எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து (கஉ) முளை மூங்கில் (கக) களிறு {கஉ) கால் கவர் கிரைபோல (க.) என் உடற்றியோர் உய்தல்யாவதென மாறிக்கூட்டி, முளையானமூங்கி லிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கின உய்யா தன்தே; அஃது அழிந் தாற்போல நின்னை உடற்றியோர் உய்தல் கூடாதெனவுறைக்க, கரு. துவலவென்றது 'படையையு ற்றுப் போர்செய்கவென்று சொல்லவென்றவாறு. கசு, நோய்த் தொழில் மலைத் தவென்றது தோய்த்தொழில், கிய போரை ஏறட்டுக்கொண்டவென்றவாறு. வேலீண் டழுவமென்ந்து, மாற்றார்படைப்பரப்பினை. கா, காஞ்சிசான் றவென்றது நிலையாமையமைந்தவென் றவாறு, 2.0, குவவு - படைக்குழாம், குரைத்தல் * ஆரவாரித்தல், (கசு) செருப்பலசெய்து (20) குரைத்தவெனமுடிக்க, உக. காலைமாரியென்றது மாரியிற்பெய்யும் பெயலினை. தொழிலாற்றியென்றது உழவுத்தொழின்முதலாய தொழில்களைச செய்வித்தென்றவாறு. . . (உங) கல்சேர்பு மாம்ழை தலை இமியன்றது, (உக) பண்டு ஒருகாலம் பெய்து ஆற்றி (22) வரைக்கட்போயினப்புய்ல் - நெடுங்காலம் பெய்யாத - நிலைமைக்கண்ணே. பின்பு பெய்வதாகக் கல்லைச்சேர்ந்து மழைபெய்யவென்ற - வாறு, - - - தலை இயென்பதனைத் தலையவெனத்திரிக்க. (சு) பூழியர்கோவே, பொறைய, (எ) முன்ப, (கூ) பகைப்புலத்து (a) ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா; (க) 'பன்மா பாந்தன; ஆகையால், பகைப் புலம் நமக்குவெலற்கு அரியதொன்றென்று எண்ணாது (க) நீ ஆண்டு வல்லுநையான படியை முன்பு அறியாது (கங.) நின்னை உடற்றியோர் " இன்று போர்செய்து அதனை (க) அறிந்தாராயினும் அவர் நின்னொடு. (கச) உட ன்று எழுந்து உரை இ அதனையே பின்னும் அறிவ தல்லது நின்னை வணங்கல் ஆறிகின்றிலர். இனி அவர் (W.) முளை மூங்கிலிற் கால்கவர்கிளை போல அதிக தல்லது. (கா) உய்யவங்கருதுவது யாவது? (22) நெடுங்காலம்பெய்யாத . (உக) மழை பெய்தவழிப் (உச) பலகுரலையுடைய புள்ளின் ஒலியெய்க்கால் போல, நெடுங்காலம் போர்செய்யாது கின்று (கங) அவ்வுட ற்றியோர். (க்சு) வேண்டு" அழுலத்துச் (ககூ) சான்ற செருப்பலசெய்து மின் (20) பல படைக்குழாம் - ஆரவாரிக்கின் இருப்பினை யாம் இனிது கண்டேமென மாறிக்கூட்டிவினை முடிவுசெய்க (கச) உடன்றெழும் துரை இ வணங்க வறியார் என் அறிந் தனராயினும்' என்பதன்பின் சிற்க வேண்டுதலின்,' மாறாயிற்று.
ஒன்பதாம் பத்து ( கஉ ) முளை மூங்கில் ( கக ) களிறு { கஉ ) கால் கவர் கிரைபோல ( . ) என் உடற்றியோர் உய்தல்யாவதென மாறிக்கூட்டி முளையானமூங்கி லிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கின உய்யா தன்தே ; அஃது அழிந் தாற்போல நின்னை உடற்றியோர் உய்தல் கூடாதெனவுறைக்க கரு . துவலவென்றது ' படையையு ற்றுப் போர்செய்கவென்று சொல்லவென்றவாறு . கசு நோய்த் தொழில் மலைத் தவென்றது தோய்த்தொழில் கிய போரை ஏறட்டுக்கொண்டவென்றவாறு . வேலீண் டழுவமென்ந்து மாற்றார்படைப்பரப்பினை . கா காஞ்சிசான் றவென்றது நிலையாமையமைந்தவென் றவாறு 2 . 0 குவவு - படைக்குழாம் குரைத்தல் * ஆரவாரித்தல் ( கசு ) செருப்பலசெய்து ( 20 ) குரைத்தவெனமுடிக்க உக . காலைமாரியென்றது மாரியிற்பெய்யும் பெயலினை . தொழிலாற்றியென்றது உழவுத்தொழின்முதலாய தொழில்களைச செய்வித்தென்றவாறு . . . ( உங ) கல்சேர்பு மாம்ழை தலை இமியன்றது ( உக ) பண்டு ஒருகாலம் பெய்து ஆற்றி ( 22 ) வரைக்கட்போயினப்புய்ல் - நெடுங்காலம் பெய்யாத - நிலைமைக்கண்ணே . பின்பு பெய்வதாகக் கல்லைச்சேர்ந்து மழைபெய்யவென்ற - வாறு - - - தலை இயென்பதனைத் தலையவெனத்திரிக்க . ( சு ) பூழியர்கோவே பொறைய ( ) முன்ப ( கூ ) பகைப்புலத்து ( a ) ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா ; ( ) ' பன்மா பாந்தன ; ஆகையால் பகைப் புலம் நமக்குவெலற்கு அரியதொன்றென்று எண்ணாது ( ) நீ ஆண்டு வல்லுநையான படியை முன்பு அறியாது ( கங . ) நின்னை உடற்றியோர் இன்று போர்செய்து அதனை ( ) அறிந்தாராயினும் அவர் நின்னொடு . ( கச ) உட ன்று எழுந்து உரை அதனையே பின்னும் அறிவ தல்லது நின்னை வணங்கல் ஆறிகின்றிலர் . இனி அவர் ( W . ) முளை மூங்கிலிற் கால்கவர்கிளை போல அதிக தல்லது . ( கா ) உய்யவங்கருதுவது யாவது ? ( 22 ) நெடுங்காலம்பெய்யாத . ( உக ) மழை பெய்தவழிப் ( உச ) பலகுரலையுடைய புள்ளின் ஒலியெய்க்கால் போல நெடுங்காலம் போர்செய்யாது கின்று ( கங ) அவ்வுட ற்றியோர் . ( க்சு ) வேண்டு அழுலத்துச் ( ககூ ) சான்ற செருப்பலசெய்து மின் ( 20 ) பல படைக்குழாம் - ஆரவாரிக்கின் இருப்பினை யாம் இனிது கண்டேமென மாறிக்கூட்டிவினை முடிவுசெய்க ( கச ) உடன்றெழும் துரை வணங்க வறியார் என் அறிந் தனராயினும் ' என்பதன்பின் சிற்க வேண்டுதலின் ' மாறாயிற்று .