எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
நூலாசிரியர்கள் வரலாறு. 11
வேள் பாரியினுடைய உயிர்நண்பரும் அவனுடைய அவைக்க
ளத்துப்புலவருமாக இவர் விளங்கினார் - தாம் விரும்பியவண்ணம்
அவன் தன் மகளிரைக் கொடாதது பற்றித் தமிழ் நாட்டு மூவேந்த
ரும் அழுக்காற்று அவனைக் கொல்லகினைந்து நால்வகைச் சேனைக்
ளோடும் அவன் மலையைச்சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதி
யாமல் அவனுடைய அருமைக்குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்;
அவ்வருமைச் செய்யுட்கள் புறநானூற்றிற் காணப்படும்; அவனிறந்த
பின்பு, இவர், பிரிவாற்றாது மனமுருகிப் பலசெய்யுட்களாற்புலம்பி,
அவன்புதல்வியரையழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி
இருங்கோவேள், விச்சிக்கோனென்பவர்களை வேண்டி மறுத்தமை
கண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிர்க்கு மணஞ்செய்வித்
துத் தம்முடைய நட்புக்கடனைக்கழித்தனர். -
பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டும் பதினெண்
கீழ்க்கணக்கினுளொன்றாகிய இன்னாநாற்பதும் இவரியற்றிய நூல்கள்.
கக-ஆம் திருமுறையில் வந்துள்ள முத்தநாயனார் திருவிரட்டை
மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான்
- திருவந்தாதியென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த
கபிலதேவநாயனாரென்பவர் இவரோயென்று பெரியோர் கூறுவர்.
' 'மேற்கூறிய திருவிளையாடற்புராணத்தில், இடைக்காடன்:
பிணக்குத்தீர்த்த திருவிளையாடல், கக-ஆம் திருவிருத்தத்தில், "எனை
யந்தாதி சொன்னவன் கபிலன்" எனச் சிவபெருமான் கட்டளையிட்
டருளியதாக வந்திருத்தலுங் காண்க
மேற்கூறியவற்றையன்றி இவரருளிச்செய்தனவாக உஉசு -
பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுள், அகவற்பாக்
கள் கககா: (நற். 20 ; குறுந். உக, ஐங்குறு - 100. அகா, கா,
புறகா, O. பெட்டி லையிருப்பை' என்பது.க) வெண்பா க:
(திருவள்ளுவ மாலையிலுள்ள, "தினையளவு" என்பது) கலித்
தொகையிலுள்ள கலிப்பாக்கள் - உகூ,
இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையையுடையன பமைய
வுரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் 'கபிலரது பாட்டு என்னும்
தொடர்மொழியே இதனை வலியுறுத்தும்.
1
நூலாசிரியர்கள்
வரலாறு
.
11
வேள்
பாரியினுடைய
உயிர்நண்பரும்
அவனுடைய
அவைக்க
ளத்துப்புலவருமாக
இவர்
விளங்கினார்
-
தாம்
விரும்பியவண்ணம்
அவன்
தன்
மகளிரைக்
கொடாதது
பற்றித்
தமிழ்
நாட்டு
மூவேந்த
ரும்
அழுக்காற்று
அவனைக்
கொல்லகினைந்து
நால்வகைச்
சேனைக்
ளோடும்
அவன்
மலையைச்சூழ்ந்தகாலையில்
அவர்களைச்
சிறிதும்
மதி
யாமல்
அவனுடைய
அருமைக்குணங்களைப்
புலப்படுத்திப்
பாடினர்
;
அவ்வருமைச்
செய்யுட்கள்
புறநானூற்றிற்
காணப்படும்
;
அவனிறந்த
பின்பு
இவர்
பிரிவாற்றாது
மனமுருகிப்
பலசெய்யுட்களாற்புலம்பி
அவன்புதல்வியரையழைத்துச்சென்று
மணஞ்செய்து
கொள்ளும்படி
இருங்கோவேள்
விச்சிக்கோனென்பவர்களை
வேண்டி
மறுத்தமை
கண்டு
அவர்களை
வெறுத்துப்
பின்பு
அம்மகளிர்க்கு
மணஞ்செய்வித்
துத்
தம்முடைய
நட்புக்கடனைக்கழித்தனர்
.
-
பத்துப்பாட்டினுள்
ஒன்றாகிய
குறிஞ்சிப்பாட்டும்
பதினெண்
கீழ்க்கணக்கினுளொன்றாகிய
இன்னாநாற்பதும்
இவரியற்றிய
நூல்கள்
.
கக
-
ஆம்
திருமுறையில்
வந்துள்ள
முத்தநாயனார்
திருவிரட்டை
மணிமாலை
சிவபெருமான்
திருவிரட்டைமணிமாலை
சிவபெருமான்
-
திருவந்தாதியென்னும்
பிரபந்தங்கள்
மூன்றையும்
அருளிச்செய்த
கபிலதேவநாயனாரென்பவர்
இவரோயென்று
பெரியோர்
கூறுவர்
.
'
'
மேற்கூறிய
திருவிளையாடற்புராணத்தில்
இடைக்காடன்
:
பிணக்குத்தீர்த்த
திருவிளையாடல்
கக
-
ஆம்
திருவிருத்தத்தில்
எனை
யந்தாதி
சொன்னவன்
கபிலன்
எனச்
சிவபெருமான்
கட்டளையிட்
டருளியதாக
வந்திருத்தலுங்
காண்க
மேற்கூறியவற்றையன்றி
இவரருளிச்செய்தனவாக
உஉசு
-
பாடல்கள்
இப்பொழுது
கிடைக்கின்றன
.
அவற்றுள்
அகவற்பாக்
கள்
கககா
:
(
நற்
.
20
;
குறுந்
.
உக
ஐங்குறு
-
100
.
அகா
கா
புறகா
O
.
பெட்டி
லையிருப்பை
'
என்பது
.
க
)
வெண்பா
க
:
(
திருவள்ளுவ
மாலையிலுள்ள
தினையளவு
என்பது
)
கலித்
தொகையிலுள்ள
கலிப்பாக்கள்
-
உகூ
இவருடைய
செய்யுட்கள்
மிக்க
இனிமையையுடையன
பமைய
வுரைகளில்
உதாரணமாகக்
காட்டப்படும்
'
கபிலரது
பாட்டு
என்னும்
தொடர்மொழியே
இதனை
வலியுறுத்தும்
.
1