எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
நூலாசிரியர்கள் வரலாறு
13
பழைய இலக்கணவுரைகளில், 'கபிலபரணர்' என்று வழங்கு
கிற தொகைநிலைத்தொடரால், பரணசென்பவருக்கும், திருவாலவா
யுடையார் திருவிளையாடற்புராணத்தில் வந்துள்ள, "பின்னமில்
கபிலன் சோழன் பெயரிடைக் காட னென் போன்" (20: க) என்
னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக
இவர்' எண்ணப்படுகிறார், வீரசோழியம், தொகைப்படலம், - ஆம்
கட்டளைக்கவித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய்
தனரென்பது வெளியாகின்றது. இவர் வேறு , தொல்கபில
ரென்பவர் வேறு.
முதலிற் கூறுஞ் சினையறி கிளவி ” என்னும் தொல்காப்பி
யச் சூத்திரத்திற்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய
வுரையால், கபிலராற் செய்யப் பெற்றதான கபிலமென்ற ஒரு
நூலிருப்பதாகத் தெரிகின்றது.
அ -- அரிசில்கிழார்: - இவர், தகநீரெறிந்த பெருஞ்சோவிரும்
பொறையென்னும் அரசன் மீது இந்நூல் அ-ஆட் பத்தைப்பாடி. ஒன்
பது நூறாயிரம் பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த
அரசாட்சிக்குரிய சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இருந்து கொ
டுத்து அவன்பால் அமைச்சுரிமை பூண்டு விளங்கினார் ; கிழார்'
என்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப் பெயராக இருந்ததென்று தெ
ரிதலின், இவரை வேளாண் மாபினரென்று சொல்லவேண்டும்;
இதனை, தொல்காப்பியம், மாபியல், எச ஆம் சூத்திரத்தின் விசேட
வுரையிற் காட்டிய பெயர்களாலும் திருத்தொண்டர் புராண வரலாற்
றின் உ-ஆம் செய்யுளிலெடுத்துக்காட்டிய பெயர்களாலுணர்க.
அரிசிலென்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ ஓரூரின் பெயரோ
யாதும் விளங்கவில்லை, சோழநாட்டிலுள்ள நதிகளுள் அரிவென்று
ஒரு நதியும் மைஸரைச்சார்ந்த ஊர்களுசா அரிசிற்கரையென்று
ஒருரும் உள்ள ன. (கிழார் - உரியவர்.)
வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை
அவனுடன் சேர்த்தல் வேண்டி இவர் அவனைப் பாடினர் , அதிகமான்
தகெேசறிந்து வீழ்ந்த எழினியென்பவனுடைய பரிவாற்றாது
வருந்திப் புலம்பினர் ; தகடூர்யாத்திரை யென்னு நூலில் அவ்வச்சம்
யங்களில் இவர் செய்தனவாகச் சிலபாடல்களுண்டென்று தெரி
கிறது. (தொல். புறத்திணை, அ, கஉ - ஆம் சூ. ந - உரை.)
நூலாசிரியர்கள்
வரலாறு
13
பழைய
இலக்கணவுரைகளில்
'
கபிலபரணர்
'
என்று
வழங்கு
கிற
தொகைநிலைத்தொடரால்
பரணசென்பவருக்கும்
திருவாலவா
யுடையார்
திருவிளையாடற்புராணத்தில்
வந்துள்ள
பின்னமில்
கபிலன்
சோழன்
பெயரிடைக்
காட
னென்
போன்
(
20
:
க
)
என்
னும்
திருவிருத்தத்தால்
இடைக்காடருக்கும்
சிறந்த
நட்பினராக
இவர்
'
எண்ணப்படுகிறார்
வீரசோழியம்
தொகைப்படலம்
-
ஆம்
கட்டளைக்கவித்துறையுரையால்
பரணருடன்
இவர்
வாது
செய்
தனரென்பது
வெளியாகின்றது
.
இவர்
வேறு
தொல்கபில
ரென்பவர்
வேறு
.
முதலிற்
கூறுஞ்
சினையறி
கிளவி
”
என்னும்
தொல்காப்பி
யச்
சூத்திரத்திற்கு
இளம்பூரணரும்
சேனாவரையரும்
எழுதிய
வுரையால்
கபிலராற்
செய்யப்
பெற்றதான
கபிலமென்ற
ஒரு
நூலிருப்பதாகத்
தெரிகின்றது
.
அ
-
-
அரிசில்கிழார்
:
-
இவர்
தகநீரெறிந்த
பெருஞ்சோவிரும்
பொறையென்னும்
அரசன்
மீது
இந்நூல்
அ
-
ஆட்
பத்தைப்பாடி
.
ஒன்
பது
நூறாயிரம்
பொற்காசு
பரிசில்
பெற்றதன்றி
அவன்
கொடுத்த
அரசாட்சிக்குரிய
சிங்காதனத்தை
அவனுக்கே
மீட்டும்
இருந்து
கொ
டுத்து
அவன்பால்
அமைச்சுரிமை
பூண்டு
விளங்கினார்
;
கிழார்
'
என்பது
வேளாளர்க்கேயுரிய
சிறப்புப்
பெயராக
இருந்ததென்று
தெ
ரிதலின்
இவரை
வேளாண்
மாபினரென்று
சொல்லவேண்டும்
;
இதனை
தொல்காப்பியம்
மாபியல்
எச
ஆம்
சூத்திரத்தின்
விசேட
வுரையிற்
காட்டிய
பெயர்களாலும்
திருத்தொண்டர்
புராண
வரலாற்
றின்
உ
-
ஆம்
செய்யுளிலெடுத்துக்காட்டிய
பெயர்களாலுணர்க
.
அரிசிலென்பது
ஈண்டு
ஒரு
நதியின்
பெயரோ
ஓரூரின்
பெயரோ
யாதும்
விளங்கவில்லை
சோழநாட்டிலுள்ள
நதிகளுள்
அரிவென்று
ஒரு
நதியும்
மைஸரைச்சார்ந்த
ஊர்களுசா
அரிசிற்கரையென்று
ஒருரும்
உள்ள
ன
.
(
கிழார்
-
உரியவர்
.
)
வையாவிக்கோப்
பெரும்பேகனால்
துறக்கப்பட்ட
கண்ணகியை
அவனுடன்
சேர்த்தல்
வேண்டி
இவர்
அவனைப்
பாடினர்
அதிகமான்
தகெேசறிந்து
வீழ்ந்த
எழினியென்பவனுடைய
பரிவாற்றாது
வருந்திப்
புலம்பினர்
;
தகடூர்யாத்திரை
யென்னு
நூலில்
அவ்வச்சம்
யங்களில்
இவர்
செய்தனவாகச்
சிலபாடல்களுண்டென்று
தெரி
கிறது
.
(
தொல்
.
புறத்திணை
அ
கஉ
-
ஆம்
சூ
.
ந
-
உரை
.
)