எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஏழாம் பத்து காரு அதற்கு ஏற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய (கரு) நும் நுகங் கொண்டு இன்னும் வென்றி கூர்ந்தன; வின்குணங்கள் இவ்வாறாகிய அத னானே (கசு) செல்வக்கோவே, சேரலர்மருகனே, (உக) வாழியா தனே, (4) உலகஞ்செய்த நன்றுண்டெனித் (உக) .Jல (க.) ஆம்பலாகிய (2.0) ஆயிரவெள்ளவூழி (உக) வாழ்கவென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க (உக) 'வாழியாத' என்னும் விளி (கசு) 'செல்வக்கோவே' என்பது முதலாய விளிகளின் பின்னி ற்கவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற் சொல்லியது, அவன் பலகுணங்களையும் ஒருங்குகூறி வாழ்த் தியவாறாயிற்று. (பி - ம்) ரு. மலைப்பு. கரு . நுந் நுங்கொண்டினும் ) க. கொண்டமை. வென்றோயே. க. குன்றினிலை . கக. கடையெடுப்பறியா. (ஈ) (காச.) வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர்தி லம்ம வறங்கரைந்து வயங்கிய காவிற் பிறங்கிய வுரைசால் வேள்வி முடித்த கேள்வி ரு யந்தண ரருங்கள் மேற்ப நீர்பட் டிருஞ்சே பாடிய மணன்மலி முற்றத்துக் களிறுநிலை முணை இய தாரருந் தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்வே யெஃகுபடை யறுத்த கொய்சுவற் பாவி க யலங்கும் பாண்டி லிழையணிந் தீமென் வானாக் கொள்கையை யாதலி னவ்வயின் மாயிரு விசும்பிற் பன்மீ னொளி கெட ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் கரு காண்கு வந்திசிற் கழறொடி யண்ணன் மைபடு மலர்க்கழி மலர்ந்த கெய்த லிதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற் பசியுடை யொக்கலை யொரீஇய விசைமேக் தோன்றனின் பாசறை யானே.
ஏழாம் பத்து காரு அதற்கு ஏற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய ( கரு ) நும் நுகங் கொண்டு இன்னும் வென்றி கூர்ந்தன ; வின்குணங்கள் இவ்வாறாகிய அத னானே ( கசு ) செல்வக்கோவே சேரலர்மருகனே ( உக ) வாழியா தனே ( 4 ) உலகஞ்செய்த நன்றுண்டெனித் ( உக ) . Jல ( . ) ஆம்பலாகிய ( 2 . 0 ) ஆயிரவெள்ளவூழி ( உக ) வாழ்கவென மாறிக்கூட்டி வினை முடிவு செய்க ( உக ) ' வாழியாத ' என்னும் விளி ( கசு ) ' செல்வக்கோவே ' என்பது முதலாய விளிகளின் பின்னி ற்கவேண்டுதலின் மாறாயிற்று . இதனாற் சொல்லியது அவன் பலகுணங்களையும் ஒருங்குகூறி வாழ்த் தியவாறாயிற்று . ( பி - ம் ) ரு . மலைப்பு . கரு . நுந் நுங்கொண்டினும் ) . கொண்டமை . வென்றோயே . . குன்றினிலை . கக . கடையெடுப்பறியா . ( ) ( காச . ) வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர்தி லம்ம வறங்கரைந்து வயங்கிய காவிற் பிறங்கிய வுரைசால் வேள்வி முடித்த கேள்வி ரு யந்தண ரருங்கள் மேற்ப நீர்பட் டிருஞ்சே பாடிய மணன்மலி முற்றத்துக் களிறுநிலை முணை இய தாரருந் தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்வே யெஃகுபடை யறுத்த கொய்சுவற் பாவி யலங்கும் பாண்டி லிழையணிந் தீமென் வானாக் கொள்கையை யாதலி னவ்வயின் மாயிரு விசும்பிற் பன்மீ னொளி கெட ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் கரு காண்கு வந்திசிற் கழறொடி யண்ணன் மைபடு மலர்க்கழி மலர்ந்த கெய்த லிதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற் பசியுடை யொக்கலை யொரீஇய விசைமேக் தோன்றனின் பாசறை யானே .