எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ககஅ பதிற்றுப் பத்து. மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிரித்த நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை யீன்ற மகள் பொறையன் பெருந்தேவி யீன்றமக னாதிபதி படுத்து நண்ணா ரோட்டி வெருவரு தானை கொடுசெருப் பலகடம் தேத்தல் சான்ற விடனுடை வேள்வி யாக்கிய பொழுதி றைத்துறை போகி மாய வண்ணனை மன்னுறப் பெற்றவற் கோத்திர் நெல்லி னொகந்து ரீத்துப் புரோசு மயக்கி மல்ல வள்ளமொடு மாசற விளங்கிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு, அவைதாம்: புலாஅம்பாசறை, வரைபோலிஞ்ச, அருவி யாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ்பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம், பறைக் குரலருவி. இவை பாட்டின் பதிகம் பாடிப் பெற்ற பரிசில் ; சிறுபுறமென நூறாயிரங்காணங்கொடுத்து நன்றா வென்னும் குன்றேறிகின்று தன் கண்ணிற்கண்ட காடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ செல்வக்கடுங்கேர்வாழியாதன் இருபத்தையாண் பற்றிருக் தான். ஏழாம்பத்து முற்றிற்று.
ககஅ பதிற்றுப் பத்து . மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிரித்த நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை யீன்ற மகள் பொறையன் பெருந்தேவி யீன்றமக னாதிபதி படுத்து நண்ணா ரோட்டி வெருவரு தானை கொடுசெருப் பலகடம் தேத்தல் சான்ற விடனுடை வேள்வி யாக்கிய பொழுதி றைத்துறை போகி மாய வண்ணனை மன்னுறப் பெற்றவற் கோத்திர் நெல்லி னொகந்து ரீத்துப் புரோசு மயக்கி மல்ல வள்ளமொடு மாசற விளங்கிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு அவைதாம் : புலாஅம்பாசறை வரைபோலிஞ்ச அருவி யாம்பல் உரைசால் வேள்வி நாண்மகிழிருக்கை புதல்சூழ்பறவை வெண்போழ்க்கண்ணி ஏமவாழ்க்கை மண்கெழுஞாலம் பறைக் குரலருவி . இவை பாட்டின் பதிகம் பாடிப் பெற்ற பரிசில் ; சிறுபுறமென நூறாயிரங்காணங்கொடுத்து நன்றா வென்னும் குன்றேறிகின்று தன் கண்ணிற்கண்ட காடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ செல்வக்கடுங்கேர்வாழியாதன் இருபத்தையாண் பற்றிருக் தான் . ஏழாம்பத்து முற்றிற்று .