எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
அஅ
பதிற்றுப் பத்து.
(கக) பின்னிற்றந்த எயின் முகத்துப் படுத்துவதல்லது (க) நின்முன்னே
ரோம்பிய (கx) எ பின்முகத்துப்பத்ேதல் பாவதென மாறிக்கூட்டி வின்
முடிவுசெய்க -
(ரு) "செல்குவையாயின்' என்பதன்பின் (கச) 'பிறிதாது சென்மதி'
என்பதனையும், (உக) 'தாங்க லாகா வாங்குகின் களிம!' என்பதன்பின் (ககூ)
எயின்முகப்படுத்தல்யாவது' என்பதனையும் கூட்டவேண்டுதலின், மாறா
யிற்று.
இதனாற்சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொபெடுத்து அவன்
வென்றிச்சி தப்புக் கூறியவாறாயிற்று.
(பி-ம்.) ச. கடநரையார்த்த கஎ. காழகவி.
சு, செம்பொற்சிலம்பு.
(ருசு.) வள்ளியை யென் றலிற் காண்குவந் திசினே"
யுள்ளியது முடித்தி வாழ்கரின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோ
ளேந்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப்
ரு பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தன்
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
விரவலர் புன்கண் டீர நாடொறு
முரைசா னன்கலம் வரைவில வீசி -
யனையை யாகன் மாறே யெனைய தூஉ
க முயர் நிலை யுலகத்துச் செல்லா திவணின்
றிருநில மருங்கி னெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉ மேணிப் புவம் படர்ந்து
படுகண் முரசு நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மா
கரு ரேவல் வியங்கொண் டிலைய ரொ டெழுதரு
மொல்லார் யானை காணி
னில்லாத் தானை யிறைகிழ வோயே.
துறை - காட்சிவாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது
--பெயர் - (கள) நில்லாத்தானை.
க. வள்ளியனென்பதற்கு வள்ளியையென்றது. இடவழுவமைதி .
உ. உள்ளியது முடித்தியென்றது யான் பாத்து வந்த காரியத்தை
டியென் தவாறு.
அஅ
பதிற்றுப்
பத்து
.
(
கக
)
பின்னிற்றந்த
எயின்
முகத்துப்
படுத்துவதல்லது
(
க
)
நின்முன்னே
ரோம்பிய
(
கx
)
எ
பின்முகத்துப்பத்ேதல்
பாவதென
மாறிக்கூட்டி
வின்
முடிவுசெய்க
-
(
ரு
)
செல்குவையாயின்
'
என்பதன்பின்
(
கச
)
'
பிறிதாது
சென்மதி
'
என்பதனையும்
(
உக
)
'
தாங்க
லாகா
வாங்குகின்
களிம
!
'
என்பதன்பின்
(
ககூ
)
எயின்முகப்படுத்தல்யாவது
'
என்பதனையும்
கூட்டவேண்டுதலின்
மாறா
யிற்று
.
இதனாற்சொல்லியது
அடைந்தவர்க்கு
அருளலொபெடுத்து
அவன்
வென்றிச்சி
தப்புக்
கூறியவாறாயிற்று
.
(
பி
-
ம்
.
)
ச
.
கடநரையார்த்த
கஎ
.
காழகவி
.
சு
செம்பொற்சிலம்பு
.
(
ருசு
.
)
வள்ளியை
யென்
றலிற்
காண்குவந்
திசினே
யுள்ளியது
முடித்தி
வாழ்கரின்
கண்ணி
வீங்கிறைத்
தடைஇய
வமைமருள்
பணைத்தோ
ளேந்தெழின்
மழைக்கண்
வனைந்துவர
லிளமுலைப்
ரு
பூந்துகி
லல்குற்
றேம்பாய்
கூந்தன்
மின்னிழை
விறலியர்
நின்மறம்
பாட
விரவலர்
புன்கண்
டீர
நாடொறு
முரைசா
னன்கலம்
வரைவில
வீசி
-
யனையை
யாகன்
மாறே
யெனைய
தூஉ
க
முயர்
நிலை
யுலகத்துச்
செல்லா
திவணின்
றிருநில
மருங்கி
னெடிதுமன்
னியரோ
நிலந்தப
விடூஉ
மேணிப்
புவம்
படர்ந்து
படுகண்
முரசு
நடுவட்
சிலைப்பத்
தோமர
வலத்தர்
நாமஞ்
செய்ம்மா
கரு
ரேவல்
வியங்கொண்
டிலைய
ரொ
டெழுதரு
மொல்லார்
யானை
காணி
னில்லாத்
தானை
யிறைகிழ
வோயே
.
துறை
-
காட்சிவாழ்த்து
.
வண்ணமும்
தூக்கும்
அது
-
-
பெயர்
-
(
கள
)
நில்லாத்தானை
.
க
.
வள்ளியனென்பதற்கு
வள்ளியையென்றது
.
இடவழுவமைதி
.
உ
.
உள்ளியது
முடித்தியென்றது
யான்
பாத்து
வந்த
காரியத்தை
டியென்
தவாறு
.