அறியாதென்பதனை அறியாமலெனத்திரித்து அதனைப் (கச) புரையு மென்றதனொடு முடிக்க. - உறையுளொடு மீனொடுவென் நின்ற ஒடுக்கள் வேறுவினையொடு, (க) பல்வேலிரும்பொறை, நின்கோல் செம்மையாலே, (க) வானம் சுரப்பக் கானம் (உ) 7.20 புணர்ந்து இயலச் (i) சினையிற் புள்ளும் மிஞ்றும் ஆர்ப்ப (ச) பழனும் கிழங்கும் மிசையறவறியாதொழிய (ரு)- இணிரை புல்
கரு பதிற்றுப் பத்து பழனுங் கிழங்கு மிசையற வறியாது ரு பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும் நன்பல் லூழி நடுவுநின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையி கா னாளி னாளி னாடு தொழு தேத்த வுயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ வாசியல் பிழையாது செருமேந்தோன்றி நோயிலை யாகியர் நீயே நின்மாட் டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது கரு கனவிலும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையுங் கற்பின் - 20 வாணுத வரிவையொடு காண்வரப் பொலிந்தே . துறை - காவன் மல்லை - வண்ண மும் தூக்கும் அது . பெயர் - ( க்கா ) துவாரக்கூந்தல் . . மிசை அறவு அறியாமலெனத் திரிக்க . கடுவென்றது நடுவுநிலைமையை . . பிழையாம லெனத் திரிக்க ' கசு . . அவராக்கூந் தலென்றது . எப்பொழுதும் தகரமுதலியன நீவு கையால் ஈரம் புலராத கூந்தவென் றவாறு இச்சிறப்பானே இதற்கு ' துவாரக்கூந்தல் ' என்ற பெயராயிற்று . ( கரு ) உறையுனொடு ( கச ) நெஞ்சம் புகார்படுபு அறியாதெனமாறிக் கூட்டி அறியாதென்பதனை அறியாமலெனத்திரித்து அதனைப் ( கச ) புரையு மென்றதனொடு முடிக்க . - உறையுளொடு மீனொடுவென் நின்ற ஒடுக்கள் வேறுவினையொடு ( ) பல்வேலிரும்பொறை நின்கோல் செம்மையாலே ( ) வானம் சுரப்பக் கானம் ( ) 7 . 20 புணர்ந்து இயலச் ( i ) சினையிற் புள்ளும் மிஞ்றும் ஆர்ப்ப ( ) பழனும் கிழங்கும் மிசையறவறியாதொழிய ( ரு ) - இணிரை புல்