எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
கசுகா
பதிற்றுப் பத்து
இதனாற்சொல்லியது, அவன் வெற்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(9 - ம்.) 5. புலமென்றெண்ணாது,
(வுரு.) நன்மாந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய விலங்கும் பெரும்பூ .
ணொன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமா
னிட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
ரு முன்றிணை முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோகிபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
யாசவை பணிய வறம்புரிந்து வயங்கிய
க மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி
னுவலை கூராக் கவலையி னெஞ்சி
னனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வரினும் பலவே.
துறை - சேந்துறைப்பாடாண் பாட்டு,
வண்ண ழம் தூக்கும் அது.
பெயர் - (எ) நாடுகாணெடுவரை
m.. ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத
மேற்கோள் சொன்னியர் பெருமானையென்பதனுள், இரண்டாவது விகா
சத்தாற் றொக்கது.
- ச. முத்தைத் தம்மென - முன்னே தம்மினென.
முந்தை, முத்தையென வலித்தது.
(ரு) முதல்வர்போல (கூ) அறம்புரிந்துவயங்கியவென முடிக்க
கூ - க0. அறம்புரிந்துவயங்கிய கொள்கையென்னாது மறம்புரி
யென்றது, அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக்காத்தற்கு அவ்வறக்
கொள்கை மறத்தொடு பொருந் துமென்றற்கு
எ நாடுகாண் நெடுவரையென்றது. தன்மேல் ஏறி நாட்டைக்கண்டு
இன்புறுதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய மலையென் றவாறு.
இச்சிறப்பானே, இதற்கு நாடு காணெடுவரை' என்றுபெயமாயிற்று.
வி. சூடாவை, மதுவிற்கு வெளிப்படை,
- (க) கொள்கையைப் (கப்) பாடியவென் இரண்டாவது விரித்து,
முடிக்க
க
'
-
-
'
'
கசுகா
பதிற்றுப்
பத்து
இதனாற்சொல்லியது
அவன்
வெற்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று
.
(
9
-
ம்
.
)
5
.
புலமென்றெண்ணாது
(
வுரு
.
)
நன்மாந்
துவன்றிய
நாடுபல
தரீஇப்
பொன்னவிர்
புனைசெய
விலங்கும்
பெரும்பூ
.
ணொன்னாப்
பூட்கைச்
சென்னியர்
பெருமா
னிட்ட
வெள்வேன்
முத்தைத்
தம்மென
ரு
முன்றிணை
முதல்வர்
போல
நின்று
தீஞ்சுனை
நிலைஇய
திருமா
மருங்கிற்
கோகிபல
விரிந்த
நாடுகா
ணெடுவரைச்
சூடா
நறவி
னாண்மகி
ழிருக்கை
யாசவை
பணிய
வறம்புரிந்து
வயங்கிய
க
மறம்புரி
கொள்கை
வயங்குசெந்
நாவி
னுவலை
கூராக்
கவலையி
னெஞ்சி
னனவிற்
பாடிய
நல்லிசைக்
கபிலன்
பெற்ற
வரினும்
பலவே
.
துறை
-
சேந்துறைப்பாடாண்
பாட்டு
வண்ண
ழம்
தூக்கும்
அது
.
பெயர்
-
(
எ
)
நாடுகாணெடுவரை
m
.
.
ஒன்னாப்
பூட்கை
-
பிறர்க்கு
அப்படிச்
செய்யப்
பொருந்தாத
மேற்கோள்
சொன்னியர்
பெருமானையென்பதனுள்
இரண்டாவது
விகா
சத்தாற்
றொக்கது
.
-
ச
.
முத்தைத்
தம்மென
-
முன்னே
தம்மினென
.
முந்தை
முத்தையென
வலித்தது
.
(
ரு
)
முதல்வர்போல
(
கூ
)
அறம்புரிந்துவயங்கியவென
முடிக்க
கூ
-
க0
.
அறம்புரிந்துவயங்கிய
கொள்கையென்னாது
மறம்புரி
யென்றது
அறத்திற்கு
இடையீடுபட
வருவழி
அதனைக்காத்தற்கு
அவ்வறக்
கொள்கை
மறத்தொடு
பொருந்
துமென்றற்கு
எ
நாடுகாண்
நெடுவரையென்றது
.
தன்மேல்
ஏறி
நாட்டைக்கண்டு
இன்புறுதற்கு
ஏதுவாகிய
ஓக்கமுடைய
மலையென்
றவாறு
.
இச்சிறப்பானே
இதற்கு
நாடு
காணெடுவரை
'
என்றுபெயமாயிற்று
.
வி
.
சூடாவை
மதுவிற்கு
வெளிப்படை
-
(
க
)
கொள்கையைப்
(
கப்
)
பாடியவென்
இரண்டாவது
விரித்து
முடிக்க
க
'
-
-
'
'