எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து கசள் - (க2) 50 விற்பாடிய வென்றது (50) வயங்கிய செங்காவினானும் - (கக) உவலைகூராக் கவலையில் நெஞ்சினாலும் மெய்ம்மையார்பாடிய வென்த '(க) கபிலனென்ற தொடைக்கேற்ப (க2) ஈவிலப்பாடியவென்பது - உம் பாடம். இளஞ்சேரலிரும்பொறை (1) சென்னியர் பெருமானுடைய (க) காடு கள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து (s) அச்சென்னியர்பெருமானை (ச) எம்முன்னே பிடித்துக்கொண்வேந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் (ச)போகட்ட - வெள்வேல் செல்வக்கடுங்கோவாழியா தகொன்டவள் - (எ) நாடுகாண்ெடு வரையின் (அ) நாண்மகிழிருக்கைக்கண்ணே (ரு) தன்முன்திணை முதல்வரைப் போல (க) அரசவைபணிய அறம்புரித்துவயங்கிய (க0) மதம்புரிகொள்கை யைப் (கஉ) பாடின (க) கபிலா பெற்றட்டரிலும் பலவென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க. - சென்னியர் பெருமானைத் தம்மென மாதவேண்டுதலின் , மாறாயிற்று, இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப்பாருமுளர், இதறை சொல்லியது, அவன் முன்னோருடைய கொடைச் சிறப் பொபெடுத்து அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று, (வு கா.) உறலுறு குருதிச் செருக்களம் புலவக் கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய னென்றலின் வெருவர வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யா ரு னல்லிசை நிலை இய நனந்தலை யுலகத் தில்லோர் புன்கண் டீர நல்கு - நாடல் சான்று நயனுடை நெஞ்சிற் - பாடுகர் புரவல னாடுநடை யண்ண ல் கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் க0 புனல்பாய் மகளி நாட வொழிந்து பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றுஞ் - சாந்துவரு வானி நீரினுந் தீந்தண் சாயலன் மன்ற தானே. இதுவும் அது, பெயர் - (உ) வெந்திறற்றடக்கை ,
ஒன்பதாம் பத்து கசள் - ( க2 ) 50 விற்பாடிய வென்றது ( 50 ) வயங்கிய செங்காவினானும் - ( கக ) உவலைகூராக் கவலையில் நெஞ்சினாலும் மெய்ம்மையார்பாடிய வென்த ' ( ) கபிலனென்ற தொடைக்கேற்ப ( க2 ) ஈவிலப்பாடியவென்பது - உம் பாடம் . இளஞ்சேரலிரும்பொறை ( 1 ) சென்னியர் பெருமானுடைய ( ) காடு கள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து ( s ) அச்சென்னியர்பெருமானை ( ) எம்முன்னே பிடித்துக்கொண்வேந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் ( ) போகட்ட - வெள்வேல் செல்வக்கடுங்கோவாழியா தகொன்டவள் - ( ) நாடுகாண்ெடு வரையின் ( ) நாண்மகிழிருக்கைக்கண்ணே ( ரு ) தன்முன்திணை முதல்வரைப் போல ( ) அரசவைபணிய அறம்புரித்துவயங்கிய ( க0 ) மதம்புரிகொள்கை யைப் ( கஉ ) பாடின ( ) கபிலா பெற்றட்டரிலும் பலவென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க . - சென்னியர் பெருமானைத் தம்மென மாதவேண்டுதலின் மாறாயிற்று இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப்பாருமுளர் இதறை சொல்லியது அவன் முன்னோருடைய கொடைச் சிறப் பொபெடுத்து அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று ( வு கா . ) உறலுறு குருதிச் செருக்களம் புலவக் கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய னென்றலின் வெருவர வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யா ரு னல்லிசை நிலை இய நனந்தலை யுலகத் தில்லோர் புன்கண் டீர நல்கு - நாடல் சான்று நயனுடை நெஞ்சிற் - பாடுகர் புரவல னாடுநடை யண்ண ல் கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் க0 புனல்பாய் மகளி நாட வொழிந்து பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றுஞ் - சாந்துவரு வானி நீரினுந் தீந்தண் சாயலன் மன்ற தானே . இதுவும் அது பெயர் - ( ) வெந்திறற்றடக்கை