எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஏழாம் பத்து கக்க (2) நடங்கவென்வும் (ச) உர்ந்லொவுகின்ற வினையெச்சங்களை (கர எறியென்னும் வினையொடு முடிக்க (அ) புகன்மலைதொடென்னும் ஓைேவ (ரு)யாளொடு (சு) வேலொடு (எ) மாலொவொ 5க்கும் கூட்டுக. வாள், வேல், மாவொனநின் ற மூன்றும் ஆகுபெயர். க தூறியென்பது ஈண்டுக்கொன்றென்னும் பொருண்மைத்து. ஈ - க. பகைவர் கெடுகுடி பயித்தியவெள்தா படு பிணம்பிடிக்கப் பகைவரை நூறிய பின் அப்பகை வருவடம் கெட்டுப்போன குடிமக்களை அவர் ஈட்டி Pe) பக்க வாழ்வாராகப்டம்ப சிவன் , '' இனப் கைவரு :---.' கெட்டகுடிகளா வேற்று நாட்டிலே பயிலப் பண்ன வென்றுமாம். (க) மன்றவென்பதனை (க்க) அசைவில் கொள்கையராகலினென் பதனொடு கூட்டுக. கஉ . பொன்ஞாலமன்றி இப்மண் ஞால முழுதும் ஆண்டாரென்பது தோன்ற பண்கெழுஞாலமென்ற இச்சிறப்பானே, இதற்கு மண்கெழ்ஞாலம்' என்று பெயராயிற்று. - க.., நிலம் பயம் பொழியவென்றது சிலர் துசுசெய்யுங்காலங் பிளில் மழையும் நீரும் குறைவின்றியிருந்தும் எவ்விகாவும்" பாருங்கவிளையும் காலமும் உள்லாம். அவ்வா நன்றி நிலம் பாப்பொழிந்தாற்போல மிக விளையவென் நவாறு சுடர் சினம் தணியவென்றது. திங்கள் மும்மாரியும் பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினந்தணிந்தாற்போன்று தோற்ற வென்றவாறு க. வெள்ளியென்றது. வரிவடக்கிறைஞ்சிய சீர்சால்வெள்ளி (பதிற்றுப்பத்து, உச) என்றவாறு. பயம்கெழு ஆகியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு உடலான - மற்றைாள் கோள்களுக்குச்செல்கின்ற நல்லாட்களிலேநிற்க வென்றவாது. கரு. விசும்பு மெய் ககவென்றது அம்மழையில்காமைக்கு உற்பாத மாகிய துமத்தோந்தமின்மையான், ஆகாயவெளி தன்வடிவு டான்டையில் அகன்றாற்போலத் தோன் வென்றவாறு பெயல் புரவு எதிரவென்பது மழை இவ்வுலகின் யானே புரப்பே னென் ஏ நட்டுக்கொண்டாலே தேப்வென் நவாறு: கசு. நால்லேறு நனந் தலை ஓராங்கு எந்தவென் றது நாலு திசையும் ஒன்று போலே பகையின்றி விளங்க வென் மயாது. (க) கொற்றவேந்தே, (3எ) இலங்குக தீர்த்தகிரியின் புடைய தின் மூன் வா (கட்) நிச்சயமாக (க்க) நின்னைப்போல் அசைவில்லாத மேற் ' ' ''... : : : : : .
ஏழாம் பத்து கக்க ( 2 ) நடங்கவென்வும் ( ) உர்ந்லொவுகின்ற வினையெச்சங்களை ( கர எறியென்னும் வினையொடு முடிக்க ( ) புகன்மலைதொடென்னும் ஓைேவ ( ரு ) யாளொடு ( சு ) வேலொடு ( ) மாலொவொ 5க்கும் கூட்டுக . வாள் வேல் மாவொனநின் மூன்றும் ஆகுபெயர் . தூறியென்பது ஈண்டுக்கொன்றென்னும் பொருண்மைத்து . - . பகைவர் கெடுகுடி பயித்தியவெள்தா படு பிணம்பிடிக்கப் பகைவரை நூறிய பின் அப்பகை வருவடம் கெட்டுப்போன குடிமக்களை அவர் ஈட்டி Pe ) பக்க வாழ்வாராகப்டம்ப சிவன் ' ' இனப் கைவரு : - - - . ' கெட்டகுடிகளா வேற்று நாட்டிலே பயிலப் பண்ன வென்றுமாம் . ( ) மன்றவென்பதனை ( க்க ) அசைவில் கொள்கையராகலினென் பதனொடு கூட்டுக . கஉ . பொன்ஞாலமன்றி இப்மண் ஞால முழுதும் ஆண்டாரென்பது தோன்ற பண்கெழுஞாலமென்ற இச்சிறப்பானே இதற்கு மண்கெழ்ஞாலம் ' என்று பெயராயிற்று . - . . நிலம் பயம் பொழியவென்றது சிலர் துசுசெய்யுங்காலங் பிளில் மழையும் நீரும் குறைவின்றியிருந்தும் எவ்விகாவும் பாருங்கவிளையும் காலமும் உள்லாம் . அவ்வா நன்றி நிலம் பாப்பொழிந்தாற்போல மிக விளையவென் நவாறு சுடர் சினம் தணியவென்றது . திங்கள் மும்மாரியும் பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினந்தணிந்தாற்போன்று தோற்ற வென்றவாறு . வெள்ளியென்றது . வரிவடக்கிறைஞ்சிய சீர்சால்வெள்ளி ( பதிற்றுப்பத்து உச ) என்றவாறு . பயம்கெழு ஆகியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு உடலான - மற்றைாள் கோள்களுக்குச்செல்கின்ற நல்லாட்களிலேநிற்க வென்றவாது . கரு . விசும்பு மெய் ககவென்றது அம்மழையில்காமைக்கு உற்பாத மாகிய துமத்தோந்தமின்மையான் ஆகாயவெளி தன்வடிவு டான்டையில் அகன்றாற்போலத் தோன் வென்றவாறு பெயல் புரவு எதிரவென்பது மழை இவ்வுலகின் யானே புரப்பே னென் நட்டுக்கொண்டாலே தேப்வென் நவாறு : கசு . நால்லேறு நனந் தலை ஓராங்கு எந்தவென் றது நாலு திசையும் ஒன்று போலே பகையின்றி விளங்க வென் மயாது . ( ) கொற்றவேந்தே ( 3எ ) இலங்குக தீர்த்தகிரியின் புடைய தின் மூன் வா ( கட் ) நிச்சயமாக ( க்க ) நின்னைப்போல் அசைவில்லாத மேற் ' ' ' ' . . . : : : : : .