எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து. கச்க (ரு) பல்வேற்பொறையன் {} வெண்டலைச் செம்புண்டையுடைய பாற்றித் (ச) செலுத்தும் கருப்பம்புணையினும் (6) அளித்தல்வல்லன்; ஆத லால், அவன் பாலே (க) பாடினி, செல்; செல்லின், 550 கலம் பொங்குவை யெனக்கூட்டி வினை முடிவுசெய்க, இதனாற் சொல்லியது, அவன் அருட்சிறப்புக் கூறியவாறாயிற்று. (வு.வு.) வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது கடவுட்'., பெயரிய கானமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளை இய மலர்தலை யுலகத்துத் தம்பெயர் போகிய வொன்னார் தேயத் ரு துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட் டணங்குடைக் க்டம்பின் முழுமுத் றடிந்து பொருமுா ணெய்திய கழுவுள் புறம்பெற்று நாம் மன்னர் துணிய நூறிக் கால்வல் புரவி யண்ட ரோட்டிச் க) சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக் குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ இருகெழு மாபி னயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக கரு வியலுளை யரிமான் மறங்கெழு குருசில் -- விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பி னூவுக்களிற்று வெல்கொடி நுடங்கும்பாசறை யாரெயி லலைத்த கல்கால் கவணை நாரரி நறவிற் கொங்கர் கோவே உ) யுடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருக நீநீடு வாழிய பெரும் நின்வயிற் றுவைத்த தும்பை நனவுற்று வினவு மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய 2.ரு புனன் மலி பேரியா றிழிதக் 'தாங்கு வருநர் வரையாச் செழும்பஃ சாரங் கொௗக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஒன்பதாம் பத்து . கச்க ( ரு ) பல்வேற்பொறையன் { } வெண்டலைச் செம்புண்டையுடைய பாற்றித் ( ) செலுத்தும் கருப்பம்புணையினும் ( 6 ) அளித்தல்வல்லன் ; ஆத லால் அவன் பாலே ( ) பாடினி செல் ; செல்லின் 550 கலம் பொங்குவை யெனக்கூட்டி வினை முடிவுசெய்க இதனாற் சொல்லியது அவன் அருட்சிறப்புக் கூறியவாறாயிற்று . ( வு . வு . ) வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது கடவுட் ' . பெயரிய கானமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளை இய மலர்தலை யுலகத்துத் தம்பெயர் போகிய வொன்னார் தேயத் ரு துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட் டணங்குடைக் க்டம்பின் முழுமுத் றடிந்து பொருமுா ணெய்திய கழுவுள் புறம்பெற்று நாம் மன்னர் துணிய நூறிக் கால்வல் புரவி யண்ட ரோட்டிச் ) சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக் குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ இருகெழு மாபி னயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக கரு வியலுளை யரிமான் மறங்கெழு குருசில் - - விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பி னூவுக்களிற்று வெல்கொடி நுடங்கும்பாசறை யாரெயி லலைத்த கல்கால் கவணை நாரரி நறவிற் கொங்கர் கோவே ) யுடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருக நீநீடு வாழிய பெரும் நின்வயிற் றுவைத்த தும்பை நனவுற்று வினவு மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய 2 . ரு புனன் மலி பேரியா றிழிதக் ' தாங்கு வருநர் வரையாச் செழும்பஃ சாரங் கொௗக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப