எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
பதிற்றுப் பத்து
க, உறலுறுகுருதியென்ந்து நிலத்திலே உ று தன் மிக்க குருதி
யென் றவாறு.
(க) 'உறலுறு' என்பது முதலாக முன்னிற அடைச்சி றப்பான்
இதற்கு (உ.) 'வெந்திறற்றடக்கை' என்று பெயராயிற்று,
ரு. நிலே இயவென்றது ஈண்டு வினையெச்சம்.
கஉ. வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓ
யாறு,
இளஞ்சேரலிரும்பொறையை எல்லாரும் (ங) வெருவரச் (க)
செருக்களம்புலவக் (உ) கொன் றமர்க்கடந்த தடக்கைப் (ங) பொறைய
னென்று சொல்லுகையாலே, (ச) யான் அவனை வெப்பமுடையா
னொருமகனென்று முன் புகருதியோன் ; ஃெது இப்பொழுது கழிந்தது;
'அப்பொறையனாகிய (4} பாடுநர்புரவலன், ஆடுசடையண்ணல் யான் தன்
னொரு கலந் திருந்தவழித் தன்னாட்டு (க) வானியென்னும் யாற்று நீரிலும்
(கா.) சாயலனாயிருந் தான்றாளெனக்கூட்டி வினை முடிவுசெய்க,
இதனாற்சொல்லியது, அவன் வன்மைமென்மைச்சிறப்புக் கூறியவா
றாயிற்று.
(பி- ம்.) உ . அமர்கடந்த
(க)
(வு எ.) சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூமிலொடு பொங்குதுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புன
லொய்யு நீர்வழிக் கரும்பினும்
- பல்வேற் பொறையன் வல்லனா லளியே.
துறை - வீறலியாற்றுப்படை
வண்ணழம் தூக்கும் அது.
பெயர் - (ந.) வெண்டலைச் செம்புனல்.
உ. பூழில் - அகில்.
ஈ. மூன்னிய வென்றது ஈண்டுப் பெயரெச்சம்.
.. வெண்டவைச் செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும்
முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு, வெண்டலைச்செம்புனல்' என்று
பெயராயிற்று.
செம்புன லென்றது செம்புனலையுடைய யாற்றினை.
*. நீர்வழி ஒப்பும் கரும்பெனிக்கூட்டி நீரிடத்துச்செலுத்துங்கரும்
பென்க.
கரும்பென்றது கருப்பத்தெப்பத்தினை
பதிற்றுப்
பத்து
க
உறலுறுகுருதியென்ந்து
நிலத்திலே
உ
று
தன்
மிக்க
குருதி
யென்
றவாறு
.
(
க
)
'
உறலுறு
'
என்பது
முதலாக
முன்னிற
அடைச்சி
றப்பான்
இதற்கு
(
உ
.
)
'
வெந்திறற்றடக்கை
'
என்று
பெயராயிற்று
ரு
.
நிலே
இயவென்றது
ஈண்டு
வினையெச்சம்
.
கஉ
.
வருவானியென்றது
வினைத்தொகை
.
வானியென்பது
ஓ
யாறு
இளஞ்சேரலிரும்பொறையை
எல்லாரும்
(
ங
)
வெருவரச்
(
க
)
செருக்களம்புலவக்
(
உ
)
கொன்
றமர்க்கடந்த
தடக்கைப்
(
ங
)
பொறைய
னென்று
சொல்லுகையாலே
(
ச
)
யான்
அவனை
வெப்பமுடையா
னொருமகனென்று
முன்
புகருதியோன்
;
ஃெது
இப்பொழுது
கழிந்தது
;
'
அப்பொறையனாகிய
(
4
}
பாடுநர்புரவலன்
ஆடுசடையண்ணல்
யான்
தன்
னொரு
கலந்
திருந்தவழித்
தன்னாட்டு
(
க
)
வானியென்னும்
யாற்று
நீரிலும்
(
கா
.
)
சாயலனாயிருந்
தான்றாளெனக்கூட்டி
வினை
முடிவுசெய்க
இதனாற்சொல்லியது
அவன்
வன்மைமென்மைச்சிறப்புக்
கூறியவா
றாயிற்று
.
(
பி
-
ம்
.
)
உ
.
அமர்கடந்த
(
க
)
(
வு
எ
.
)
சென்மோ
பாடினி
நன்கலம்
பெறுகுவை
சந்தம்
பூமிலொடு
பொங்குதுரை
சுமந்து
தெண்கடன்
முன்னிய
வெண்டலைச்
செம்புன
லொய்யு
நீர்வழிக்
கரும்பினும்
-
பல்வேற்
பொறையன்
வல்லனா
லளியே
.
துறை
-
வீறலியாற்றுப்படை
வண்ணழம்
தூக்கும்
அது
.
பெயர்
-
(
ந
.
)
வெண்டலைச்
செம்புனல்
.
உ
.
பூழில்
-
அகில்
.
ஈ
.
மூன்னிய
வென்றது
ஈண்டுப்
பெயரெச்சம்
.
.
.
வெண்டவைச்
செம்புனலென
முரண்படக்
கூறியவாற்றானும்
முன்னின்ற
அடைச்சிறப்பானும்
இதற்கு
வெண்டலைச்செம்புனல்
'
என்று
பெயராயிற்று
.
செம்புன
லென்றது
செம்புனலையுடைய
யாற்றினை
.
*
.
நீர்வழி
ஒப்பும்
கரும்பெனிக்கூட்டி
நீரிடத்துச்செலுத்துங்கரும்
பென்க
.
கரும்பென்றது
கருப்பத்தெப்பத்தினை