சௌமிய சாகரம்
18
பட்சமுடன் தன்னறிவே சாட்சியானால்
பரிந்துபிரகாசிக்கும் அஞ்சாம் பட்சம்
இச்சையுடன் குண்டலியில் சத்தங் கொள்ளும்
என்மகனே சொல்லுகிறேனாறாம் பச்சம்
அச்சமற ஏழுக்குள் மைந்தா கேளு
ஆகாச கெவுனமடா அதிக மாகும்
மெச்சவே தூரதிர்ஷ்டியறியப் பண்ணு
மெய்ஞ்ஞானம் எட்டினுட மேன்மை காணே. 292
காணவே எட்டினிலே திட்ட மானால்
கர்மமென்ற தீவினைகள் காணாதோடும்
பூணவே ஆதாரஞ்சித்தியாகும்
பூரணமுங் காரணமும் பொருந்து மய்யா
தோணவே சுருபமது சோதி யாகும்
சுகசீவப் பிராணகளை சொலிக்கும் பாரு
பேணவே பிராணாயம் பிலத்து தானால்
பேரண்டஞ் சித்தண்டம் தான்தானாச்சே 203
ஆச்சப்பா சொல்லுகிறேன் பிரத்தியாகாரம்
அப்பனே வாசனையின் வளியில் சென்று
மூச்சப்பா நடத்திவிக்கு மந்திரி யப்பூ
முனையறிந்து மறிக்கிறதே பிரத்தியாகாரம்
நீச்சப்பா நிலையான பிரத்தியாகாரம்
நிசமாகும் ஆறுவித முண்டு பாரு
பேச்சப்பாபேச்சறிந்து ஆறுவிதந்தன்னைப்
பிலமான புலத்தியனே சொல்லக் கேளே. 294
சொல்லக்கேள் சரீரமென்ற பிரத்தியாகாரம்
சுகமாகச் சமாதியிலே இருத்த லொன்று
விள்ளக்கேள் அறிவென்ற சிவம தொன்று
விபரமுடன் கண்டுணர்ந்து மேன்மை யாகி
அல்லக்கேள் நாடிசுத்தி யான பின்பு
அப்பனே இளமையெல்லா மளைப்ப தென்று
சொல்லக்கேள் ரெண்டுவிதங் கண்டு கொள்ளும்
சிவசிவா இந்திரியச் செயல்தான் பாரே!
295
18
பட்சமுடன்
தன்னறிவே
சாட்சியானால்
பரிந்துபிரகாசிக்கும்
அஞ்சாம்
பட்சம்
இச்சையுடன்
குண்டலியில்
சத்தங்
கொள்ளும்
என்மகனே
சொல்லுகிறேனாறாம்
பச்சம்
அச்சமற
ஏழுக்குள்
மைந்தா
கேளு
ஆகாச
கெவுனமடா
அதிக
மாகும்
மெச்சவே
தூரதிர்ஷ்டியறியப்
பண்ணு
மெய்ஞ்ஞானம்
எட்டினுட
மேன்மை
காணே
.
292
காணவே
எட்டினிலே
திட்ட
மானால்
கர்மமென்ற
தீவினைகள்
காணாதோடும்
பூணவே
ஆதாரஞ்சித்தியாகும்
பூரணமுங்
காரணமும்
பொருந்து
மய்யா
தோணவே
சுருபமது
சோதி
யாகும்
சுகசீவப்
பிராணகளை
சொலிக்கும்
பாரு
பேணவே
பிராணாயம்
பிலத்து
தானால்
பேரண்டஞ்
சித்தண்டம்
தான்தானாச்சே
203
ஆச்சப்பா
சொல்லுகிறேன்
பிரத்தியாகாரம்
அப்பனே
வாசனையின்
வளியில்
சென்று
மூச்சப்பா
நடத்திவிக்கு
மந்திரி
யப்பூ
முனையறிந்து
மறிக்கிறதே
பிரத்தியாகாரம்
நீச்சப்பா
நிலையான
பிரத்தியாகாரம்
நிசமாகும்
ஆறுவித
முண்டு
பாரு
பேச்சப்பாபேச்சறிந்து
ஆறுவிதந்தன்னைப்
பிலமான
புலத்தியனே
சொல்லக்
கேளே
.
294
சொல்லக்கேள்
சரீரமென்ற
பிரத்தியாகாரம்
சுகமாகச்
சமாதியிலே
இருத்த
லொன்று
விள்ளக்கேள்
அறிவென்ற
சிவம
தொன்று
விபரமுடன்
கண்டுணர்ந்து
மேன்மை
யாகி
அல்லக்கேள்
நாடிசுத்தி
யான
பின்பு
அப்பனே
இளமையெல்லா
மளைப்ப
தென்று
சொல்லக்கேள்
ரெண்டுவிதங்
கண்டு
கொள்ளும்
சிவசிவா
இந்திரியச்
செயல்தான்
பாரே
!
295