எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து. கசக... | யின்னா தம்மவது தானே பன்மா - காடுகெட வெருக்கி நன்கலம் தருஉநின் போர்ருங் கடுஞ்சின மெதிர்ந்து 'மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. துறை - தும்பையானம். வண்ண ம் - ஒழதவண்ணம், தூக்கு - செந்தூக்கு, - பெயர் - (க) பஃறேற்றெழதி. க. கைபரிதல் - ஒழுங்குகுலைதல், மழைக்கு ஒப்பாகியயானை சளோடு () தோல்களையும் ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பாப், இதற்கு, 'பஃறேற்றெழுதி' - என்று பெய ராயிற்று. சு. பன்மாவென்றது பலபடியென் றவாறு. - எ . எருக்கல் - அழித்தல் (ரு) நின்னைக்காண்பார்க்கு என்படை செல்கின் நசெலவு (க) மழைக் குழாத்தின் முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்துசெல்லும் கெர்க்கொழு பங்குபோல்க் (ங) களிறுமிடைந்த பஃறோ கிடுகின் தொகுதியொடு (ச)தேர் -களின் நுடங்குகொடி விளங்காநிற்பப் பொலிவு பெற்றுப் (ரு) - பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரையொழிய (க) அது தான் இன்னாது,யார்க் கெனின், (க) மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கென வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது, அவன்படைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) உ. போர்ப்ப. .சு-எ. பன்மா , ணாடு. க. அம்மதானே. (அச.) எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ண திர்ந் தாங்குக் கார்மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதலணந் தெழுதருந் தொழினவில் யானைப் ரு பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற் பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப கொடி நுடங் காரெயி லெண்ணுவாம் பறியா பன்மா பசந்தபுல மொன்றென் றெண்ணாது. 50 லியை யாதனற் கறிந்தன சாயினும்
ஒன்பதாம் பத்து . கசக . . . | யின்னா தம்மவது தானே பன்மா - காடுகெட வெருக்கி நன்கலம் தருஉநின் போர்ருங் கடுஞ்சின மெதிர்ந்து ' மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே . துறை - தும்பையானம் . வண்ண ம் - ஒழதவண்ணம் தூக்கு - செந்தூக்கு - பெயர் - ( ) பஃறேற்றெழதி . . கைபரிதல் - ஒழுங்குகுலைதல் மழைக்கு ஒப்பாகியயானை சளோடு ( ) தோல்களையும் ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பாப் இதற்கு ' பஃறேற்றெழுதி ' - என்று பெய ராயிற்று . சு . பன்மாவென்றது பலபடியென் றவாறு . - . எருக்கல் - அழித்தல் ( ரு ) நின்னைக்காண்பார்க்கு என்படை செல்கின் நசெலவு ( ) மழைக் குழாத்தின் முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்துசெல்லும் கெர்க்கொழு பங்குபோல்க் ( ) களிறுமிடைந்த பஃறோ கிடுகின் தொகுதியொடு ( ) தேர் - களின் நுடங்குகொடி விளங்காநிற்பப் பொலிவு பெற்றுப் ( ரு ) - பெருக இனிது ; அவ்வாறு அன்புறுவாரையொழிய ( ) அது தான் இன்னாது யார்க் கெனின் ( ) மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கென வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவன்படைச்சிறப்புக் கூறியவாறாயிற்று . ( பி - ம் . ) . போர்ப்ப . . சு - . பன்மா ணாடு . . அம்மதானே . ( அச . ) எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ண திர்ந் தாங்குக் கார்மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதலணந் தெழுதருந் தொழினவில் யானைப் ரு பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற் பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப கொடி நுடங் காரெயி லெண்ணுவாம் பறியா பன்மா பசந்தபுல மொன்றென் றெண்ணாது . 50 லியை யாதனற் கறிந்தன சாயினும்